<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223</id><updated>2012-05-26T10:13:26.747+05:30</updated><category term='Bloggers Meet'/><category term='சிறுக‌தை'/><category term='சிறுகதை'/><category term='news'/><category term='பெண்கள் டிக்ச‌னரி'/><category term='புத்தக விமர்சனம்'/><category term='விமர்சனம்'/><category term='Review'/><category term='ஆயிரத்தின் ஒருவன்'/><category term='நன்றி'/><category term='ஆசை'/><category term='திரை விமர்சனம்'/><category term='கிரிக்கெட்'/><category term='மொக்கை'/><category term='கவிதை'/><category term='கலாய்த்தல்'/><category term='Short story'/><category term='காதல்'/><category term='Prabhakaran'/><category term='ஆயிரத்தில் ஒருவன்'/><category term='Song review'/><category term='பார்த்ததும் ரசித்ததும்'/><category term='பார்த்ததும் ர‌சித்ததும்'/><category term='அனுபவம்'/><category term='சில கேள்விகள்'/><category term='World Cinema'/><category term='சில‌ கேள்விக‌ள்'/><category term='Ten questions'/><category term='தகவல்'/><category term='அரசியல்'/><category term='ட்ராஃபிக் ஜாம்'/><category term='பொது அறிவு'/><category term='பார்த்ததும் ர‌சித்த‌தும்'/><category term='SMS'/><category term='விளையாட்டு'/><category term='சுய புலம்பல்'/><category term='செய்திகள்'/><category term='க‌விதை'/><category term='IPL'/><category term='கணேஷ்-சியாமளா'/><category term='அர‌சிய‌ல்'/><category term='இன்று முதல்'/><category term='பெண்கள்'/><category term='Movie Review'/><category term='நகைச்சுவை'/><category term='Romance'/><category term='கற்பனை'/><category term='Kavithai'/><category term='புலம்பல்'/><category term='ரசித்த பாடல்'/><category term='Love'/><category term='வேட்டைக்காரன்'/><category term='Mokkai'/><category term='அய்யோ கவிதை'/><category term='LTTE'/><category term='சினிமா'/><category term='பதிவர் வட்டம்'/><category term='தேவதை கவிதைகள்'/><category term='காத‌ல்'/><title type='text'>கணேஷின் பக்கங்கள்!</title><subtitle type='html'>Stay Positive.. Stay Happy.. Stay cool..</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/-/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>22</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-193842979551764930</id><published>2010-02-13T19:50:00.002+05:30</published><updated>2010-02-16T23:01:26.041+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நன்றி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>கணேஷ்-சியாமளா! சில நன்றிகள்</title><content type='html'>&lt;a href="http://i.123g.us/c/thank_stayintouch/card/107646.gif"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 500px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://i.123g.us/c/thank_stayintouch/card/107646.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கணேஷ்‍-சியாமளா தொடர் எழுதுவேன் என்று நான் ஆரம்பத்தில் நினைக்கவில்லை. முதல் மூன்று எபிசோட்களை தனித்தனி சிறுகதைகளாகத் தான் நினைத்து வைத்திருந்தேன். மூன்றையும் கொஞ்சம் ஆர்டர் மாற்றி, கேரக்டர்களுக்கு பெயர் ஒன்றாக மெயின்டெயின் பண்ணியபோது, படிப்பவர்கள் இவ்வளவு துள்ளலுடன் படித்து, கமெண்ட் போடுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் முதன்முதலில் தொடர்ச்சியாக இவ்வளவு அதிகமான கமெண்ட்ஸ் வாங்குவது இது தான் முதல் தடவை. 21 எபிசோடும் தமிழீஷில் பாப்புலர். "ganesh shyamla" என்ற கூகிள் ஸர்ச் மூலம் வந்தவர்கள் 2000 பேருக்கும் மேல். இந்த தொடரை நான் ஆரம்பித்தபோது 48 பேருடன் தள்ளாடிக் கொண்டிருந்த என் ஃபாலோயர்ஸ் கேட்ஜட், இப்போது செஞ்சுரி தாண்டி 121 என ஓடிக் கொண்டிருக்கிறது. சின்ன அம்மிணி, நான் ஆதவன், புதுவை சிவா, பொற்கொடி, ஷங்கர், குட்டி, காம்ப்ளான் சூர்யா என நிறைய நல்ல மக்கள் ரெகுலர் ரீடர்ஸ்களாக‌ கிடைத்துவிட்டனர். அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் த‌விர‌ மொத்த‌ 21 எபிசோட்க‌ளையும் சைல‌ண்ட் ரீட‌ராக‌ ப‌டித்து, க்ளைமேக்ஸ் போஸ்ட்டில் க‌மெண்ட் போட்ட‌வ‌ர்க‌ளும் உண்டு, த‌னி இமெயில் அனுப்பி என்னை உருக‌ வைத்த‌ வாச‌க‌ர்க‌ளும் உண்டு. "ச்சே, இந்த‌ உல‌க‌ம் என்கிட்ட‌ எவ்வ‌ள‌வு எதிர்பார்க்காது தெரியாம‌லே நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்னு தோணுச்சி"&lt;br /&gt;&lt;br /&gt;கேபிள் ஷ‌ங்க‌ரிட‌ம் இர‌ண்டு முறை ப‌திவ‌ர் ச‌ந்திப்பில் பேசி இருக்கிறேன். என் ப்ளாக் யூஆர்எல் கூட அவருக்கு ச‌ரியாக‌ நியாப‌க‌ம் இருக்காது என நினைக்கிறேன். இந்த‌ தொட‌ர் ஆர‌ம்பித்த‌வுட‌ன் என்னை செல்ஃபோனில் அழைத்துப்பேசி, "ஸ்டோரி ரொம்ப‌ ந‌ல்லா போகுது க‌ணேஷ், அதை அப்ப‌டி ப‌ண்ணியிருக்க‌லாமோ?" என‌ ச்சின்ன‌ சின்ன‌ க‌ரெக்ச‌ன்ஸ் கொடுத்து என்னை ரொம்ப‌ உற்சாக‌ப்ப‌டுத்தினார். "என்ன‌ ச‌ட்டுன்னு முடிச்சீட்டீங்க‌.. இங்கே தானே ஆக்சுவ‌லா ஸ்டோரி ஆர‌ம்பிச்சி இருக்க‌ணும். மிஸ் ப‌ண்ணிட்டீங்க‌ க‌ணேஷ்?" என‌ நான் தொட‌ரை முடித்த‌வுட‌ன் அவ‌ர் அழைத்து சொன்ன‌போதுதான், அவ‌ர் சொன்ன‌ விஷ‌ய‌ங்க‌ள் என‌க்கு புரிய‌ ஆர‌ம்பித்த‌து. அவ‌ர் மீது ம‌ரியாதை இன்னும் அதிக‌மாகிய‌து. தேங்க் யூ ஸார் :)&lt;br /&gt;&lt;br /&gt;அத‌ற்குபின் ஒரு விஷ‌ய‌ம்... மூன்று எபிசோடுக‌ளுக்கு பின் இந்த‌ தொட‌ரை எப்ப‌டி எடுத்துசெல்வ‌து என‌ ஏக‌க் குழ‌ப்ப‌ம். அப்போது தான் &lt;a href="http://rajisays.blogspot.com/2009/12/blog-post.html"&gt;ப‌திவ‌ர் ராஜ‌ல‌ட்சுமி &lt;/a&gt;அவ‌ர்களுடன் "சாட்"டிக் கொண்டிருக்கும்போது என்னை சிறுகதை எழுதுவதற்கு சொன்ன‌ ஒன்லைன், "நமக்கு பிடித்தவர்களை விட, நம்மை பிடித்தவர்களால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்". இந்த‌ ஒன்லைனை வ‌ச்சி நாம‌ ஏன் தொட‌ர்க‌தை எழுத‌க் கூடாது என‌ விட்ட‌த்தை பார்த்து யோசித்த‌போது தான் உள்ளே வ‌ந்தாள் திவ்யா. அந்த‌ knot உள்ளே வ‌ந்த‌வுட‌ன் ஆன்சைட், காலேஜ் ல‌வ், ஹைய‌ர் ஸ்ட‌டீஸ் என‌ நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ள் தானாக‌ உள்ளே வ‌ர‌ ஆர‌ம்பித்த‌ன‌. 21 எபிசோட் வ‌ரைக்கும் வ‌ந்தாச்சி. ஸோ, Thanks to Raji tooooooo :)&lt;br /&gt;&lt;br /&gt;போனாபோகுதுன்னு ஹீரோவுக்கு கணேஷ்ன்னு என் பேரை வச்சேன். எல்லாரும் வார்த்தை மாறாம கேக்குற ஒரே கேள்வி.. "யாரு சியாமளா? யாரு திவ்யா?" தெரியாதவங்க, வாசகர்கள் கேக்குறாங்கன்னா, ஓ.கே பரவாயில்ல.. ஆனா ஆஃபிஸ்ல கூட வேலை பாக்குறவங்க, "யாரு சியாமளா?"ன்னு கேட்டா "நான் என்ன்ன்ன்ன்ன்ன்ன‌ பண்ணுவேன்?" சொல்லுங்க... அதே மாதிரி என் காலேஜ் ஃப்ரண்ட்ஸும் "யாருடா திவ்யா?"ன்னு வேற கேக்குறாய்ய்ங்க.. Grrrrrrrrrrrrrrrrrர் :(&lt;br /&gt;&lt;br /&gt;தென்.. இந்த வேலன்டன்ஸ்டேக்கு எல்லாரும் கவிதை, கதைன்னு புரட்சி பண்ணிக்கிட்டு இருக்கும்போது எதுவும் ட்ரை பண்ணாம இருக்கியேடான்னு, கனவுல வேலன்டைன் கத்தி எடுத்துட்டு விரட்டுறாரு என்னங்க பண்ணுறது?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருக்கும் ஒரு ரிக்வெஸ்ட். கொஞ்ச‌ நாள் வெயிட் ப‌ண்ணுங்க‌.. கொஞ்ச‌ம் பெர்ச‌ன‌ல் வேலைக‌ள் என்னை பாடாய்ப‌டுத்துவ‌தால், ஒரு ஷார்ட் ப்ரேக் எடுக்க‌லாம்ன்னு இருக்கேன். சீக்கிர‌ம் வ‌ந்துடுவேன். சீக்கிர‌ம் இன்னொரு தொட‌ர்கூட‌ ஆர‌ம்பிக்க‌லாம் :) So Stay tuned!!!!!&lt;br /&gt;&lt;a href="http://www.shinylittlethings.com/wp-content/uploads/happy_valentines_day.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 800px; CURSOR: hand; HEIGHT: 662px; TEXT-ALIGN: center" alt="" src="http://www.shinylittlethings.com/wp-content/uploads/happy_valentines_day.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;'காதல்'ல்ல இருக்குறவங்களுக்கும், என்னை மாதிரி 'காதல்'லை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும், HAPPY Valentine's Day!!!!!!!!!!!!!&lt;/strong&gt;(சாமி சத்தியமா, அந்த ச்சின்னப்பையன் நான் இல்லைங்க)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;****************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-193842979551764930?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/193842979551764930/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=193842979551764930&amp;isPopup=true' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/193842979551764930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/193842979551764930'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2010/02/blog-post_13.html' title='கணேஷ்-சியாமளா! சில நன்றிகள்'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-8188587576888330378</id><published>2010-02-02T11:31:00.001+05:30</published><updated>2010-02-02T16:33:28.730+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>சியாமளா-21: கணேஷ் யாருக்கு?(க்ளைமேக்ஸ்)</title><content type='html'>கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_09.html"&gt;11&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_14.html"&gt;12&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/13.html"&gt;13&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_28.html"&gt;14&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_30.html"&gt;15&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_05.html"&gt;16&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_07.html"&gt;17&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_19.html"&gt;18&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_25.html"&gt;19&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_27.html"&gt;20&lt;/a&gt; 21&lt;br /&gt;&lt;br /&gt;காரில் போய்க் கொண்டிருந்தனர். திவ்யா அருகில் கணேஷ் அமர்ந்திருந்தான். கணேஷ் இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தான். ஆனால் திவ்யா நிலநடுக்கம் வந்துபோன இடம் போல் இருந்தாள். ரோட்டை பார்த்துக் கொண்டே திவ்யா சீரியஸாகக் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீ கட்டிக்கப் போற பொண்ணு என்னை விட அழகா இருப்பாளா கணேஷ்?”&lt;br /&gt;&lt;br /&gt;அழுவதா சிரிப்பதா? கணேஷ்க்கு தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிமிடம் முழுவதும் போனபின்பு, பொறுமையில்லாமல் கேட்டாள் திவ்யா, “உண்மைலயேவா?”&lt;br /&gt;&lt;br /&gt;“நான் எதுவுமே சொல்லலீயே?” என பதறிபோய் பதில் அளித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்ப நான் தான் அழகுன்னு சொல்ற..” என சொல்லிக் கொண்டே “ஹா ஹா ஹா” வென கார் அதிர சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன பொண்ணு இவ” என மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவளை வெறித்து பார்த்தான். ஒரு லுக்ல பார்த்தா வில்லன்(வில்லி) சிரிப்பது மாதிரியும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆனா ஒண்ணு கணேஷ்.. இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லாமலேயே நீ இந்தியா போய் இருக்கலாம். நீ இப்ப இவ்வளோ சொன்னதுனால தான், என்னால் ஈஸியா எடுத்துக்க முடியல” என லைட்டாக கண்கலங்க ஆரம்பித்தாள். பெண்களால் மட்டும் தான் ஃப்ராக்சன் ஆஃப் செகண்டில் மூட் மாற்றி பேசமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல.. அது வந்து..” அவளை சமாதானப்படுத்தலாம் என ஆரம்பத்தான், ரிஸ்க் எடுக்க விரும்பாததால் நிறுத்திக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“இட்ஸ் ஓ.கே. ஆனா என்னை கல்யாணத்துக்கு கூப்பிடுவீயா கணேஷ்” என யோசித்துவிட்டு கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ “ &lt;br /&gt;&lt;br /&gt;“சரி.. ஓ.கே. பட் ஒன் கண்டிஷன்? நீ அதுக்கு ஒத்துக்கிட்டா நான் கல்யாணத்துக்கு வரமாட்டேன்” தூண்டிலில் மண்புழுவை வைத்துக் கொண்டு வீசினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கணேஷுக்கு அந்த கண்டிஷன் என்ன என தெரியாமல் ஒத்துக்கொள்ளக் கூடாது என நினைத்துக் கொண்டிருந்தாலும், இவளை கல்யாணத்திற்காக இந்தியா வரை வரவைத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை.”ஒரு வேளை கிஸ் கேப்பாளோ? 7/ஜி ரெயின்போ ஸ்டைல்ல… அப்படி இருக்குமோ, ஒருவேளை இப்படி இருக்குமோ?” என ஏடாகூடாமாக மண்டையக் குடைந்தான். “இவ கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா, இல்ல வில்லியா என இந்த செகண்ட் வரை புரியாமல் நடிகர் பாண்டியராஜன் போல திருதிருவென முழித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஹெல்லோ… வாட்ட்? டீலா நோ டீலா?” என கான்ஃபிடண்டாக கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;30 செகண்டுகள் கழித்து, “டீல். என்ன கண்டிஷன்?” என கேட்டுவிட்டு 20-20 மேட்ச்சின் கடைசி 2 ஓவர் போல இதயம் குதிரையின் ஒட்டம் போல துடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஃப்ரீவேயில் ஓட்டிக் கொண்டிருந்த காரை எக்ஸிட்-டில் வளைத்து ஹோட்டல் செல்லும் பாதையில் வேகத்தைக் குறைத்து ஓட்டினாள். “ரைட்.. நீ கட்டிக்கப் போற பொண்ணை நான் பார்க்கணும்.” என்றாள் பொறுமையாக.&lt;br /&gt;&lt;br /&gt;”வாட்ட்ட்ட்ட்ட்… ஆர் யூ க்ரேஸி?”&lt;br /&gt;&lt;br /&gt;“யெஸ்.. ஐ’யாம்.. நீ ஒண்ணும் டென்ஷன் ஆக வேணாம். அவகிட்ட நான் பேச மாட்டேன். நீ இண்ட்ரோ கூட கொடுக்கத் தேவை இல்ல.. தூரத்துல இருந்து பார்த்துட்டு, அப்படியே போயிடுறேன். ஒருவேளை நீ இதுக்கு ஒத்துக்கலைன்னா, நான் கல்யாணத்து அன்னைக்கு முன்னாடி வந்து……”&lt;br /&gt;&lt;br /&gt;”வெயிட் வெயிட்.. நான் எதுவும் சொல்றதுக்கு முன்னாடியே ஏன் அடுத்த ஆப்ஷனை பத்தி யோசிக்கிற?”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி சொல்லு.. உன்னோட முடிவு என்ன?” திவ்யா பரபரத்தாள். கார் ஹோட்டல் பார்க்கிங் ஏரியாவில் உள்ளே நுழைந்தது. வண்டியை நிறுத்திவிட்டு, லிஃப்ட் அருகில் காத்திருந்தனர். இன்னும் திவ்யா கணேஷ் முகத்தையே ஒரு சிறுகுழந்தை போல பார்த்துக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ.கே. நீ பேசலாம், பட், நம்ம விஷயத்தை பத்தி பேசக்கூடாது. ப்ராமிஸ்” என ஜெர்கினில் இருந்து கையை உருவி அவள் முன் நீட்டினான். உடனே குதூகலமாக அவளும் கையை க்ளோவ்ஸில் இருந்து கழற்றி செங்காந்தள் மலர் போல அடர் சிவப்பு ரத்தம் உள்ளங்கையில் ஓட கணேஷ் உள்ளங்கையில் வைத்து பற்றிக் கொள்ள… நான்கு வருடத்திற்கு பின் அதே டச். அதே குச்சி குச்சியான விரல்கள். கணேஷ் அவள் விரல்களுக்குள் தன் விரல்களை அழுத்தும் நேரத்தில், லிஃப்ட் திறக்க வெளியே வந்தாள் சியாமளா. உடனே கைகள் உதறப்பட்டன. பெண்ணுக்கு எதிரி பெண்.. ஆணுக்கும் எதிரி பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே இருந்த அசாதாரண சூழ்நிலையை சியாமளா சமாளித்துக் கொண்டு, திவ்யாவை ரூமுக்கு அழைத்து சென்றாள். இரண்டடி தூரத்தில் கணேஷ். உடனே உள்ளே ஒரு ஸ்பார்க் வெடித்தது. “இந்த நிமிடம் வரை திவ்யா எதற்கு ஹோட்டல் வந்திருக்கிறாள்?” என தெரியாததால், அதைப் பற்றி யோசிக்காமல் இருந்ததால் டென்ஷன் ஆனான். அவசரம் அவசரமாக அவர்களை ஃபாலோ பண்ணினான். &lt;br /&gt;&lt;br /&gt;சியாமளா ரூமில் அவர்கள் உள்ளே செல்ல, இவனும் உள்ளே நுழைந்தான். இவன் உள்ளே காலடி வைத்த நொடியில், அவன் கண்கள் குருடானது. உள்ளே இருந்த அணைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. கேண்டிலின் மெல்லிய வெளிச்சம் ஹாலின் நடுவே எரிய ஆரம்பிக்க, சுற்றியும் 8 பேர் சீராக கைதட்டிக் கொண்டிருக்க, லேப்டாப் ஸ்பீக்கரில், “ஹேப்பி பர்த்டே டூ யூ.. ஹேப்பி பர்த்டே டூ யூ.. “ என சின்னக் குழந்தை பாட அடுத்த வரியை, எல்லாரும் சேர்ந்து மொத்தமாக, “ஹேப்ப்பி பர்த்டே டூ கணேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்” என முடிக்க, கணேஷ் பர்த்டே கேக் அருகில் வர ஃபோம் ஸ்ப்ரே டப் என ரெண்டு பக்கம் இருந்து அடிக்கப்பட்டது, மேலே இருந்து ஜிகினா பேப்பர் கட்ஸ் கொட்டப்பட அனைத்து விளக்குகளும் எரிந்தன. காலேஜ் ஃபைனல் இயர் பர்த்டே செலிப்ரேஷனுக்கு அப்புறம், கணேஷ் இப்படி க்ராண்ட்டா கொண்டாடும் பர்த்டே இது. கணேஷ், எல்லாருக்கும் தேங்க்ஸ் சொல்லிவிட்டு கேக் கட் பண்ணினான். கட் பண்ணிய முதல் பீஸை சியாமளா முன்னே வந்து கணேஷுக்கு ஊட்ட, திரும்ப கணேஷ் சியாமளாவுக்கு ஊட்ட, திவ்யா காதுகளில் இருந்து புகை வர ஆரம்பித்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;கணேஷ் எல்லாருக்கும் கேக் கொடுத்துவிட்டு திவ்யா அருகில் வந்து நின்றான். “நீ கூட மறந்துட்ட. பாரு, சியாமளா எப்படி அரேஞ்ச் பண்ணி இருக்கான்னு?” என பெருமையாக சொன்னான். “இப்ப எதுக்கு தேவையில்லாம என்ன அவ கூட கம்பேர் பண்ற?” என கடித்தாள். அப்போது தான் ஆர்வமிகுதியில் கணேஷ் செய்த முட்டாள்தனம் உறைத்தது. நாக்கைக் கடித்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ.கே ஃப்ரண்ட்ஸ். உங்க எல்லாரையும் நான் இன்வைட் பண்றதுக்கு கணேஷ் பர்த்டே மட்டும் காரணம் இல்ல” வேண்டுமென்றே கொஞ்சம் இடைவெளி விட்டாள். எல்லாரும் ஆச்சர்யமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கணேஷ்க்கு தலைக்குள் லைட்டாக மணி அடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆல்ரைட். என்னோட மேரேஜ் இன்விடேஷன் கொடுக்கறதுக்கும் தான்” என அவள் சொல்லி முடிக்க அங்கே இருந்த அனைவரும் திவ்யா உள்பட கைதட்டி “கங்கிராட்ஸ்” என கத்தினர். ”என்னோட வுட் பி-க்காக நான் ஒரு ரிங் கூட வாங்கி இருக்கேன்” என எடுத்துக் காட்டினாள். கூட்டம் ‘வாவ்’ என வாயை பிளந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;“ஓ.கே. அவர் யாருன்னு உங்களுக்கு தெரியுமா?” கைதட்டல் அமைதியானது. இரண்டு ஸ்டெப்ஸ் முன்னால் நடந்து வந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;திவ்யாவிற்கு அருகில் நின்றிருந்த கணேஷ் முன் மண்டியிட்டு, ”ஐ லவ் யூ பேபி” என கையை விரித்து சொல்லிவிட்டு, மோதிரத்திற்காக கணேஷின் வலதுகையைக் கேட்டாள்.  கணேஷ்க்கு உற்சாகம் பியர் பாட்டில் போல் பொத்துக் கொண்டு வந்தது. ஆனாலும் பொறுமையாக அவள் செய்வதை ரசித்துக் கொண்டே அவளுக்காக வலதுகையைக் கொடுக்க, அவள் மோதிரம் போட, கூட்டத்தினர் கைதட்டி கூச்சல் போட்டனர். அவள் முடித்ததும், கணேஷ் அவள் தோள்களைப் பற்றி தூக்கி சியாமளாவைக் கட்டி பிடித்து சுற்றினான். இன்னும் கூட்டம் ரசித்தது. “தேங்க்ஸ் ஹனீ” என சியாமளா முகத்தருகில் சொல்லிவிட்டு நிமிர்ந்தான். நிமிர்ந்தால் திவ்யாவின் கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது. கணேஷ், “ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்” என கெஞ்சினான். எதுவும் தப்பாக நடந்துவிடக் கூடாது என வேண்டிக் கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;சியாமளா அவனை விட்டு விலகி, ஊரில் இருந்து வந்த இன்விடேஷனை எல்லாருக்கும் கொடுக்க ஆரம்பித்தாள். திவ்யாவிற்கு கொடுக்க அருகில் வந்த போது, திவ்யா சியாமளாவை கட்டிப்பிடித்தாள். “கங்கிராட்ஸ். க்ரேட் ச்சாய்ஸ்” என உடைந்த குரலில், உற்சாகம் போர்த்தி விஷ் பண்ணினாள். “கங்கிராட்ஸ் கணேஷ்” என கணேஷுக்கும் ஃபார்மலாக விஷ் பண்ணிவிட்டு பார்ட்டியை விட்டு விலகி ஓடினாள். யாரும் அதை கவனிக்கவில்லை, கணேஷைத் தவிர.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக்கிழமை. 10.45AM. லண்டன் ஏர்போர்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா ஃபார்மலிட்டிகளையும் முடித்துவிட்டு, ஃப்ளைட்டில் உள்ளே சென்றனர். சீட்டில் உட்கார்ந்து கொண்டனர். “எப்பவும் நான் கெளம்பும்போது க்ளையண்ட் ஆஃபிஸிலிருந்து வருவாங்க. இந்தவாட்டி யாரையும் காணோம்?” என ப்ச் கொட்டினாள் சியாமளா.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ.. அப்படியா.. யாரு யூஷுவலா வருவா?” கணேஷ்&lt;br /&gt;&lt;br /&gt;“திவ்யா. நேத்து பார்ட்டில கூட ரொம்ப மூட் ஆஃப்பா இருந்தா. ரைட், அவளைப் பத்தி பேசி என்ன ப்ரயோஜனம்?” கல்யாணம் ச்சும்மா அதிரணும் கணேஷ். என்னோட ரொம்ப நாள் கனவு. நல்லா க்ராண்ட்டா பண்ணனும்ன்னு” என ஆசைகளை விரித்தாள் சியாமளா.&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம்ம்.. பர்த்டே பார்ட்டிலயே இப்படி க்ராண்ட்டா announce பண்ணுவேன்னும் நான் எதிர்பார்க்கல.” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம். ஆமா அது தான் என் ஸ்பெஷல். ஹேய்.. அங்க உனக்கு ஒரு கிஃப்ட் வந்திச்சி.. இந்தா” என ஒரு பார்ஸலை நீட்டினாள் சியாமளா.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன என யோசித்துக் கொண்டே பிரித்தான். உள்ளே திவ்யா ப்ரசண்ட் பண்ண கணேஷ்-திவ்யா காலேஜ் ஃபோட்டோ. ஒரே செகண்டில் மொத்த சந்தோஷமும் ஃபில்டர் ஆகி சியாமளா முகத்தைப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“எல்லாம் தெரியும்….” கொஞ்சம் இடைவெளி விட்டு, “இதுவும் என் ஸ்பெஷல்” என 0.0001% கூட குறையாத அதே காதலின் கிறக்கத்துடன் கண்ணடித்தாள் சியாமளா. கணேஷ் அவள் தோள்களை பிடித்து வாஞ்சையாக அணைத்துக் கொள்ள&lt;br /&gt;&lt;br /&gt;காதல் ஃப்ளைட் சேஃபாக டேக் ஆஃப் ஆனது. &lt;br /&gt;&lt;br /&gt;(முற்றும்)&lt;br /&gt;&lt;a href="http://www.ultraswank.net/wp_uswank/wp-content/uploads/images/the-end-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 520px; height: 301px;" src="http://www.ultraswank.net/wp_uswank/wp-content/uploads/images/the-end-1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;*************************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-8188587576888330378?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/8188587576888330378/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=8188587576888330378&amp;isPopup=true' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/8188587576888330378'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/8188587576888330378'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2010/02/blog-post.html' title='சியாமளா-21: கணேஷ் யாருக்கு?(க்ளைமேக்ஸ்)'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-7947264400816193450</id><published>2010-01-27T01:58:00.001+05:30</published><updated>2010-01-27T01:59:07.061+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>சியாமளா-20: திவ்யாவின் கிஃப்ட்</title><content type='html'>கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_09.html"&gt;11&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_14.html"&gt;12&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/13.html"&gt;13&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_28.html"&gt;14&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_30.html"&gt;15&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_05.html"&gt;16&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_07.html"&gt;17&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_19.html"&gt;18&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_25.html"&gt;19&lt;/a&gt; 20&lt;br /&gt;&lt;br /&gt;நைட் படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு நெளிந்தான். திடீரென அவனுக்கு திவ்யா சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தன. “உனக்கு நியாபகம் இருக்கா கணேஷ்… கல்ச்சுரல்ஸ்டே அன்னிக்கு….” தலைக்குள் நெறைய்ய்ய கொசுவர்த்திகள் சுழல ஆரம்பித்தது. கல்ச்சுரல்ஸ்டே அன்னைக்கு நடந்தை யோசிக்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்டு இயர், ஐந்தாவது செமஸ்டர். கல்ச்சுரல்ஸ் டேக்கு முதல் நாள் இரவு ஹாஸ்டல் ரூமில், ’எதையோ பறிகொடுத்தவன்’ போல் சோகமாக படுத்திருந்தான் கணேஷ். அவன் நண்பன், ரூம்மேட் ஷங்கர், கணேஷ் தோளை தட்டி எழுப்பி, “டேய், நாங்க பர்கூர் போறோம். நாளைக்கு போடுறதுக்கு ஷெர்வானி, குர்தா, ப்ளேசர்ன்னு ஏதாவது பார்த்து நல்லதா வாடகைக்கு எடுத்திட்டு வரப்போறோம். நீ வரல?”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம்ஹூம். இல்லடா.. நான் கல்ச்சுரல்டே ஃபங்ஷனுக்கே வரல.. மூட் அவுட்டா இருக்கேன்?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏண்டா? நாளைக்கு உன் ஆளுகூட கூட ஏதோ டான்ஸ் ஆடப்போறதா பேசிக்கிட்டாங்க? அவள்கிட்ட சண்டையா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இனிமே அவளை என் ஆளுன்னு சொன்ன கொன்னே போட்ருவேன்? அவளே என்னை நாய் மாதிரி ட்ரீட் பண்றா.. இதுல அவ டான்ஸ் ஆடுனா என்ன? ஆடலைன்னா எனக்கென்ன?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓகே கூல்.. பை..”&lt;br /&gt;&lt;br /&gt;கட்டிலில் படுத்துக் கொண்டு விட்டத்தை வெறித்து பார்த்தான். ”அவகிட்ட எத்தனை தடவ தான் ப்ரோப்பஸ் பண்றது. பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லணும் அப்புறம் பேசக்கூடாது? ஆனா இவ ஃப்ரெண்ட்ன்னு சொல்லி குழப்புறா? சிலசமயம் கேவலமா திட்டுறா. இனிமே அவளை பார்க்கக்கூடாது, பேசக்கூடாது” என தீர்மானம் பண்ணினான். ஷங்கர் பர்கூர் போய்விட்டு திரும்ப வந்துவிட்டான். கல்யாண மாப்பிள்ளைக்கு போடும் புத்தம் புதிய பட்டு வேஷ்டி, பட்டு சட்டை, அங்கவஸ்திரம் எல்லாம் எடுத்து காட்டிக் கொண்டிருந்தான். அப்போது கணேஷ்க்கு ஹாஸ்டல் ஃபோனில் கால் வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;“ஹேய் கணேஷ். நான் திவ்யா. நாளைக்கு என்ன ஸ்பெஷல்? எந்த ட்ரெஸ்ல வரப்போற?”&lt;br /&gt;&lt;br /&gt;”இன்னும் டிசைட் பண்ணல” இன்னும் அதே கடுப்பில் பேசினான்&lt;br /&gt;&lt;br /&gt;“ஓகே. நாளைக்கு நான் “அழகுமலர் ஆட..அபிநயங்கள் கூட” பாட்டுக்கு பரதநாட்டியம் ஆடப் போறேன்? நீ பட்டு வேஷ்டி, ஷர்ட்ல வாயேன்? ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் கணேஷ். நல்லா இருக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஷ்யூர் கண்டிப்பாக” என்று அவள் சொன்ன ப்ளீஸ்ஸில் கரைந்தான் கணேஷ். இந்த பசங்களே இப்படித் தான். வீராப்பு பெண்களிடம் செல்லாது. அதுவும் அவள் அழகாக இருந்தால், கேட்கவே வேணாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷங்கர் காலில் விழுந்து அவன் வாங்கினதை கணேஷ் போட்டுக் கொண்டு கல்ச்சுரல்ஸ்டே ஃபங்ஷனுக்கு முதல் ஆளாக போனான். அங்கே இங்கே என சுற்றியதில் டான்ஸ் ஆடும் பெண்கள் மேக்கப் அறைக்கு அருகில் நின்று கொண்டிருந்தான். ஏதோ ஒரு வீணாப் போன கமிட்டியில் இருந்ததால், அந்த சைட் சுற்றும் ஜூனியர் பசங்களை விரட்டிக் கொண்டிருந்தான். ஒரு ரூமில் இருந்து இன்னொரு ரூமிற்கு மேக்கப் ஜூவல்ஸ் போடுவதற்காக திவ்யா போய்க் கொண்டிருந்த போது, கணேஷ் கவனித்தான். இத்தனை நாள் சல்வார் கமீஸ், சுரிதாரில் பார்த்து கொண்டிருந்தவளை முதன்முறையாக அம்சமான பட்டுசேலையில் அழகாக பார்த்த போது கணேஷ் ”வாவ்வ்வ்வ்” என வாயைப் பிளந்து ரசிக்க ஆரம்பித்தான். ஆனால் திவ்யா கணேஷ் காதலை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தபோது “அய்யோ” எனவும் இருந்தது. கொஞ்ச நேரம் பேசினாள். அப்போது எல்லாரும் கணேஷை பொறாமையாக பார்ப்பதுபோல் இருந்தது அவனுக்கு பெருமையாக இருந்தது. திவ்யா நன்றாக ஆடினாள். அவள் ஆடியதற்கு கணேஷ் ஃப்ரண்ட்ஸ் அவனை விஷ் பண்ணினர். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேல் கணேஷ் எவ்வளவு யோசித்தும் ஃப்ளாஷ்பேக்கில் நடந்த விஷயங்கள் நினைவில் இல்லை. ”பின் அவ என்ன கல்ச்சுரல்ஸ்டே அன்னிக்கு நடந்ததை பத்தி சொல்ல வந்தா?” இந்த குழப்பத்தில் கணேஷ் தூங்கிப் போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலை.. வியாழக்கிழமை. ஒரே ஒரு நாள். இதைத் தாண்டி விட்டால் வெள்ளிக்கிழமை காலை 11.30க்கு சென்னை ஃப்ளைட். (க்ளைமேக்ஸ்??)&lt;br /&gt;&lt;br /&gt;சியாமளா மனதில் வேற ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. க்ளையண்ட் ஆஃபிஸில் இருந்த எல்லாரையும் பர்ஸனலாக ஈவ்னிங் பார்ட்டிக்கு அவள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு இன்வைட் செய்தாள் சியாமளா. திவ்யாவையும் இன்வைட் பண்ணினாள். திவ்யா என்ன என கேட்டதற்கு, சியாமளா “சஸ்பென்ஸ்” என்றாள். ஆனால் இவ்வளவு தூரம் சியாமளா பண்ணிக் கொண்டிருக்கும் அரேஞ்ச்மெண்ட்ஸ் கணேஷ்க்கு தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கணேஷின் தற்போதைய லட்சியம் எல்லாம் திவ்யாவிடம் இன்றைய பொழுதைக் கழிப்பது தான். அதனால் சியாமளாவின் சைலண்ட் மூவ்மென்ட்ஸை வாட்ச் பண்ணவில்லை. லஞ்ச் முடிச்சதும் சியாமளா ஹோட்டலில் மீதமிருக்கும் வேலைகளை செய்யக் கெளம்பிவிட்டாள். கணேஷ் கேட்டதற்கு, “எல்லார்கிட்டயும் இன்ஃபார்ம் பண்ணிட்டேன். நாட் ஃபீலிங் வெல். வரும்போது ஏர் டிக்கெட்ஸ் ப்ரிண்ட் அவுட் எடுத்திட்டு வந்திரு” என சப்பையான காரணங்களுடன் சமாளித்து கெளம்பிவிட்டாள்.  &lt;br /&gt;&lt;br /&gt;கணேஷ் 3 மணியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, கெளம்பத் தயாரானான். அப்போது திவ்யா அங்கு வந்தாள். “என்ன கணேஷ், நேத்து நான் பேசலாம்ன்னு சொன்னேன்.. அது என்னன்னு கேட்கவே மாட்டியா?”&lt;br /&gt;&lt;br /&gt;கணேஷின் நாக்கு வறண்டது, “இல்ல. கொஞ்சம் வேலை இருந்தது, இப்ப சொல்லு. என்ன?”&lt;br /&gt;&lt;br /&gt;“வேலை முடிஞ்சதுல்ல. வா நாம டெர்ரஸ் போகலாம்” என திவ்யா சொல்லிக் கொண்டு லிஃப்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். கணேஷ் பின்னாலேயே.&lt;br /&gt;&lt;br /&gt;2 நிமிடங்கள் கழித்து.. “என்ன பேசுவது?” என தெரியாமல் கணேஷ் வானத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த போது, திவ்யா ஆரம்பித்தாள்.. &lt;br /&gt;&lt;br /&gt;“உனக்கு ஒரு கிஃப்ட். கணேஷ். ஓபன் பண்ணு” என கணேஷ் கையினில் திணித்துக் கொண்டே சொன்னாள் திவ்யா.&lt;br /&gt;&lt;br /&gt;ஓபன் பண்ணினான். கல்ச்சுரல்ஸ்டே அன்று பட்டுவேஷ்டியில் கணேஷ் நிற்க, பட்டுச்சேலையில் திவ்யா உடன் இருவர் மட்டும் நிற்கும் அழகான ஃபோட்டோ லேமினேட் செய்யப்பட்டு இருந்தது. அதைப் பார்த்த கணேஷ்க்கு என்ன சொல்வதென தெரியாமல் பரவச நிலையில் கலங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“நாட்கள் தான் எவ்வளோ ஃபாஸ்ட்டா போகுதுல்ல கணேஷ்.. நேத்து தான் காலேஜ் ஃபேர்வெல் டே முடிஞ்சி போனது மாதிரி இருந்துச்சி?”&lt;br /&gt;&lt;br /&gt;”ம்ம்ம்” என ஆர்வமில்லாமல் ம்ம் கொட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆனா அந்த நாட்கள் எல்லாம் மறக்கவே முடியாது கணேஷ். அப்ப நான் தான் உன்னை ரொம்பவே ஹர்ட் பண்ணேன். அதான் இப்ப மொத்தமா ஸாரி சொல்லிட்டு…?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஸாரி சொல்லிட்டு.. தென்?” அதுவாக இருக்கக்கூடாது என பரபரத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஸாரி சொல்லிட்டு என்ன நீ ஆசைப்பட்ட மாதிரியே கல்யாணம் பண்ணிக்கலாம்” என வெட்கத்துடன் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“Bull Shit“ என மனதிற்குள் கத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன கணேஷ்.. நான் சொன்னதை கேட்டு என்னை ஓடி வந்து கட்டிபிடிச்சுக்குவேன்னு நெனைச்சேன்?” என முகத்திற்கு நேராக வந்து கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“That’s IMPOSSIBLE” என முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;“WHY????” என கலவரமான முகத்துடன் கத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“நாலுவருஷமா நாய் மாதிரி உன் பின்னாடியே சுத்திட்டு இருந்தேன்ல, அப்பவே இத சொல்லி இருக்கலாம்ல?” என பதிலுக்கு கத்த ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“காலேஜ் நாலு வருஷத்துல ஒரு நாள் கூட நான் உன்னை லவ் பண்றேன்னு உனக்கு புரியவே இல்லையா???? அதான் ஆட்டோகிராப் நோட்ல கூட அப்படி எழுதி கொடுத்தேன்ல?” கண்களில் நீர் தேங்க ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கு புரியலைன்னே வச்சிக்கோ.. ஒரே ஒரு வாட்டி நீயும் என்ன லவ் பண்றேன்னு சொல்லி இருந்தேன்னா, நாலு வருஷம் இல்ல நாப்பது வருஷம் ஆனாலும் உனக்காக நான் காத்திட்டு இருந்திருப்பேன். ஆனா நீ பண்ணது எல்லாமே கண்ணாமூச்சி விளையாட்டு. நீ எழுதிக் கொடுத்ததை ஒவ்வொருவாட்டி படிக்கும்போதும் ஒவ்வொரு மீனிங். அவ்வளோ எழுதுன நீ “ஐ லவ் யூ டூ டா”ன்னு முடிச்சி இருந்தேன்னா, இந்நேரம் எப்படி இருந்திருக்கும்?” கணேஷும் ரொம்ப எமோஷனல் ஆகிவிட்டான்&lt;br /&gt;&lt;br /&gt;“இப்ப மட்டும் என்ன கணேஷ்.. காலேஜ் முடிஞ்ச இந்த நாலு வருஷத்துல என்னை மறந்துட்டீயா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த நாலுவருஷம் அட்லீஸ்ட் ஒரு இமெயில், ஒரு ஃபோன் கால். நீ ஹையர் ஸடடீஸ் பண்ணப் போயிருக்கன்னு எவனோ ஒருத்தன் சொல்ற அளவுக்கு நான் யாரோ ஒருத்தன் ஆயிட்டேன். நீ இதெல்லாம் ஏதோ ஒண்ணு பண்ணியிருந்தாக் கூட உன்மேல இருந்த லவ் அப்படியே இருந்திருக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;“இப்ப அந்த லவ் அப்படியே இல்லையா கணேஷ். நான் ஏன் அப்படி பண்ணேன், என்னோட ஃபேமிலி ப்ராப்ளம்ஸ் இதெல்லாம் உனக்கு தெரியுமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன உண்மையிலேயே நீயும் லவ் பண்ணியிருந்தேன்னா, என்னையும் உன் ஃபேமிலில ஒருத்தனா நெனச்சி எல்லாம் சொல்லி இருந்திருப்ப? எவனோ ஒருத்தனுக்கு இமெயில் அனுப்புற நீ, எனக்கு அனுப்பியிருக்கலாம்ல..”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ.கே. லீவ் இட்.. நெக்ஸ்ட் மன்த், நேர்ல வந்து உன்கிட்ட இது பத்தி பேசலாம்ன்னு இருந்தேன். லக்கிலி…”&lt;br /&gt;&lt;br /&gt;“டூ லேட்?”&lt;br /&gt;&lt;br /&gt;“வாட் டூ யூ மீன்?”&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கு மேரேஜ் ஆயிடுச்சி” கணேஷ் பெரிய பொய்யை சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;“சியாமளா உனக்கு இன்னும் ஆகலைன்னு சொன்னா” அதிர்ச்சியின் உச்சியில் பொறுமையிழந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா.. மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சி.. இன்னும் டூ வீக்ஸ்ல கல்யாணம். உன்னால ஒரு பொண்ணு வாழ்க்கையைக் கெடுக்க விரும்பல?”&lt;br /&gt;&lt;br /&gt;”நீ ஆசைப்பட்ட பொண்ணு நான்.. வேணாமா கணேஷ்?” கண்களில் காதலை தேக்கிவைத்து கேட்டாள் திவ்யா.&lt;br /&gt;“நான் ஆசைப்பட்ட பொண்ணை விட, என்னை ஆசைப்பட்ட பொண்ணு தான் எனக்கு முக்கியம்” அவள் முகத்தை பார்க்க திராணியில்லாமல் வானத்தைப் பார்த்து சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஆல்ரைட்.. இதுக்கு மேல உன்னை ஃபோர்ஸ் பண்ண விரும்பலை கணேஷ். பை” என சொல்லிவிட்டு விருவிருவென போய்விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கணேஷ் திரும்ப அவன் இடத்திற்கு வந்து எல்லாவற்றையும் பேக் பண்ணிவிட்டு கெளம்பினான். லிஃப்டிற்கு அருகில் சென்றபோது திவ்யாவும் நின்றிருந்தாள். “ஹோட்டல் தானே போற. நான் ட்ராப் பண்றேன்.. வா கணேஷ்” என்றாள் திவ்யா.&lt;br /&gt;&lt;br /&gt;காரில் போய்க் கொண்டிருந்தனர். திவ்யா அருகில் கணேஷ் அமர்ந்திருந்தான். கணேஷ் இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தான். ஆனால் திவ்யா நிலநடுக்கம் வந்துபோன இடம் போல் இருந்தாள். ரோட்டை பார்த்துக் கொண்டே திவ்யா சீரியஸாகக் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீ கட்டிக்கப் போற பொண்ணு என்னை விட அழகா இருப்பாளா கணேஷ்?”&lt;br /&gt;&lt;br /&gt;அழுவதா சிரிப்பதா? கணேஷ்க்கு தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;********************************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-7947264400816193450?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/7947264400816193450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=7947264400816193450&amp;isPopup=true' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/7947264400816193450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/7947264400816193450'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_27.html' title='சியாமளா-20: திவ்யாவின் கிஃப்ட்'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-5706307566854502209</id><published>2010-01-25T09:02:00.004+05:30</published><updated>2010-01-25T20:05:57.976+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>சியாமளா-19: திவ்யா ஆரம்பித்த ஃப்ளாஷ்பேக்</title><content type='html'>கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_09.html"&gt;11&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_14.html"&gt;12&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/13.html"&gt;13&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_28.html"&gt;14&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_30.html"&gt;15&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_05.html"&gt;16&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_07.html"&gt;17&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_19.html"&gt;18&lt;/a&gt; 19&lt;br /&gt;&lt;br /&gt;கணேஷ் நகத்தைக் கடித்துக் கொண்டே உச்சபட்ச டென்ஷனில் வீக் எண்டைக் கழித்தான். சியாமளா ரொம்ப சீரியஸாக எல்லா பர்ச்சேஸையும் ஓடியாடி பண்ணிக் கொண்டிருந்தாள். “அடுத்த ஐந்து நாட்களை மட்டும் தாண்டிவிட்டால், அடுத்த வீக் எண்ட் இந்தியாவில் தான். திவ்யாவிடம் இருந்து எஸ்கேப் ஆகவேண்டும்” என திவ்யாவை சமாளிப்பதற்கு வித்தியாசமாக ப்ளான் பண்ணிக் கொண்டிருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் திங்கள்கிழமை. ஆஃபிஸ்க்கு வந்த நேரத்தில் இருந்து கணேஷ் ரெஸ்ட்லெஸ்ஸாக பரபரவென இருந்தான். “நீயும் ரெண்டு மூணு நாளா ஒரு ரேஞ்சா தான் இருக்க. ஸம்திங் ராங்” என கீபோர்டைத் தட்டிக் கொண்டு மானிட்டரைப் பார்த்துக் கொண்டே அசுவாரஸ்யமாக சியாமளா சொன்னாள். “நோ, ஐயாம் ஆல்ரைட்” என அந்தநேரத்தில் சமாளித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;“தேங்க் காட்” என கடவுளுக்கு நன்றி சொன்னான் கணேஷ். அன்று முழுவதும் திவ்யா வரவில்லை. 5 மணிக்கே ஆஃபிஸில் இருந்து கெளம்பி ரூம் வந்துவிட்டனர். “இன்னும் நாலே நாலு நாள். ஹவர்ஸ்படி பார்த்தா 32 ஹவர்ஸ். எப்படியாவது இந்த சைத்தானின் நகரம் லண்டனில் இருந்து கெளம்பிவிட்டால் சைத்தானிடம் இருந்தும் தப்பிவிடலாம்” என மல்லாக்கப் படுத்துக் கொண்டே மனக்கோட்டைக் கட்டி கொண்டிருந்தான் கணேஷ். ஆனால் அந்த கோட்டை ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்கவில்லை. மறுநாள் காலை பேண்ட்ரியில் இருவரும் காஃபி ப்ரிப்பேர் பண்ணிக் கொண்டிருந்த போது, “ஹலோ, என்ன நான் வர்ற வரைக்கும் வெயிட் பண்ண முடியாதா? அதுக்குள்ள கெளம்பறதுக்கு ரெடி ஆகிட்டீங்க?” என கணேஷை பார்த்து கேட்க வேண்டியதை சியாமளாவை நோக்கி அதிகார தோரணையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா.&lt;br /&gt;&lt;br /&gt;“நோ நோ.. நாங்க இத இனிஷியேட் பண்ணவே இல்ல.. மேனேஜ்மென்ட் ப்ரஸ்ஸர்” என சியாமளா இழுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ.கே. எனிவே, இன்னும் ஒண்ணே ஒன்னு தான் பாக்கி இருக்கு. என்னோட ப்ரோப்பஸல், ப்ளஸ் அதோட ஸ்டேட்டஸ், ஸ்பான்ஸர்ஸ்கிட்ட டீலிங் ஓடிட்டு இருக்கு. இன்னும் டூ த்ரி டேய்ஸ்ல முடிஞ்சிடும்ன்னு நெனைக்கிறேன்” இந்த முறை கணேஷிடம் ஃபேஸ் டூ ஃபேஸ் பார்த்து டபுள்மீனிங்கில் பேசினாள் திவ்யா. அது கணேஷுக்கு தெளிவாக புரிந்தது. ஐ காண்டாக்ட்டை தவிர்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“இன்கேஸ், டீல் ஓகே ஆயிடுச்சின்னா, நெறைய்ய வேலை இருக்கும்.. அஃப்கோர்ஸ், நீங்க இன்னும் டூ வீக்ஸ் ஸ்டே எக்ஸ்டெண்ட் பண்ற மாதிரி இருக்கும்.” என்று சொல்லிவிட்டு அவசரமவசரமாக அவள் மேனேஜரை நோக்கி ஓடினாள் திவ்யா. &lt;br /&gt;&lt;br /&gt;“இவ பேசுறது எனக்கு மட்டும் டபுள்மீனிங்கா இருக்கா.. இல்ல அவ வேணும்னே அப்படி பேசுனாளா?” கணேஷ்க்க்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. சியாமளாவிடம், “சீக்கிரமா கெளம்புனா நல்லா இருக்கும்” என அங்கலாய்த்தான் கணேஷ். “நாம என்ன பண்ண?எல்லாம் அந்த ஸ்பான்ஸர் கையில தான் இருக்கு.” என்றாள் சியாமளா. “ஆஹா.. சியாமளா, யூ டூ?” என மனதுக்குள் அவளைத் திட்டிக் கொண்டான் கணேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று முழுவதும் திவ்யாவிடம் இருந்து அப்டேட்ஸ் வரவில்லை. ”இன்னும் த்ரீ டேய்ஸ். 24 வொர்க்கிங் ஹவர்ஸ்” என்ற கவுண்ட்டவுனை மனதுக்குள் செட் பண்ணிவிட்டு ரொம்ப நேரம் கழித்து தூங்கினான் கணேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் லஞ்ச் ஹவர் தாண்டி 3 மணிக்கு, திவ்யா இடத்திற்கு வந்தாள். “உங்களுக்கு குட்நியூஸ். Guess what?” என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;”ஓ.. க்ரேட்.. நாங்க நாளைக்கு ஊருக்கு போறோம்? கரெக்ட்டா?” சியாமளா துள்ளினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“நோ” தலையை வேகமாக ஆட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”அய்யோ” என அலறினான் கணேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல.. Friday தான் போறீங்க.. நியூ ப்ராஜெக்ட் கேன்சல்ட்” என சோகமாக சொன்னாள் திவ்யா.&lt;br /&gt;&lt;br /&gt;இருவர் முகத்திலும் உற்சாக கரைபுரண்டு துள்ளிக் குதித்து ஓடியது. லேப்டாப்பை பேக் பண்ணிவிட்டு, ஆஃபிஸில் இருந்து கெளம்ப தயாரானார்கள். சியாமளா ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டாள். கணேஷ் அவளுடைய லேப்டாப் பேகையும் எடுத்துக் கொண்டு லிஃப்ட் அருகே வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான். அப்போது புயலாக அந்த இடத்திற்கு வந்தாள் திவ்யா.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹாய் கணேஷ்” என்றாள் திவ்யா. லைட்டாக வெட்கம் கலந்த டோனில் அவள் அழைத்தபோது கல்லூரி நாட்களின் ஃபீல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹாய்ய்ய்” என இழுத்தான். “போச்சு.. I’m cornerd. I am helpless” என சிவாஜி ரஜினி கணக்காக ரெஸ்ட்ரூம் நோக்கி பார்வையை வீசினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“எப்படி இருக்க கணேஷ்? சரியாவே பேச மாட்டேங்குற, மறந்துட்டீயா?” என கணேஷின் கண்களை ஆழமாக பார்த்துக் கொண்டே கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”நோ.. நாட் லைக் தேட்.. டூ பி ஃப்ராங்க், உன்னை இந்த ஆஃபிஸ்ல நான் எதிர்பார்க்கவே இல்ல” என சமாளித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம்ம்.. யெஸ்.. நான்கூட உன்னை இங்க எதிர்பார்க்கல.. ப்ளசண்ட் ஷர்ப்ரைஸ். நான் உனக்கு இந்தியா வந்து ஷாக் கொடுக்கலாம்ன்னு நெனச்சி இருந்தேன்” என்றாள் மனதில் கட்டியிருந்த நான்கு வருட காதல்மாளிகையின் முதல் வாசலைத் திறந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஷாக்கா? எப்ப வரலாம்ன்னு இருந்த?” என சொல்லிக் கொண்டே ரெஸ்ட்ரூம் நோக்கி மறுபடியும் பார்த்தான். “இவ என்ன உள்ளே போய் ஒண்டே கிரிக்கெட் மேட்ச்சா பார்த்துட்டு இருக்கா? இன்னும் வரமாட்டேங்குறாளே?” என டென்ஷனில் நறநறத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“உனக்கு நியாபகம் இருக்கா கணேஷ்… கல்ச்சுரல்ஸ்டே அன்னிக்கு…. “ என அவள் ஃப்ளாஷ்பேக்கை நீட்டி முழக்க ஆரம்பித்த நொடியில், சூப்பர்ஸ்டார் போல் வேகவேகமாக நடந்துவந்தாள் சியாமளா.&lt;br /&gt;&lt;br /&gt;திவ்யா நிறுத்திவிட்டாள். “ஹப்பாடா” என மொத்தமாக சேமித்துவைத்திருந்த மூச்சை பெருமூச்சாக வெளியே விட்டான். கேஷுவலாக வந்து இருவரின் அருகே சியாமளா மையமாக நின்றுகொண்டாள். லிஃப்டினுள் நுழைந்து கொண்ட மூவரும் க்ரவுண்ட் ஃப்ளோர் வரும்வரை பேசிக் கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“தென்.. பை சியாமளா.. நாம நாளைக்கி பேசலாம் கணேஷ். பை” என திவ்யா சொல்லிக் கொண்டே பார்க்கிங் நோக்கி நகர்ந்தாள். ரெஸ்பான்ஸ் வராமல் போகவே நின்றவள் திரும்பிபார்த்தபோது&lt;br /&gt;&lt;br /&gt;“ஷ்யூர்” என தலையை அசைத்துக் கொண்டான் கணேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;“What is happening?” சியாமளா நார்மலாகக் கேட்டது கணேஷுக்கு மூளையில் தந்தி அடித்தது. “உண்மையை சொல்லிவிடலாமா இல்லை ரெண்டு நாள் தானே சமாளித்துவிடலாம்?” என யோசித்ததில் சமாளித்துவிடலாம் என முடிவெடுத்து ஏதோ சொல்லி சமாளித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதுதான் கணேஷ் பண்ணிய தவறு!&lt;br /&gt;&lt;br /&gt;***************************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-5706307566854502209?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/5706307566854502209/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=5706307566854502209&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/5706307566854502209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/5706307566854502209'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_25.html' title='சியாமளா-19: திவ்யா ஆரம்பித்த ஃப்ளாஷ்பேக்'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-4961298696647379440</id><published>2010-01-19T09:22:00.001+05:30</published><updated>2010-01-19T09:22:37.807+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>சியாமளா-18: இந்தியா திரும்பும் முன்?</title><content type='html'>கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_09.html"&gt;11&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_14.html"&gt;12&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_21.html"&gt;13&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_28.html"&gt;14&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_30.html"&gt;15&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_05.html"&gt;16&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_07.html"&gt;17&lt;/a&gt; 18&lt;br /&gt;&lt;br /&gt;கணேஷ் சியாமளாவிடம் இந்த மாதிரியான ரெஸ்பான்ஸை எதிர்பார்க்கவில்லை.  அதே சமயம் கல்யாணத்திற்கு முன் ரொம்ப ஓவராக அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் முடிவு செய்துகொண்டான். சியாமளா அன்று நடந்த சம்பவத்திற்கு பின் கணேஷிடம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவன் ரூமிற்கும் வருவதில்லை. ரொம்ப நார்மலாக, “வாட் இஸ் வாட்?” என்ற அளவில் மட்டும் பழக ஆரம்பித்தாள். சியாமளாவின் இந்த திடீர் மாற்றம் கணேஷை ரொம்ப கஷ்டப்படுத்தியது. ரெண்டு நாட்களுக்கு மேல் அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆஃபிஸ் விட்டு கெளம்பும்போது, நேராக அவளிடம் கேட்டுவிட்டான். ”ஹேய், ஐயாம் ஸாரி”&lt;br /&gt;&lt;br /&gt;“தட்ஸ் ஓ.கே” என்றாள் பட்டும்படாமல்.&lt;br /&gt;&lt;br /&gt;”நீ ஏன் இப்படி இருக்க? முன்ன மாதிரி ஃப்ரீயா பேச மாட்டேங்குற..கோவமா இருந்தா திட்டிடு. இப்படியெல்லாம் பண்ணாத”&lt;br /&gt;&lt;br /&gt;“” அமைதியாக வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?”&lt;br /&gt;&lt;br /&gt;“வேணாம்.. கொஞ்ச நாள் நாம இப்படியே இருந்திடலாம். அதான் நாம ரெண்டு பேருக்கும் நல்லது. இன்னும் 3 வீக்ஸ் தான?”&lt;br /&gt;&lt;br /&gt;“அதான் ஏன்?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன்னா, நம்ம ரெண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம். ஸோ??”&lt;br /&gt;&lt;br /&gt;“இதுக்கப்புறம் நான் எதையும் என்கரேஜ் பண்ண விரும்பலை”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம்ம்”&lt;br /&gt;&lt;br /&gt;“உன்ன ஹர்ட் பண்றதுக்காக நான் இதை சொல்லலை?”&lt;br /&gt;&lt;br /&gt;“யா.. நாட் அ ப்ராப்ளம். I understand.” கணேஷ் மனதில் கோபம் துளிகூட இல்லாமல், அவள் பாய்ண்ட் ஆஃப் வியூவில் இருந்து சொல்லப்படும் காரணங்களை புரிந்து கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“தேங்க்ஸ். You are TOO good” என்றாள் மீண்டும் பழக்கமான உற்சாகம் நிறைந்த குரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நல்ல புரிதலுடன் இருவரின் வாழ்க்கையும் ஒன்றாக சென்று கொண்டிருந்த போது, அந்த அதிர்ச்சி இமெயில் வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;“உங்களின் வந்த வேலை முடிந்துவிட்டதால், நீங்கள் சீக்கிரம் இந்தியா வர வேண்டி இருக்கும். அடுத்த வாரம் கூட இருக்கலாம்” என்பது தான் அந்த இமெயில் செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;லைட்டாக ஷாக் ஆகி, “நம்ம பி.எம் இந்த இமெயில்ல என்ன சொல்ல வர்றாரு? டவுட்டா இருக்கே?” என கிண்டலாகக் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஓ.. அதுவா.. லாஸ்ட் வீக் ப்ரிப்பேர் பண்ண ப்ரோப்பஸல்ல டேவிட் நேத்து சைன் பண்ணிட்டான். அதை சொல்றாரு” என்றாள் சியாமளா நறநறவென, கண்ணடித்துக் கொண்டே.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ.. ஐ ஸீ.. ரொம்ப நல்லதா போச்சி. ஷாப்பிங் ஆரம்பிச்சிடலாம். இங்க சம்பாதிச்ச ஒரு பைசாவக் கூட நாம எடுத்திட்டு போகக் கூடாது. ஓ.கேவா?” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ.கே டீல்” &lt;br /&gt;&lt;br /&gt;கணேஷ்க்கு திவ்யாவிடம் இருந்து எஸ்கேப் ஆகியாகிடலாம் என்ற சந்தோஷம் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் ஆயிரக்கணக்கில் பறக்க வைத்தது. நாட்களை மிகக் கொடுமையாக ஆஃபிஸில் தள்ளிக் கொண்டிருந்தனர். ரெண்டு நாள் ஆனபிறகும். மேனேஜரிடம் இருந்து கெளம்புவது சம்மந்தமாக எதுவும் வரவில்லை. மீண்டும் இமெயில் அனுப்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீ ஏன் அவசரப்படுறே? க்ளையண்ட்க்கு இன்ஃபார்ம் பண்ணனும். லாஜிஸ்டிக்ஸ் டிக்கெட் அரேஞ்ச் பண்ண வேணாமா? நாம வேற ஷாப்பிங் முடிக்கல?” என சியாமளா கணேஷின் அவசரம் புரியாமல் எகிறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல.. அவர் மறந்திருப்பார்ல.. ஜஸ்ட் ரிமைண்டர் இமெயில் அனுப்புறதுல என்ன தப்பு?” என சமாளித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ.கே. அதுவும் கரெக்ட் தான்” என லேப்டாப்பில் மூழ்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாள் மேனேஜரிடம் இருந்து எதுவும் ரிப்ளை வரவில்லை. கணேஷும் மறந்துவிட்டான். ஈவ்னிங் ஷாப்பிங் போய் பேர்ல்ஸ், எல்லாருக்கும் வாட்ச், நிறைய ட்ரெஸ் எல்லாம் வாங்கினார்கள். இரவு வர லேட்டாகிவிட, சப்வேயில் ஸாண்ட்விச் முடித்துவிட்டு, பட்டர்ஸ்காட்ச் மில்க் ஷேக்குடன் ஹோட்டல் ரூம் வந்தனர்.  மறுநாள் காலையில், மேனேஜரிடம் இருந்து இமெயில்.&lt;br /&gt;&lt;br /&gt;“உங்களை ரிலீஸ் பண்ணுவதற்கு க்ளையண்ட் மேனேஜரின் அப்ரூவல் தேவை. அவர் இன்றுக்குள் அனுப்பிவிடுவார். அதன்பின் உங்களுக்கு தெரியவரும்” இது தான் அதன் செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;சியாமளா கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தாள். இமெயிலை பார்த்தவுடன், அவள் பார்த்த பார்வையில், “அதான் அப்பவே சொன்னேன்ல” என்பது போல் இருந்தது கணேஷ்க்கு. &lt;br /&gt;பாஸிட்டிவ்வாக வர வேண்டும் வேண்டிக் கொண்டான் கணேஷ். இருந்தாலும் உள்ளூர பயம் கவ்விக் கொண்டிருந்து இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆஃபிஸில் ரெண்டு மணிநேரம் தாண்டி பசிக்கும் நேரம் வந்தது. மீட்டிங் போன சியாமளாவுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான் கணேஷ். துள்ளிக் குதித்துக் கொண்டு வந்தாள் சியாமளா.&lt;br /&gt;&lt;br /&gt;”கணேஷ், டேட் கன்ஃபார்ம் ஆயிடுச்சி”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ.. ரியல்லீ… எப்போ?”&lt;br /&gt;&lt;br /&gt;“நெக்ஸ்ட் வீக் எண்ட் தான் இந்தியா போறோம்.. இன்னும் ஒரு ப்ரோப்பஸல் பாக்கி இருக்காம்?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ மை காட்? அப்படி என்ன ப்ரோப்பஸல்? அதான் எல்லாம் முடிச்சிட்டோமே? யார் சொன்னா?”&lt;br /&gt;&lt;br /&gt;“டேவிட். நம்ம நேரம். அந்த ப்ரோப்பஸல் யார்கிட்ட இருந்து தெரியுமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“யாரு?”&lt;br /&gt;&lt;br /&gt;“திவ்யா. நாளைக்கே வர்றாளாம்”&lt;br /&gt;&lt;br /&gt;”மை குட்னெஸ்.. Why the HELL……..” என கணேஷ் frustration ல் கத்திக் கொண்டிருந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;*****************************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-4961298696647379440?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/4961298696647379440/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=4961298696647379440&amp;isPopup=true' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/4961298696647379440'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/4961298696647379440'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_19.html' title='சியாமளா-18: இந்தியா திரும்பும் முன்?'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-8033239339248562201</id><published>2010-01-07T08:46:00.002+05:30</published><updated>2010-01-19T00:14:38.192+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>சியாமளா-17: காதல் சடுகுடு</title><content type='html'>கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_09.html"&gt;11&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_14.html"&gt;12&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_21.html"&gt;13&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_28.html"&gt;14&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_30.html"&gt;15&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_05.html"&gt;16&lt;/a&gt; 17&lt;br /&gt;&lt;br /&gt;“வெரி சிம்பிள் பாலிசி.. த்ரிஷா கிடைக்கலைன்னா ஒரு திவ்யா”&lt;br /&gt;&lt;br /&gt;“வாட்?” திவ்யா, பிரகாசமான முகத்துடன்&lt;br /&gt;&lt;br /&gt;“வாட்?” சியாமளா, கொஞ்சம் லேட்டாக&lt;br /&gt;&lt;br /&gt;அவசரத்தில் வாயிலிருந்து விழுந்துவிட்ட வார்த்தைகளுக்காக நாக்கைக் கடித்துக் கொண்டான். அடுத்த செகண்டே..&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல.. த்ரிஷா இல்லைன்னா ஒரு திவ்யா or நித்யா may be வித்யா.. whoever.. வடிவேலு ஜோக் மாதிரி ட்ரை பண்ணேன். பட், இடம், பொருள், கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சி” என சப்பைக்கட்டு கட்ட முயன்று அசடு வழிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திவ்யா சிரித்துக் கொண்டே அதிக ஆர்வம் காட்டாததுபோல் சாப்பிடுவதைத் தொடர்ந்தாள். சியாமளா மட்டும் எரித்துவிடுவதை போல் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென திவ்யாவிற்கு செல்ஃபோனில் கால் வந்தது. ஏதோ முக்கியமான கால் என நினைத்துக் கொண்டு வெளியே ஓடுவதற்கு அவசரமாக எழுந்தாள். பாதி தூரம் ஓடியவள் திரும்ப டேபிளுக்கு தண்ணீர் குடிக்க ஓடிவந்தாள். குடிப்பதற்கு பாட்டிலை எடுக்கும்போது, கணேஷ் காதருகில், “தேங்க்ஸ் கணேஷ்” என கிசுகிசுத்துவிட்டு திரும்ப வெளியே போய்விட்டாள். கணேஷ்க்கு உள்ளுக்குள் படபடவென அடித்தது. சியாமளா முகத்தை திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தது கணேஷ்க்கு வசதியாய் இருந்தது. கவனித்தது போல் தெரியவில்லை. “இன்னும் இது மாதிரி எத்தனை தடவை செத்து செத்து பிழைக்கிறதோ, கடவுளே. சீக்கிரம் ஒரு மாசம் முடியட்டும் ஆடுவெட்டி பொங்கல் வைக்கிறேன்” என நொந்துகொண்டான் கணேஷ். &lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டு முடிக்கும்வரை கணேஷும், சியாமளாவும் பேசிக் கொள்ளவில்லை. இடத்திற்கு போய்விட்டனர். மாலை 6 மணிக்கு கெளம்பும்வரை இருவரும் அமைதியாக இருந்தனர். கணேஷ்க்கு இருந்த மனநிலையில் இது நிம்மதியளித்தாலும், சியாமளாவை மிஸ் பண்ணுவதுபோல் உணர்ந்தான். ஆஃபிஸிலிருந்து கெளம்பும்போது கணேஷ் ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹேய் என்ன ஆச்சி?” &lt;br /&gt;&lt;br /&gt;“நத்திங்..”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படின்னா ஏதோ ஒண்ணு இருக்குன்னு அர்த்தம்?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ.கே. த்ரிஷா இல்லைன்னா திவ்யாவா?” முகத்தை கடுப்பாக வைத்துக் கொண்டே கேட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;“இன்னுமா அத யோசிச்சிட்டு இருக்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆல்ரைட்... நான் ச்சும்மா ஜெனரலா சொன்னேன். ரெண்டு பேரும் பசங்களை டீஸ் பண்ணிக்கிட்டு இருந்தீங்க.. அதான் நானும் என் பங்குக்கு கேர்ள்ஸை டீஸ் பண்ணேன். தட்ஸ் ஆல்”&lt;br /&gt;&lt;br /&gt;“அதுல திவ்யா எங்க இருந்து வந்திச்சி?”&lt;br /&gt;&lt;br /&gt;”அப்படி தான வடிவேலு படத்துல சொல்வாரு.. ஸீ.. நான் எதுவும் மீன் பண்ணல..” கொஞ்சம் டென்ஷன் ஆக ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கு என்னமோ அப்படி தெரியல..” முகத்தை எங்கேயே வைத்துக் கொண்டு சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபம் உச்சி மண்டையில் ஏறியது, “நீ கூடத் தான் ஆண்கள் மேலேயே நம்பிக்கை இல்லைன்னு சொன்ன, அதுக்காக நீ என்னையுமா சொல்றன்னு கேட்டேன்னா? நான் புரிஞ்சிகிட்ட மாதிரி நீயும் புரிஞ்சிக்க வேண்டியது தான?”&lt;br /&gt;&lt;br /&gt;சியாமளா இந்த அளவு விவாதம் சண்டையாக மாறும் அளவுக்கு போகும் என எதிர்பார்க்கவில்லை. அதை ஆரம்பிப்பததற்கும், கணேஷை முதன்முறையாக எரிச்சல்படும்படி செய்ததற்கும் ரொம்பவே வருத்தப்பட்டாள்.  கணேஷ் ஹோட்டல் வரும்வரை பேசவே இல்லை.  அது சியாமளாவை ரொம்ப கஷ்டப்படுத்தியது. ஆனால் கணேஷ் மனதில் ஓடியது வேற “திவ்யா காதல் விஷயம் தெரியாமலேயே, அவளால சியாமளா கூட இந்த எக்ஸ்ட்ரீம் சண்டை வருது. ஒரு வேளை தெரிஞ்சா?” இதே போல் ஏகப்பட்ட விஷயங்கள். ரொம்ப குழம்பிப் போய் இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு 7 மணி இருக்கும். சியாமளா கணேஷ் ரூம்க்கு அவசரம் அவசரமாக ஓடி வந்தாள். அவளிடம் இருந்த கீயை வைத்து திறந்து உள்ளே வந்தாள். கணேஷ் உள்ளே இல்லை. “கணேஷ் கணேஷ்” என கத்தினாள். &lt;br /&gt;&lt;br /&gt;“பாத்ரூம்ல இருக்கேன். 5 மினிட்ஸ்” என்றான் உள்ளேயிருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;7 நிமிடம் கழித்து வெளியே வந்தான் இடுப்பில் டவலுடன். சோப் வாசனையுடன் மார்பில் படர்ந்த முடிகளுடன், கழுத்தில் அவன் போட்டிருந்த கோல்டு செயின் சகிதம் பேர் பாடியுடன் வெளியே எக்ஸ்ட்ரா ஃப்ரெஷ்னஸ்ஸுடன் வந்தான். முதல் முறை சியாமளாவை சென்னை ரூமில் பார்த்த போது இருந்த சங்கோஜம் இப்போது இல்லை. சியாமளா முகத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;“கெஸ் வாட்?” சியாமளா கண்ணடித்துக் கொண்டே ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“வாட்?” எனி குட் நியூஸ்?”&lt;br /&gt;&lt;br /&gt;“யெஸ்.. யூ ஆர் கரெக்ட்..வெரி குட் நியூஸ்”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படி என்ன?”&lt;br /&gt;&lt;br /&gt;“திவ்யா அவசரமா நெதர்லேண்ட்ஸ் போயிட்டா.. வர்றதுக்கு டூ வீக்ஸ் ஆகுமாம்.. ஹேய்ய்ய்ய்” குதித்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;“ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஹேய்ய்ய்ய்” என அவளை விட பல மடங்கு சத்தத்தில் சந்தோஷக் கூச்சல் போட்டான். திடீரென அதை pause பண்ணி, “அவ போனதுக்கு நான் சந்தோஷப்படுறேன். ஓ.கே.. சியாமளா ஏன் குதிக்கிறா?” என யோசித்து கலவரமானான். அவளிடமே கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஆமா அவ போனதுக்கு நீ ஏன் சந்தோஷப்படுற?”&lt;br /&gt;&lt;br /&gt;”ஆமா.. பொண்ணா அவ.. அன்னைக்கு லஞ்ச்ல நீ வெளில போனப்ப என்ன சொன்னா தெரியுமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன சொன்னா?” கலவர ரேகைகள் அதிகமாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;“கணேஷ் ரொம்ப ஹேண்ட்ஸம்மா இருக்கான்ல அப்படின்னு என்கிட்டயே கேட்குறா? எனக்கு கடுப்பாயிடுச்சி.. அப்ப இருந்து அவளைக் கண்டாலே பிடிக்கல”&lt;br /&gt;&lt;br /&gt;அழுவதா சிரிப்பதா தெரியவில்லை கணேஷ்க்கு. “வேற என்ன சொன்னா?” இன்னும் பீதியுடன்&lt;br /&gt;&lt;br /&gt;“அவ்ளோதான்.. இதுல நீ வேற திவ்யா திவ்யான்னு ஜொள்ளு ஊத்திக்கிட்டு இருந்தியா.. பயமா இருந்திச்சி.. இப்ப ஓ.கே. அப்படியே அவ திரும்பி வந்தாலும், ஒரு வாரம் தான். சமாளிச்சிக்கலாம்”&lt;br /&gt;&lt;br /&gt;”அப்படியே என் மனசுல இருக்குறத டையலாக் மாறாம சொல்றால்லே” என சந்தோஷப்பட்டான்  கணேஷ். “சூப்பர்” என சொல்லிக் கொண்டு சியாமளா முன்னால் தலையை சிலுப்பிக் கொண்டு தண்ணீர்த்துளிகளை அவள் மேல் தெளித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள், “டேய்” என கத்திக் கொண்டு கையால் தடுத்துக் கொண்டு கணேஷை அடிக்க வந்தாள். கணேஷ் இன்னும் வேகமாக அவள் முன் வந்து சிலுப்பிக் கொண்டிருக்க, சியாமளா கையில் காற்றை படபடவென அடித்துக் கொண்டு தடுத்தாள். கணேஷ் அவள் கைகளை பற்றிக் கொண்டு முகத்தின் அருகே வந்து பண்ணினான். அவள் திமிறிக் கொண்டு இருந்தாள். இருவரின் ஸ்பரிசமும் மிக…. மிக மிக அருகில். கணேஷ் திடீரென நிறுத்திக் கொள்ள, அவளும் திமிறிக் கொண்டிருந்ததை உடனே நிறுத்திக் கொள்ள இருவரின் கண்களும் நேர்கோட்டில் காதல் பாஷைகளை பரிமாறிக் கொண்டிருந்தன.&lt;br /&gt;“நோ கணேஷ்.. ப்ளீஸ்ஸ்ஸ்” என ஹஸ்கி வாய்ஸில் கிசுகிசுக்க..&lt;br /&gt;&lt;br /&gt;“யூ மீன், யெஸ்..”&lt;br /&gt;&lt;br /&gt;”நோ..” என திறந்த இதழ்களை அவள் மூடவில்லை. கணேஷ் செய்தான். முழுதாக ரெண்டு நிமிடம் தாண்டிக் கொண்டிருந்தது. காது வழியே மூச்சு அனல் காற்றாக துடிதுடித்து வெளியே போய்க் கொண்டிருக்க, உச்சந்தலையின் மையப்புள்ளியில் ஏதோ ஒன்று திரண்டு இருந்தது. மூன்று நிமிடம் தாண்டி முத்தத்தை முடித்துக் கொள்ள, மூக்கு மீண்டும் நார்மலாக மூச்சு விட முயற்சி செய்து கொண்டிருந்தது. இருவரின் உதடுகளும் இன்னும் துடித்துக் கொண்டிருந்தன. இன்னும் சியாமளா கணேஷ் பிடியில் இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“இன்னும் ஒரு குட் நியூஸ் இருக்கு” சியாமளா நடுநடுங்கும் உதடுகளை பிரித்து காற்றில் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“வாட்?” ஆர்வமே இல்லாமல் அதை உற்று நோக்கிக் கொண்டே சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;“மேரேஜ் டேட் ஃபிக்ஸ் ஆயிடுச்சி. நெக்ஸ்ட் மன்த் 25”&lt;br /&gt;&lt;br /&gt;“இப்ப இதுக்கு இத சொல்ற.. யூ மீன்ன்ன்ன்ன்..?” என இழுத்துக் கொண்டே அவளை இன்னும் இறுக்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“மீனும் இல்ல.. சிக்கனும் இல்ல.. “ என கத்திக் கொண்டே அவனை கட்டிலில் மொத்தமாக தள்ளிவிட்டு கதவைத் திறந்து ஒரே பாய்ச்சலில் அவள் ரூமிற்க்கு ஓடிவிட்டாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-8033239339248562201?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/8033239339248562201/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=8033239339248562201&amp;isPopup=true' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/8033239339248562201'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/8033239339248562201'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_07.html' title='சியாமளா-17: காதல் சடுகுடு'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-4829591167008343719</id><published>2010-01-05T08:55:00.005+05:30</published><updated>2010-01-07T00:54:57.291+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>சியாமளா-16: த்ரிஷா இல்லைன்னா திவ்யா!</title><content type='html'>கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_09.html"&gt;11&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_14.html"&gt;12&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_21.html"&gt;13&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_28.html"&gt;14&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_30.html"&gt;15&lt;/a&gt; 16&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியா?” ஷாக்கில் இருந்து வெளிவராமல் சியாமளாவை நோக்கினான்&lt;br /&gt;&lt;br /&gt;கண் அடித்தாள் சியாமளா. திவ்யா சியாமளா நோக்கி திரும்பும் இரண்டு செகண்ட் இடைவெளியில் நார்மல் ஆனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”அவன் அவன் வயித்துல புளியை கரைச்சிட்டு இருக்கு. இதுல இவ வேற, நேரம் காலம் தெரியாம லவ் பண்றா..வெட்கப்படுறா.” என அலுத்துக் கொண்டான்&lt;br /&gt;&lt;br /&gt;“என்கிட்ட சொன்னத சொல்லுங்க சியாமளா.. கம் ஆன்” திவ்யா அவசரப்படுத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“அதான் வீட்ல அலையன்ஸ் பார்த்திட்டு இருக்காங்க.. ஐ கெஸ் ஒருஃபேமிலி என் பேரண்ட்ஸ்க்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. அல்மோஸ்ட், கன்பார்ம் ஆன மாதிரி தான். அத தான் சொன்னேன்” என சொல்லிவிட்டு, “மவனே, நீயா ஏதாவது உளறுனே, கொன்னே போட்ருவேன்” என்பது போல் கணேஷை சைகையில் மிரட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“பார்த்தீயா கணேஷ். லாஸ்ட் டைம் வரும்போது கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தவங்க, இப்ப என்னடான்னா ஃபிக்ஸ் ஆச்சின்னு சொல்றாங்க. க்ரேட் இம்ப்ரூவ்மெண்ட்” என ஆச்சர்யத்தில் பொங்கினாள் திவ்யா&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும், திவ்யா தன்னை ஒருமையில் விளித்தது கணேஷ்க்கு மறுபடியும் டென்ஷனைக் கெளப்பியது. இருந்தாலும் சியாமளா நோட் பண்ணாமல் விட்டதால் சகஜமாக சியாமளாவை நோக்கி, “ஓ.. அப்படியா.. க்ரேட். ஆனா நீங்க ஏன் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னீங்க..” என போலியாக கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;”அவங்களுக்கு அட்ராக்சன், லவ் மேலேயே நம்பிக்கை இல்லையாம். அதுக்கும் மேல ஆண்கள் மேல சுத்தமா நம்பிக்கை இல்லையாம்.  ஆண்கள் யாரும் லவ் பண்ற பொண்ணை கட்டிக்க மாட்டாங்க. சீரியஸ்னெஸ் இல்லாதவங்க. விளையாட்டுத்தனமா இருப்பாங்க. கடைசில அல்டிமேட் லாஸ், பெண்களுக்கு தான்.. அப்பிடி இப்பிடின்னு ஏகப்பட்ட கம்ப்ளையிண்ட்ஸ். ஐ திங், இவங்கள கட்டிக்கப் போறவன் ரொம்ப லக்கி. வெரி குட் கேர்ள்.” என திவ்யா பில்டப் கொடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சியாமளா வெட்கத்தில் சிவந்தாள். சிவந்து கொண்டே கணேஷை நோக்கினாள். கணேஷ்&lt;br /&gt;“இஸ் இட் ஸோ? க்ரேட்” ஒரு பக்கம் லக்கி என சந்தோஷப்பட்டாலும் நெருப்பில் நிற்பது போல தவித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன கணேஷ்? உங்க பசங்களை பத்தி அபாண்டமா குத்தம் சொல்றாங்க. நீங்க எதுவும் சொல்ல மாட்டீங்களா?” திவ்யா விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கையில் ஏதாவது கிடைத்தால், இவள் தலையில் நச்சென்று போட வேண்டும் போல கணேஷின் கை பரபரத்தது. பல்லைக் கடித்துக் கொண்டே, “நான் சொல்ல என்ன இருக்கு? அது அவங்களோட பெர்சனல் ஒப்பீனியன். அவங்க இஷ்டம்” என ஏதோ உளறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“நைஸ். நீங்க சொல்றதும் கரெக்ட்” என தலையை ஆட்டிக் கொண்டே ஒரு வழியாக அமைதியானாள் திவ்யா. அடுத்த செகண்டே, சியாமளா ஆரம்பித்தாள், “கணேஷ், உனக்கு இவங்க ஸ்டோரி தெரியாதே? ரொம்ப பெரிய்ய்ய்ய.. ரொமாண்டிக் லவ் ஸ்டோரி” &lt;br /&gt;&lt;br /&gt;கணேஷ்க்கு ஏழரை நாட்டு சனி இரண்டு பெண் ரூபத்தில் முன்னே நின்று கொண்டு, ‘ஜிங்குச்சா ஜிங்குச்சா’ என ஆடுவது போல் இருந்தது. நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு அமைதியாக நின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னன்னு கேட்க மாட்டியா கணேஷ்” எப்படியாவது திவ்யாவை பழிக்கு பழி வாங்கவேண்டும் என துடியாய் துடித்தாள் சியாமளா. திவ்யா கணேஷின் ரியாக்சனை ரொம்ப ஆழமாக நோட் பண்ணிக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”கேட்காம இருந்தா விடவா போற. அதுவுமில்லாம அதுலயும் நான் தான்டி ஹீரோ” என மனதுக்குள் நினைத்துக் கொண்டு, “என்ன ஸ்டோரி?” என திவ்யாவின் பார்வையை அவாய்ட் பண்ணிக் கொண்டே சியாமளாவிடம் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“காலேஜ்ல ஒருத்தன் கூட நாலுவருஷமா நல்லஃப்ரெண்டா இருந்தாங்களாம். ஆனாலும் ஃபேர்வெல் டே அன்னிக்கு தான் அவன்மேல ஃப்ரெண்ட்ஷிப் தாண்டி லவ் இருந்திச்சின்னு ஃபீல் பண்ணாங்களாம்.”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ ஐ ஸீ..”&lt;br /&gt;&lt;br /&gt;“அன்னைக்கு இவங்களால அந்த பையன்கிட்ட நார்மலாவே பேச முடியலையாம்… எப்படியோ மனசுல இருந்ததை அவன் A.G நோட்ல கவிதை மாதிரி கிறுக்கிட்டு வந்துட்டாங்களாம். இதுல ஒரு sad பார்ட் என்னன்னா, அதுக்கு அப்புறம் இன்னிக்கு வரைக்கும் அவன்கிட்ட பேசவே இல்லையாம்”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம்ம்” என தலையசைத்தான். அங்கே திவ்யா தலையைக் கீழே குனிந்து கொண்டு ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்துக் கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;“அவன் என்ன டியூப்லைட்டா? ஒரு பொண்ணா வெட்கத்தை விட்டு திரும்ப போய் ப்ரோப்பஸ் பண்ணிட்டு இருப்பா. This is the reason I hate guys.”&lt;br /&gt;&lt;br /&gt;“ஹேய் சியாமளா, கூல் டவுன் கூல் டவுன்” என அவளை அமைதி படுத்தினாள் திவ்யா.&lt;br /&gt;&lt;br /&gt;”ஆனா இவங்க மேலயும் தப்பு இருக்குன்னு சொன்னாங்க. காலேஜ் முடிஞ்ச உடனே ஹையர் ஸடடீஸ் படிக்க அப்ராட் போயிட்டதா சொன்னாங்க. அவன மீட் பண்ண, இன்னும் டூ மன்த்ஸ்ல சென்னை வரப் போறாங்களாம்”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம்ம்” என சொல்லிவிட்டு அங்கிருக்கும் சூடான சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் “எக்ஸ்கியூஸ் மீ” என சொல்லிவிட்டு ரெஸ்ட் ரூம் சென்றான். ”நான் என்ன தப்பு பண்ணேன்” என வாய் விட்டு கத்த வேண்டும் போல் இருந்தது. ஃபேஸ் வாஷ் பண்ணிவிட்டு திரும்ப வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“நாங்க எங்க கதைய சொல்லி போர் அடிக்கிறோம். உனக்கு எப்ப கல்யாணம் கணேஷ்?” என நேஷனல் அவார்டுக்கான நடிப்புடன், ரொம்ப கேஷுவலாகக் கேட்டாள் சியாமளா.&lt;br /&gt;&lt;br /&gt;“தெரியல. லேட் ஆகும்ன்னு நெனைக்கிறேன்” என அவனும் நார்மலாக சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆனா பசங்களால எப்படி ஈசியா எடுத்துக்க முடியுது. இன்னிக்கு ஒரு பொண்ணை லவ் பண்றாங்க.. நாளைக்கே இன்னொரு பொண்ண லவ் பண்றாங்க” சியாமளாவே தொடர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“அதுக்காக விட்டுட்டு போன பொண்ணுக்காக தாடி வச்சிட்டு அழவா முடியும்” என சாப்பிட்டுக் கொண்டே சொன்னான். திவ்யா மட்டும் கணேஷை முறைத்துக் கொண்டிருந்தாள். இதை கணேஷ் கவனிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல.. ஒரு கர்டசி வேணாமா? அவனே ப்ரோப்பஸ் பண்ணிட்டு, அதை ஏத்துக்காத பொண்ணுக்காக கொஞ்ச நாள் கூட வெயிட் பண்ண மாட்டாங்களா? என்ன பாய்ஸ்?” சியாமளா ஏன் இப்படி பேசுகிறாள் என்று அவளுக்கே தெரியாமல் அனத்திக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஏத்துக்கிட்டா மட்டும் வந்திடவா போறாங்க? பொண்ணுங்களுக்கு பிடிச்சிருந்தா, ப்ரோப்பஸ் பண்ண அன்னைக்கே ஒத்துக்குவாங்க.. இல்லைன்னா லைஃப்லாங் வெயிட் பண்ணாலும் மதிக்க மாட்டாங்க” கணேஷும் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படின்னா?” திவ்யா கேட்டாள் காட்டமாக.&lt;br /&gt;&lt;br /&gt;“வெரி சிம்பிள் பாலிசி.. த்ரிஷா கிடைக்கலைன்னா ஒரு திவ்யா”&lt;br /&gt;&lt;br /&gt;“வாட்?” திவ்யா, பிரகாசமான முகத்துடன்&lt;br /&gt;&lt;br /&gt;“வாட்?” சியாமளா, கொஞ்சம் லேட்டாக&lt;br /&gt;&lt;br /&gt;****************************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-4829591167008343719?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/4829591167008343719/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=4829591167008343719&amp;isPopup=true' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/4829591167008343719'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/4829591167008343719'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2010/01/blog-post_05.html' title='சியாமளா-16: த்ரிஷா இல்லைன்னா திவ்யா!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-1237090325729145164</id><published>2009-12-30T08:45:00.004+05:30</published><updated>2010-01-04T23:37:34.721+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>சியாமளா-15: திவ்யாவுடன்!</title><content type='html'>கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_09.html"&gt;11&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_14.html"&gt;12&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_21.html"&gt;13&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_28.html"&gt;14&lt;/a&gt; 15&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலையில் க்ளையண்ட் ஆஃபிஸ்க்கு வந்தனர். கணேஷிடம் ஒரு படபடப்பு தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. சியாமளா கண்டுபிடித்துவிட்டால், இப்போது இருப்பதைக் காட்டிலும் பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொள்வோம் என தெரிந்ததால், படபடப்பை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் வியர்வை அருவி மாதிரி பொழிந்து காட்டிக் கொடுத்தது. அடிக்கடி கர்ச்சீஃபால் எடுத்து துடைத்துக் கொண்டான். க்ளையண்டின் பெரியதலைகளுக்கு இன்ட்ரோ கொடுப்பதற்காக இருவரையும் க்ளையண்ட் சர்வீஸ் மேனேஜர் கிருஷ்ணன் ஒவ்வொரு இடத்திற்கும் கூப்பிட்டு போய்க் கொண்டிருந்தார். . &lt;br /&gt; &lt;br /&gt;வழியில் எங்கும் திவ்யாவை சந்தித்துவிடக்கூடாது என 360 டிகிரியிலும் சுற்றுமுற்றும் பார்த்து அவள் இல்லை என உறுதிப்படுத்திக் கொண்டு போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;“யாரைத் தேடிக்கிட்டு இருக்க?” மீட்டிங் முடிந்து திரும்பும்போது சியாமளா ஹஸ்கி வாய்ஸில் நடந்துகொண்டே கணேஷிடம் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”இல்லை.. யாரையும் தேடலை?” அவசரம் அவசரமாக மறுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை.. நீ யாரை தேடுறன்னு எனக்கு தெரியும்?”&lt;br /&gt;&lt;br /&gt;“யாரை?”&lt;br /&gt;&lt;br /&gt;“திவ்யா? அவளைத் தான தேடுற?” &lt;br /&gt;&lt;br /&gt;வியர்வை மீண்டும் அருவியாய் கொட்ட ஆரம்பித்தது. “அய்யோ, இவளுக்கு எல்லாம் தெரிஞ்சி போச்சா?” சியாமளா, காலேஜ் மேட்டரைப் பத்தி ஆரம்பித்தால் காலில் விழுந்து உண்மையை மொத்தம் கொட்டிவிடலாம் என்ற முடிவுடன், டென்ஷனை ஒருவழியாய் சமாளித்துக் கொண்டு,&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா.. உனக்கு எப்படி தெரியும்?” அவன் கேட்பதற்கும், காஃபி எடுக்க பேன்ட்ரியினுள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“அன்னைக்கு காலங்கார்த்தாலேயே ஜொள்ளு விட்டத நானும் நோட் பண்ணேன். கெத்து மெயிண்டெயின் பண்றதுக்காகத் தான் அவகூட பேசாம விறைப்பா திரிஞ்சன்னும் எனக்கு தெரியும். எப்படி உன்னை மாதிரி பசங்களால மட்டும் இப்படி இருக்க முடியுது?” என நேருக்கு நேராக கணேஷிடம் சண்டை போடுவது போல் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே டென்ஷனில் இழுத்து இருந்த மூச்சை, வாய் வழியே ஊதி வெளியே விட்டு விட்டு “அடச்சே.. இதத்தான் கேட்க வந்தியா?“ என மனதுக்குள் நினைத்துக் கொண்டு, “இல்ல.. இல்ல.. இன்னிக்கு வர்றதா சொல்லிட்டு இருந்தாங்கல்ல, அதான் எங்கன்னு பார்த்தேன். மற்றபடி அவங்கள நான் சைட் எல்லாம் அடிக்கல?”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம் சரி சரி.. ஒரு வாரம் கழிச்சி தான் வர்றதா சொன்னா.. இன்னொரு விஷயம் திவ்யா நம்ம ஏஜ் க்ரூப் தான். வாங்க போங்கன்னு சொல்ல வேணாம். அது திவ்யாவுக்கே பிடிக்காது?”&lt;br /&gt;&lt;br /&gt;”என்கிட்டேயேவா?” என லைட்டாக சிரித்துவிட்டு புன்முறுவலுடன், “ஓ.கே. மேடம்” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt; “கொஞ்ச நேரத்துல நானே வாயைக் கொடுத்து மாட்டிக்க பார்த்தேனே? உஷார்டா கணேஷ்” என உள்ளுக்குள் அலாரம் செட் பண்ணிக் கொண்டான் கணேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;காஃபி எடுத்துக் கொண்டு இருவரும் அவரவர் இடத்துக்கு போய் கொஞ்சம் கொஞ்சமாக வேலையில் மூழ்க ஆரம்பித்து இருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;லஞ்ச் டைம் நெருங்க ஆரம்பித்தது. இருவரும் லஞ்ச் பாக்ஸ் எடுத்துக் கொண்டு Cafetaria போய் சாப்பிட ஆரம்பித்தனர். வெளியில் இருந்து பார்த்தால், கணேஷ் மட்டும் சாப்பிடுவது தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;“கணேஷ், யார்கூடவும் ட்ரீட், பார்ட்டின்னு சொல்லி போயிடாதே. அதுவும் டேவிட், ஸ்மித் உடன்” சியாமளா ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“”ஏன்? எல்லாரும் நல்லாத் தான் பேசுறாங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“அதுக்கு இல்ல.. எல்லாரும் ஒரு மாதிரி?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு மாதிரின்னா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு மாதிரின்னா ஒரு மாதிரி” 30 செகண்ட் இடைவெளி விட்டு, “எல்லாரும் நல்லாத் தான் பேசுவாங்க.. ஆனா ஒரு மாதிரி டைப்.. அதாவது Gay டைப். உஷாரா இரு.. எக்குதப்பா போய் யார்கிட்டயும் மாட்டிக்காத..” மறுபடியும் 30 செகண்ட் இடைவெளி விட்டு, “ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல. அதான் நான் இருக்கேன்ல”&lt;br /&gt;&lt;br /&gt;”வாட்?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஐ மீன், நான் தான் கூட இருக்கேன்ல.. உன்னை எங்கேயும் தனியா அனுப்ப மாட்டேன்னு சொல்லவந்தேன்” மூச்சு வாங்கிக் கொண்டு அர்த்தத்தை சரியாக மொழிபெயர்த்து சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ… ஓ.கே”&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பவும் கணேஷ் தொடர்ந்தான், “டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு. நான் ஹோட்டல்ல இருந்து சிப்ஸ் எடுத்திட்டு வந்தேன். போய் எடுத்திட்டு வர்றேன்?” என்று சொல்லிவிட்டு கெளம்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நிமிடத்திற்கு முன்னதாகவே திரும்ப வந்துவிட்டான். பேண்ட்ரியினுள் இருந்து இரண்டு பெண்கள் சிரிக்கும் சத்தம் அதிர அதிர கேட்டது. நச் ஃபிகர் ஜெனிஃபராக இருக்குமோ என திடீரெனஃபார்ம் ஆன ஜொள்ளுடன், உள்ளே வந்தவனுக்கு பெரும் ஷாக்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே சியாமளாவுடன் திவ்யா பேசிக் கொண்டிருந்தாள். திவ்யா சாதாரணமாக வரவில்லை. வொயிட் அண்ட் வொயிட் டைட்டான சுரிதாரில், ROTFL என சிரித்துக் கொண்டிருந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;“இந்த சுரிதார் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே….” என யோசித்துக் கொண்டிருக்கும்போது, “ஓ.. மை காட்.. இது காலேஜ்ல நான் வாங்கிக் கொடுத்தது மாதிரி இருக்கே.. அளவு தெரியாம ரொம்ப லூஸா வாங்கிக் கொடுத்தத, இப்பவும் வச்சிருக்காள்லா?” என யோசித்துக் கொண்டே பேண்ட்ரி வாசலிலே நின்று கொண்டிருந்தான் கணேஷ்..&lt;br /&gt;&lt;br /&gt;“ஹேய் கணேஷ்.. கெட் இன்..” என திவ்யா 1000 வாட்ஸ் பல்ப் போல் சிரித்துக் கொண்டே உள்ளே வரச் சொல்லி சைகை கொடுத்தாள். நேராக இடத்திற்கு வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;” என்னடா, ஒரு வாரம் கழிச்சி வர்றேன்னு சொன்னவ.. இப்பவே வந்துட்டான்னு பாக்குறீயா கணேஷ்?”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம்ம்..” என எதையோ மென்று கொண்டு, தலையை மேலும் கீழுமாக அசைத்துக் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“எல்லாம் கல்யாண மேட்டர் தான்?”&lt;br /&gt;&lt;br /&gt;“வாட்??”&lt;br /&gt;&lt;br /&gt;“நீ தான் வாயைவே திறக்க மாட்டேங்குற.. ஆனா சியாமளா ரொம்ப ஃபாஸ்ட்?”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன சொன்னா….ங்க?” என “ங்க” வை போலியாக சேர்த்துக் கொண்டு வறண்ட தொண்டையில் வார்த்தைகளை சேகரித்துக் கொண்டு கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“அவங்க கல்யாண மேட்டர் பத்தி.. உனக்கு தெரியாதா கணேஷ்?” என கன்னாபின்னாவென துள்ளலுடன் கேட்டாள் திவ்யா.&lt;br /&gt;&lt;br /&gt;பசி சுத்தமாக அடங்கி பயம் அடிவயிற்றுடன் மொத்த வயிறையும் கவ்விக் கொள்ள முகத்தில் கொஸ்டின் மார்க் வரைந்து திவ்யாவையும், சியாமளாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ், வெளிறிப் போன கண்களுடன்…..&lt;br /&gt;&lt;br /&gt;***************************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-1237090325729145164?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/1237090325729145164/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=1237090325729145164&amp;isPopup=true' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/1237090325729145164'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/1237090325729145164'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_30.html' title='சியாமளா-15: திவ்யாவுடன்!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-2451737492013104126</id><published>2009-12-28T08:57:00.004+05:30</published><updated>2009-12-28T16:00:52.815+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>சியாமளா-14: காத‌லியின் ச‌க‌வாச‌ம் ந‌ர‌க‌ம்</title><content type='html'>கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_09.html"&gt;11&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_14.html"&gt;12&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_21.html"&gt;13&lt;/a&gt; 14&lt;br /&gt;&lt;br /&gt;காலடியில் பூமி நழுவுவது போல், கணேஷ்க்கு இருந்தது. லண்டனுக்கு வந்து சேர்ந்த முதல் நிமிடத்திலேயே இப்படிப்பட்ட அதிர்ச்சி இருக்குமென அவன் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. இருவரும் கணேஷை நோக்கி நடந்து வந்தனர். சிறுமூளை அவசர அவசரமாக அலாரம் அடித்ததில், ட்ராலியில் இருந்து ஏதோ கீழே விழுந்தது போல் பாவ்லா பண்ணினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னாச்சி கணேஷ்" சியாமளா கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல.. பேக் கீழே விழுற மாதிரி இருந்துச்சி.. அதான் சரி பண்ணேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.கே. பை தி வே, ஸீ இஸ் திவ்யா" என இன்ட்ரோ கொடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;திவ்யா உதட்டில் சிரிப்புடன் கை கொடுத்து விஷ் பண்ண, கைகளை நீட்டினாள். கணேஷ்க்கு உள்ளங்கையில் சூழ்நிலையின் சூடு பரவியது. அவனும் கைகளை நீட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. ஐ ஸீ. ஐ'யாம் கணேஷ்" என்று தெரியாத ஆள் போல் பதில் இன்ட்ரோ கொடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அரை நிமிடம் கணேஷின் கண்களை உற்று நோக்கிய திவ்யா, "சம்திங் ராங்" என மனதுக்குள் நினைத்துக் கொண்டு, "ஓ.கே. லெட்ஸ் கோ" என கார் பார்க்கிங் ஏரியா நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். இந்த நான்கு வருடத்தில் எவ்வளவு நடந்து விட்டன? ஆஸ்திரேலியாவில் படித்தவள் லண்டனில் வேலை பார்க்கிறாள். லண்டன் குளிரின் மினுமினுப்பும் தோலின் நிறத்திலும், வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் வலுக்கட்டாயமாக சேர்ந்துவிட்ட வெள்ளைக்கார இங்க்லீஷ் ஆக்சென்ட் என முழுதாக மாறியிருந்தாள் திவ்யா.&lt;br /&gt;&lt;br /&gt;ஏர்போர்ட் வெளியே, ஃப்ரீ வே பிடித்தவுடன் கார் 100 மைல் வேகத்தில் சீறிக் கொண்டிருந்தது. லண்டன் நகரம் இன்னும் விழிக்கவில்லை. கார் பின் சீட்டில் கணேஷும், சியாமளாவும் அமர்ந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;திவ்யா கார் ஓட்டிக் கொண்டே பேச்சை ஆரம்பித்தாள், "என்ன சியாமளா, ரொம்ப டையர்டா இருக்கீங்களா? ஜெட் லாக் ஃபீல் பண்றீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நோ நோ. ஃப்ளைட்லயே சரியான தூக்கம். ஃப்ரெஷ்ஷா தான் இருக்கோம். மே பி, ஈவ்னிங் தான் ஜெட் லாக் வரும்ன்னு நினைக்கிறேன்" &lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. ஓகே.. லாஸ்ட் டைம் வரும்போது கணேஷ் வரலீயே?"&lt;br /&gt; &lt;br /&gt;"யெஸ். அவர் இப்ப தான் ஜாயின் பண்ணாரு"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. ஐ ஸீ.." &lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்.. இப்பவும் நாம WestMinster ஆஃபிஸ் தானே?"&lt;br /&gt;&lt;br /&gt;"நோ.. நீங்க இப்ப போக போறது RichMond ஆஃபிஸ்" &lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப அங்க நீங்க இருக்க மாட்டீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"யெஸ். இப்போதைக்கு அந்த ப்ளான் இல்ல. ஆனா என் பாஸ்கிட்ட நான் பேசிட்டு எப்படியும் ஒன் வீக்ல உங்க ப்ளேஸ்க்கு வந்திடுவேன். உங்கள பார்த்த உடனே, நீங்க இங்க இருக்க போற ஒன் மன்த்ல உங்க கூட கொஞ்சம் டைம் இருக்கணும்னு தோணுது" என கணேஷை ஓரக் கண்ணால் பார்த்தபடி சொன்னாள் திவ்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. ஸோ நைஸ்" விபரீதம் புரியாமல் சந்தோஷத்தை வார்த்தைகளில் கொட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கணேஷ் இதில் கலந்து கொள்ளவே இல்லை. அவர்கள் பேசியதையும் காது கொடுத்துக் கேட்கவில்லை. விடியக் காத்திருக்கும் லண்டன் நகரத்தின் வெளிச்சத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றரை நேர பயணத்தின் முடிவில் ரிச்மண்டில் உள்ள RiverSide ஹோட்டல் வந்து சேர்ந்தனர். Suite 109,110 புக் செய்யப்பட்டு இருந்தது. விடிந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கெளம்புவதற்கு முன் திவ்யா "ஓகே.. நல்லா ரெஸ்ட் எடுங்க.. நாளைக்கு காலைல நானே வந்து பிக்கப் பண்ணிக்குறேன். முடியலேன்னா, கார் அனுப்புறேன்" &lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.கே. தேங்க்ஸ்" என்றாள் சியாமளா, அவளுடன் கைகுலுக்கிக் கொண்டே&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன கணேஷ், நீங்க எதுவும் பேசவே மாட்டேங்குறீங்க‌?" குறும்பு புன்னகையுடன் கேட்டாள் திவ்யா.&lt;br /&gt;&lt;br /&gt;"நோ.. நத்திங்.. தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்" என சம்பிரதாயமாக சொல்லி கை கொடுத்தான்."Something wrong again. ஒரு வாரம் வேணாம். ரெண்டே நாள்ல இங்க வந்திடணும். கணேஷ்க்கிட்ட நாலுவருஷ கதைய பேசணும்" என மனதிற்குள் நினைத்துக் கொண்டு கெளம்பினாள். &lt;br /&gt;&lt;br /&gt;கீ வாங்கிக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பா, ஆர் யூ ஆல்ரைட்?" என தோள்பிடித்து கேட்டாள் சியாமளா.&lt;br /&gt;&lt;br /&gt;"யா.. ஓ.கே. நோ ப்ராப்ளம். லைட்டா டையர்டா இருக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.கே. நீ போய் ரெஸ்ட் எடு. நான் ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணிட்டு உன்ன கூப்பிடுறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.கே" என ரூமுக்குள் சென்று கொண்டு பூட்டிக் கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;'தொப்'பென மெத்தையில் சரிந்து விழுந்தவனின் தலை சுக்குநூறாக வெடிக்கக் காத்திருந்தது. "திவ்யாவை எப்படி சமாளிப்பது?, அவள் மனதில் இன்னும் கல்லூரி நினைவுகள் ஓடிக் கொன்டிருக்கிறதா?, இருந்தால் அவளை எப்படி சமாளிப்பது?, சியாமளாவிடம் சொல்லிவிடலாமா?, சொல்லாமல் இருந்தால் கண்டுபிடித்துவிடுவாளா?, திவ்யா சியாம‌ளாவிட‌ம் உடைத்து விடுவாளா?, அத‌ற்கு சியாம‌ளா எப்ப‌டி ரியாக்ட் ப‌ண்ணுவாள்?, சியாமளா சொன்னது போல் கொன்று விடுவாளோ? க‌ல்யாண‌ம் ந‌ட‌க்குமா?" என‌ ஒரே செக‌ண்டில் ஓராயிர‌ம் குழ‌ப்ப‌ங்க‌ள் க‌ண் முன்னே ஓடிக் கொண்டிருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"க‌ல்யாணம் ஆன‌ காத‌லியின் ச‌க‌வாச‌ம் ந‌ர‌க‌ம்" சுஜாதா எப்ப‌வோ சொன்ன‌து க‌ணேஷ் விஷ‌ய‌த்தில், வேறு மாதிரி வொர்க் அவுட் ஆக‌ ஆர‌ம்பித்த‌து. "கல்யாணப் பெண் பக்கத்தில் இருக்க காத‌லியின் ச‌க‌வாச‌ம் ந‌ர‌க‌ம்" &lt;br /&gt;&lt;br /&gt;****************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-2451737492013104126?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/2451737492013104126/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=2451737492013104126&amp;isPopup=true' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/2451737492013104126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/2451737492013104126'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_28.html' title='சியாமளா-14: காத‌லியின் ச‌க‌வாச‌ம் ந‌ர‌க‌ம்'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-2852799808027882535</id><published>2009-12-21T08:59:00.001+05:30</published><updated>2009-12-21T08:59:00.148+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>சியாமளா-13: அதிகாலையில் லண்டன் ஏர்போர்ட்!</title><content type='html'>கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_09.html"&gt;11&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_14.html"&gt;12&lt;/a&gt; 13&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பேரும் திரும்ப சென்னை வந்துவிட்டனர். நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு விமான பயணம். கணேஷும் சியாமளாவும் அநியாயத்திற்கு ஷாப்பிங் பண்ணினார்கள். ஒரு மாதம் தங்க போவதற்கு, கல்யாணத்திற்கு ஷாப்பிங் பண்ணுவது போல் எக்கசக்கமாக வாங்கி குவித்தார்கள். 10 ரெடிமேட் ஷோரூம்ஸ், வுட்லேண்ட், அம்பிகா அப்பளம், டி,நகர் நல்லி சில்க்ஸில் பட்டுபுடவை என கடை கடையாய் ஏறி இறங்கி பர்ச்சேஸ் பெரிய அளவில் நீண்டது. "ஆன்சைட் போறதுக்கு எதுக்கு பட்டுப்புடவை?" எனவும் கணேஷ் சண்டை போட்டதில், சியாமளாவே ஜெயித்தாள். அதில் அவர்கள் போகாத ஒரே இடம், ஜூவல்லரி ஷாப். &lt;br /&gt;அங்கேயும் கணேஷ் மட்டும் தனியாக போய் சியாமளாவுக்காக ஒரு ரிங் வாங்கியிருந்தான், ஆன்சைட்டில் தனியாக இருக்கும்போது கொடுப்பதற்காக.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிற்றுக்கிழமை காலையில் ஊரில் இருந்து இருவரும் பெற்றோரும் வந்துவிட்டனர். கணேஷ் வீட்டில்&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு என்னமோ உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா அனுப்புறது சரியாப் படலை?" அம்மா ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்மா? கடைசி நேரத்துல குட்டைய குழப்புறீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"ரெண்டு பேரும் தனிதனியா போனாக் கூட இந்த அளவுக்கு வருத்தப்பட மாட்டேன்? ஆனா இது தான் என்னைய ஏதேதோ யோசிக்க வைக்குது?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் ஏன்? நீங்க நினைக்குற மாதிரி இல்லமா.. இந்த பொண்ணு நல்ல பொண்ணு. பொண்ணு பாக்க போற அன்னைக்கு சொன்னத, நான் வாபஸ் வாங்கிக்குறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு வேணும்னா நான் வேற பொண்ண பார்த்து கட்டி வைக்குறோம். இந்த பொண்ணு வேணாம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"இது என்ன புதுகதை? ஃபர்ஸ்ட் நான் வேணாம்ன்னு சொன்னேன், நீங்க வேணும்ன்னு சொன்னீங்க.  இப்ப நீங்களே வேணாம்ன்னு சொல்றீங்க?. இதெல்லாம் ஓவர். எங்களுக்கு உள்ள நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருக்கு. ஒண்ணா கோவிலுக்கு போனோம், அந்த பொண்ணு கூட தான் நான் ஒண்ணா ஊருக்கு வந்தேன். அம்மா.. சியாமளா ரொம்ப நல்ல பொண்ணும்மா. ஏதாவது சொல்லி கலைச்சி விட்றாதீங்க, ப்ளீஸ்ஸ்ஸ்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான். அதுல எனக்கு சந்தேகமே இல்ல? ஆனா...."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம்? அம்மா, திஸ் இஸ் டூ மச். உங்க‌ பையனையே சந்தேகப்படுறது நல்லா இல்ல‌. போன வாட்டி மாதிரி நான் தம், தண்ணி எல்லாம் அடிக்க மாட்டேன். இது உங்க மேல சத்தியம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய், நீ என்ன லூஸா? நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு புரியவே இல்லையா? ஏங்க நீங்களாவது சொல்லுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;கணேஷ் அப்பா "ஹா ஹா.. விடு நீ நெனைக்குற மாதிரி எல்லாம் ஒண்ணும் ஆகாது. என்ஜாய் பண்ணட்டும். ஒரு மாசம் தான.. வந்தவுடனே கல்யாணத்த முடிச்சிடுவோம்" &lt;br /&gt;&lt;br /&gt;கணேஷ், அவர்கள் இருவரையும் மனதிற்குள் திட்டிக் கொண்டு, வெளியே போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு 10 மணி. அண்ணா பன்னாட்டு விமான நிலையம். இரண்டு பேருடைய பெற்றோரும் வந்திருந்தனர். சியாமளாவின் அம்மா, கணேஷ தனியாக அழைத்து ஏகத்திற்கும் அட்வைஸ் மழை பொழிந்தார்.கணேஷ் அப்போது தான் கவனித்தான், "காலையில் அம்மாவின் கண்களில் கண்ட அதே குழப்பம், சியாமளாவின் அம்மா கண்களில் கண்கூடாக தெரிந்தது"  &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக ட்ராலியைத் தள்ளிக் கொண்டு, போர்டிங் பாஸ் வாங்க உள்ளே சென்றுவிட்டனர். எமிக்ரேஷன் க்ளீயரன்ஸ், செக் இன் எல்லாம் முடிந்து, ஃப்ளைட்டுக்காக காத்திருக்க உட்காரும்போது தான், இருவர் முகத்தில் 2000 வாட்ஸ் பல்ப் பிரகாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சொன்னாங்க உங்க வீட்ல? அங்கேயும் லா லா லான்னு விக்ரமன் படம் ஓடுச்சா?" கணேஷ் ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா.. தாங்க முடியல.. நானும் இதுவரைக்கும் ரெண்டு மூணு தடவ போயிருக்கேன். அப்பல்லாம் இப்பிடி ஃபீல் பண்ணதில்ல. இப்ப மட்டும் ஏன்னு தெரியல. ஒருவேள இப்ப நான் கல்யாண பொண்ணுல்ல. அதான் ஓவர் அக்கறைன்னு நினைக்கிறேன்" கண்ணடித்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம். உன்கிட்ட ரொம்ப நாளா கேட்கணும்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். நீ ஏன் அடிக்கடி கண்ணடிக்கிற?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் ச்சும்மா" என சொல்லிக் கொண்டே மறுபடியும் கண்ணடித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ..நான் கூட உன் கண்ணுல தான் ஏதோ ப்ராப்ளம்ன்னு நெனச்சேன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"நோ நோ.. யார்கிட்ட பேசும்போதும் இப்படி எல்லாம் பண்றதில்ல. இது கணேஷ் ஸ்பெஷல்" மறுபடியும் கண்ணடித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;டைம் ஆகவே,ஜெட் ஏர்வேய்ஸ் அறிவிப்பு வந்தது. இருவரும் லேப்டாப் பேக்கை மட்டும் தூக்கிக் கொண்டு ஃப்ளைட் உள்ளே சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கணேஷ் கார்னர் சீட்டில் உட்கார்ந்து கொள்ள, சியாமளா பக்கத்து சீட்டில் உட்கார்ந்தாள். ஃப்ளைட் பறக்க ஆரம்பித்தது. ரன்வேயில் இருந்து எகிறிக் குதித்து பறக்க ஆரம்பிக்கும் போது, டாப் ஆங்கிளில் கத்திப்பாரா பாலம், லைட்டில் மின்னும் மௌண்ட் ரோட், மெரீனா பீச் தாண்டி 45 டிகிரி டில்ட் ஆகி பறக்கும் வரை வெளியே பார்த்துக் கொண்டிருந்தவன், சியாமளா பக்கம் திரும்பி பேச ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"எவ்வளவு நேரம் ஜர்னி டைம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"9 ஹவர்ஸ் ஆகும். ஏற்கெனவே போன இடம் தான். போர். திரும்ப போகுறதுக்கே இன்ட்ரஸ்ட் இல்ல. ஆனா கூட நீ வர்றல்ல. ஸோ, சம்திங் இன்ட்ரெஸ்டிங்" &lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. அப்படியா.. இப்ப ஏன் கண்ணடிக்கல?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ தான் கலாய்க்கிறீயே. ஸோ, இனிமே கெடையாது"&lt;br /&gt;&lt;br /&gt;"நோ நோ கலாய்க்கல.. டவுட் க்ளீயர் பண்ணிக்கிட்டேன். ஆக்சுவலி, நீ அப்படி பண்றது ரொம்ப ரொமான்டிக்கா இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"அங்க தான் இருக்கு உல்லன் டவல். எடுத்து தொடைச்சுக்கோ. ஜொள்ளு ரொம்ப வழியுது"&lt;br /&gt;&lt;br /&gt;அசடு வழிந்தான் கணேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏர்ஹோஸ்டஸ் ஃபுட் ட்ராலியை தள்ளிக் கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தாள். கணேஷ் சியாமளா இடத்தை நெருங்கி, "ட்ரிங்க்ஸ் வேண்டுமா?" எனக் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"Yes.. Budweiser பீர் ஒன்" என வழக்கமாக குடிப்பதை சொல்லிவிட்டு பின் சியாமளா அருகில் இருப்பது உறைத்து நாக்கைக் கடித்தான். உஷ்ணமாக முறைத்தாள், பின்&lt;br /&gt;&lt;br /&gt;"டூ" என சொன்னாள் சியாமளா.&lt;br /&gt;&lt;br /&gt;"அடிப்பாவி நீயும் அடிப்பியா?"&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் முறைத்தாள், "நீயே குடி" என கடுப்புடன் கணேஷிடம் கொடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"வெரி குட்" என வாங்கிக் கொண்டு வெட்கமே இல்லாமல் ரெண்டு மினி பீரையும் குடித்தான். சாப்பிட்டு முடித்துவிட்டனர். ஆஃப் சிக்நேச்சரையே தலைகீழாக கவிழ்ப்பவனுக்கு, இது எறும்பு கடிக்கும் அளவுக்கு கூட போதை ஏறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏர்போர்ட்ல ரிசீவ் பண்றதுக்கு யாரும் வருவாங்களா?" தெளிவாகவே கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம், வருவாங்க. ரெகுலரா லாஜிஸ்டிக் டீம்ல இருந்து வருவாங்க. பட், இன்னைக்கு அங்க இருக்கிற ஒரு லேடி வர்றதா சொன்னாங்க" ரொம்ப கேஷுவலாகவே சொன்னாள். துளி கோபம் கூட இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே 1 மணிநேரத்திற்கும் மேலாக பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் தூங்கிவிட்டனர். லண்டன் நகரமே இன்னும் விடியவில்லை. அதிகாலை 4.30 மணி. ஃப்ளைட் லேண்ட் ஆனது. இருவருக்கும் தூக்க கலக்கம் துளியும் இல்லை. ஆனால் குளிர் பின்னிக் கொண்டிருந்தது. லக்கேஜ் கலெக்ட் பண்ணிக் கொண்டு, வெளியே வரும்போது ஏகப்பட்ட பேர் கையில் போர்டுடன் காத்துக் கொண்டிருந்தனர். கணேஷ், தங்களின் பெயரை தேடிக் கொண்டிருந்தான். யாரிடமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சியாமளாவிடம் கேட்டான். "அவங்களுக்கு என்ன நல்லா தெரியும். அதனால வச்சிருக்க மாட்டாங்க. வெயிட் தேடிப் பார்க்கலாம்" என்றாள். அங்கே இருந்த எல்லா வெள்ளைக்காரிகளின் முகத்தையும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீளமான குளிர் ஜாக்கெட், கையில் க்ளோவ்ஸ் அணிந்து கொண்ட போனி டெயில் லேடியை தொட்டு திருப்பினாள் சியாமளா. திரும்பினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹாய்" என சொல்லிக் கொண்டே இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"இது தான் கணேஷ்!" என கணேஷ்க்கு இன்ட்ரோ கொடுக்க சியாமளா திரும்பினாள். அவன் இல்லை. 50 மீட்டர் தொலைவிலேயே பேய‌றைந்தது போல் அதிர்ச்சியில் உறைந்திருந்தான் கணேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த போனிடெயில் லேடி ஆவலுடன், "யார்?" என எட்டிப் பார்த்தாள். ஆச்சர்யத்தில் திவ்யாவின் கண்கள் விரிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;******************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-2852799808027882535?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/2852799808027882535/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=2852799808027882535&amp;isPopup=true' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/2852799808027882535'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/2852799808027882535'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2009/12/13.html' title='சியாமளா-13: அதிகாலையில் லண்டன் ஏர்போர்ட்!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-4767097949964441977</id><published>2009-12-14T08:52:00.005+05:30</published><updated>2009-12-15T08:20:14.489+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>சியாமளா-12: பஸ் பயணம்!</title><content type='html'>கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_09.html"&gt;11&lt;/a&gt; 12&lt;br /&gt;&lt;br /&gt;ட்ரீட் கெளம்ப வேண்டிய நேரம் நெருங்கியது. அம்மாவிடம் இருந்து கால்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய், இந்த வாரம் ஊருக்கு வர்றீயா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லமா. நான் வரல"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்டா? மூணு நாள் லீவ் இருக்குல்ல?"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு இங்க ஆயிரம் வேல இருக்கும்மா. அதெல்லாம் இப்ப சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. நைட் ரூம்லர்ந்து கூப்பிடுறேன். வைக்கிறேன். பை"&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சப்பர் ஹோட்டல். 15 பேர் சூழ ஒரே வேடிக்கையாய் இருந்தது. க‌ணேஷ் ப‌க்க‌த்தில் சியாம‌ளா. இந்த‌ ம‌திய‌ வேளையிலும், Eva வோ Blue Lady யோ, அதன் வாச‌னையில் ஏ.சி அறையில் க‌ணேஷ்க்கு கிறக்கத்துடன் விய‌ர்த்த‌து. &lt;br /&gt;&lt;br /&gt;"டேட் க‌ன்ஃபார்ம் ஆயிடுச்சி தெரியுமா?" சியாம‌ளா தான் ஆர‌ம்பித்தாள். நேர‌டியாக‌ பேச‌வில்லை. கிசுகிசுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌ டேட்? மேரேஜ் டேட்டா?" க‌த்தினான்&lt;br /&gt;&lt;br /&gt;"மெதுவா பேசு. ஆன்சைட் ட்ராவ‌ல் டேட். க‌ம்மிங் ச‌ன்டே"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. ஐ ஸீ" விய‌ர்வையை ஒற்றி எடுத்த‌ப‌டியே. "இவ‌ வேற‌.. காதுக்குள்ள ரகசியம் பேசுற மாதிரி பேசுறாளே? இது வேற‌ என்ன‌ன்ன‌மோ ப‌ண்ணுது?" மைண்ட் வாய்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னிக்கு ஊருக்கு போக‌லாமா? ஆன்சைட் போற‌துக்கு முன்னாடி வீட்ல‌ ரெண்டு நாள் இருந்துட்டு வ‌ர‌லாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ, எஸ். ப‌ட் டிக்கெட்ஸ்?" கொஞ்ச‌ நேர‌ம் முன்னாடி அம்மாவிட‌ம் இதே விஷ‌ய‌த்திற்காக‌ க‌த்திய‌து கொஞ்ச‌ம் கூட‌ நினைவில் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;"நான் நேத்தே ந‌ம்ம‌ ரெண்டு பேருக்கும் சேர்த்து புக் ப‌ண்ணிட்டேன். பர்வீன் ட்ராவல்ஸ். ஸோ, நோ ப்ராப்ள‌ம்!" க‌ண்ண‌டித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இர‌வு 9.30. ப‌ர்வீன் ட்ராவ‌ல்ஸ், திண்டிவ‌ன‌ம் தாண்டி சீறிக் கொண்டிருந்த‌து.க‌ணேஷ் ப‌க்க‌த்தில் சியாம‌ளா. ப‌த்து ம‌ணிநேர‌த்திற்கும் மேலாக‌ அவ‌ளுட‌ன் முத‌ன்முறையாக‌ ஒன்றாக‌ இருக்க‌ போகிறோம் என்ற‌ எண்ண‌மே க‌ணேஷ்க்கு கிள‌ர்ச்சியாக‌ இருந்த‌து. காதலி or க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ போகிறவள் கூட‌ இர‌வு நேர‌த்தில் இந்த‌ மாதிரியான‌ ப‌ஸ் ப‌ய‌ண‌ம் சொர்க்க‌ம். இதெல்லாம் ட்ரெயினில் ஏ/சி கோச்சில் த‌னித‌னி பெர்த்தில் ப‌ய‌ண‌ம் செய்தாலும் கெடைக்காது. அந்த‌ அரைகுறை வெளிச்ச‌மும், ஜ‌ன்ன‌ல் வ‌ழி வ‌ரும் குளிர்காற்றுட‌ன், ரெண்டு பேரும் ம‌ட்டும் காதுக‌ளுக்குள் பேசி கொள்வ‌து சுக‌மான‌ விஷ‌ய‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;"உன்ன‌ ப‌த்தி ஆஃபிஸ்ல‌ சொன்னாலே, எல்லாரும் டெர‌ர் ஆகுறாங்க‌ளே. ஏன்?" க‌ணேஷ் ஆர‌ம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ன்றாக‌ வாய்விட்டு சிரித்துக் கொண்டு, "என்ன‌ சொல்றாங்க‌?"&lt;br /&gt;&lt;br /&gt;அரை நிமிட‌ம் யோசித்துவிட்டு, "ம்ம்.. அந்த‌ நியூஇய‌ர் பார்ட்டில‌ எதுக்கு ஒருத்த‌னை அடிச்ச‌?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதுவா.. த‌ண்ணிய‌டிக்கிற‌ நாய், ஒழுங்கா த‌ண்ணி ம‌ட்டும் அடிச்சிட்டு போனா எதுக்கு அடிக்கிறேன். என் கூட‌ இருந்த‌ ஜூனிய‌ர் பொண்ணு துப்ப‌ட்டாவ பிடிச்சி இழுத்து க‌லாட்டா பண்ணான். பாவ‌ம், அவ அழுக‌ ஆர‌ம்பிச்சிட்டா. வ‌ந்த‌து கோவ‌ம், ப‌ளார்ன்னு அறைவிட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ள் முக‌த்தை பார்க்காம‌ல், "த‌ண்ணிய‌டிக்கிற‌வ‌ங்க‌ள‌ பொத்தாம் பொதுவா நாய்ன்னு சொல்ல‌க்கூடாது. அவ‌ங்க‌ளுக்கு என்ன‌ பிர‌ச்சினையோ?"&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் நேரம் பதிலே வராமல் போகவே, அவளை திரும்பி பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சியாமளா முகத்தைக் கிட்ட கொண்டு வந்து, "த்தூ" என செல்லமாக கடித்தாள். "அங்க இருந்த நெறைய்ய பேருக்கு, அவனை அடிச்சது மட்டும் தான் தெரியும். அதுக்கப்பறம் எல்லாரும் என்ன பார்த்து பயப்படுற மாதிரி நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதுவும் எனக்கு பிடிச்சிருந்தது, அப்படியே விட்டுட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் ஏன்? எல்லாரையும் போல‌வே ஜோவிய‌லா, சோஷிய‌லா ப‌ழ‌க‌ வேண்டிய‌து தான‌?&lt;br /&gt;&lt;br /&gt;"என‌க்கு அதெல்லாம் பிடிக்காது. ஆஃபிஸ்ல‌ தேவையில்லாம‌ எவ‌ன்கிட்ட‌யும் சிரிக்குற‌து பிடிக்காது. எதுக்கெடுத்தாலும் வெட்க‌ப்ப‌டுற‌தும் பிடிக்காது. கொஞ்சம் சிரிச்சி, சோஷியலா பழகுனாலே, எல்லாரும் அட்வான்டேஜ் எடுத்துக்கிறதும் செம கடுப்பு. ஸோ, நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பேன். இது ஒண்ணும் த‌ப்பு இல்லையே?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்.. குட். ஆமா ஹ‌ரிணி எங்க‌ போயிட்டா? ரெண்டு நாளா ஆளைப் பார்க்க‌வே முடிய‌ல‌?"&lt;br /&gt;&lt;br /&gt;அதுவ‌ரை நார்ம‌லாக‌ பேசிக் கொண்டிருந்த‌வ‌ள், முக‌ம் டென்ஷ‌ன் ஆன‌து, "அன்னைக்கு நான் போட்ட‌ போடுல‌, பெங்க‌ளூர்க்கு ட்ரான்ஸ்ஃப‌ர் வாங்கிட்டு போயிட்டா. இனிமே அவ‌ இந்த‌ ப‌க்க‌ம் வ‌ர‌ மாட்டா. அது ச‌ரி, ஸார் பெரிய‌ ஆள் போல‌.. நெறைய்ய‌ கேர்ள் ஃப்ர‌ண்ட்ஸ் இருக்காங்க‌ளா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நோ நோ" அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌மாக‌ ம‌றுத்தான் "அதான் நீயே பார்த்தேல்ல‌. நான் அவ‌கிட்ட‌ ஒரு வார்த்தை கூட‌ பேசின‌தே இல்ல‌. அவ‌ளா தான்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. பேசி ப‌ழ‌காமாலே நெறைய்ய‌ பேரை இன்ஃப்ளூய‌ன்ஸ் ப‌ண்ணி இருக்கீங்க‌. ம்ம் சூப்பர்" பேச்சில் நக்கல் தெறித்தது, "இதெல்லாம் இதோடு நிறுத்திக்கோ. இனிமே இதுமாதிரி நான் கேள்விப்பட்டேன், கொன்னே போட்ருவேன்"&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ன் க‌ண்க‌ள் விரிந்த‌து. ஆச்ச‌ர்ய‌த்திலும் அதிர்ச்சியிலும்.&lt;br /&gt;&lt;br /&gt;"உன்ன‌ இல்ல‌.. அந்த‌ பொண்ணை.."&lt;br /&gt;&lt;br /&gt;திவியின் முக‌ம் ஒரே ஒரு செக‌ண்ட் பென்டுல‌ம் மாதிரி ம‌ன‌தில் க்ராஸ் ப‌ண்ணி சென்ற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹேய்ய்ய்.. என்ன‌ கோச்சிக்கிட்டீயா.. ரிலாக்ஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;"ச்சே ச்சே இல்ல‌.. ம‌துரைல‌ர்ந்து எப்ப‌டி ஊருக்கு போவ‌?"&lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப‌ அக்க‌றை போல‌. அப்ப‌டின்னா, எங்க‌ ஊர் வ‌ரைக்கும் வ‌ந்து விட‌ வேண்டிய‌து தானே?"&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யோ.. உங்க‌ அப்பா, மீசைய‌ பார்த்தாலே அடிவ‌யித்துல 'ப‌க்'னு இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா ஹா. டோன்ட் வொர்ரீ. அப்பா கார் எடுத்திட்டு மாட்டுத்தாவ‌ணில‌ வெயிட் ப‌ண்ணுவாரு. அங்க‌ இருந்து பெரிய‌குள‌ம் போயிடுவோம்"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்"&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப‌டியே தூங்கிப் போனாள். தூக்க‌த்தில் தோள்க‌ளில் சாய்ந்துகொண்டாள். க‌ணேஷ்க்கு ரொம்ப‌ பிடித்து இருந்த‌து. கைக‌ளை எடுத்து சீட்டின் பின்னால் வைத்துக் கொண்டு அவ‌ள் தூங்குவ‌த‌ற்கு ஏதுவாக வைத்துக் கொண்டான். அவ‌ள் இன்னும் வ‌ச‌தியாக‌ சாய்ந்து கொண்டாள். கணேஷ்க்கு தூக்கம் வரவில்லை. அந்த அரைகுறை வெளிச்சத்தில், சியாமளா தூங்குவதை காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.  &lt;br /&gt;&lt;br /&gt;அதே நேர‌ம் "கொன்னே போட்ருவேன்.. உன்ன இல்ல.. அந்த பொண்ணை" வார்த்தைகள் திடீரென நினைவில் வந்ததும் திவ்யாவை, இனிமேல் லைஃபில் நினைத்துக் கூட‌ பார்க்க‌ கூடாது. சியாம‌ளா மாதிரியான‌ பெண் லைஃப் பார்ட்னாராக‌ அடைவ‌த‌ற்கு கொடுத்து வைத்திருக்க‌ வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆன்சைட் முடிஞ்சு வ‌ந்த‌வுட‌ன் உட‌னே அடுத்த‌ முகூர்த்த‌த்தில் க‌ல்யாண‌ தேதி குறிக்க‌ வேண்டும் என‌ யோசித்துக் கொண்டிருந்தான், ஆன்சைட்டில் ந‌ட‌க்க‌ போகும் விப‌ரீத‌ங்க‌ள் தெரியாம‌ல்&lt;br /&gt;&lt;br /&gt;*****************************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-4767097949964441977?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/4767097949964441977/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=4767097949964441977&amp;isPopup=true' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/4767097949964441977'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/4767097949964441977'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_14.html' title='சியாமளா-12: பஸ் பயணம்!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-4806111402516273811</id><published>2009-12-09T09:18:00.002+05:30</published><updated>2009-12-13T17:57:21.621+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>சியாமளா-11: கொடுத்த ஷாக்?</title><content type='html'>கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt; 11&lt;br /&gt;&lt;br /&gt;திவ்யாவின் நினைவுகளில், எப்போது கணேஷ் தூங்கினான் என்று தெரியவில்லை. காலை மணி 6.30 இருக்கும். காலிங் பெல் அடித்து அடித்துக் கொண்டிருந்தது. மூன்றாவது தடவை அடிக்கும்போது எழுந்துவிட்டான். நேற்று இரவின் நினைவுகளில் இருந்து இன்னும் வராமல் ஒரு வேளை திவ்யாவாக இருக்குமோ என்ற பயத்துடன் கதவைத் திறந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்ததை விட பயந்தான். சியாமளா நின்றிருந்தாள்(பூரிக்கட்டையுடன் வரவில்லை :). தழைய தழைய மஞ்சள் நிற பட்டுப் புடவையில். அதில் ஆங்காங்கே பெரிய பெரிய மல்லிகைப் பூ டிசைனுடன் அரக்கு கலரில் பார்டர் வைக்கப்பட்டு இருந்தது. ஒரு கணம் சியாமளாவின் அழகில் மயங்கிவிட்டான் என்பது உண்மை, "She is stunning beauty". திடீரென ஆறாவது அறிவு அலர்ட்டாக, &lt;br /&gt;&lt;br /&gt;"ஹேய், நீ ஏன் இங்க நிக்குற‌, அதுவும் இந்த நேரத்துல? பை தி வே, You are looking great" வாயில் இருந்த வழிந்த ஜொள்ளை துடைத்துக் கொண்டே சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"தேங்க்ஸ், Today is my Birthday! இந்தா ஸ்வீட்ஸ் எடுத்துக் கோ?" A2B ஸ்வீட் பாக்ஸை நீட்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே கையை நீட்டி, "ஓ.. Happy Birthday! Many more happyyyyy.."  திடீரென கையை உள்ளே இழுத்துக் கொண்டான். அப்போது தான் கவனித்தான். ஷர்ட், டீ ஷர்ட் அட்லீஸ்ட் ஒரு பனியன் கூட இல்லை. ஷார்ட்ஸ் மட்டுமே உடலில். ரொம்பவே எம்பாரஸிங் ஆனான். உள்ளே ஓடி ஒரு டவலை எடுத்து மேலே போர்த்திக் கொண்டு, மீண்டும் வாழ்த்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"தேங்க்ஸ்" என பதிலுக்கு கையை நீட்டினாள். அவளின் உள்ளங்கை, ச்சில்லென ஐஸ்கட்டி போல இருந்தது. கொஞ்சம் என்ன நெறையவே ஸாஃப்ட்னெஸ். கணேஷுக்கு கை உதறியது. அப்போது தான் நினைவு வந்தது, "தூங்கி எழுந்ததவுடன் முகம் கூட கழுவாமல் பேசிக் கொண்டிருக்கிறோம்" என்று. இருந்தாலும் சமாளித்தான்,&lt;br /&gt;&lt;br /&gt;"Then?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன தென்? கெளம்பு, நாம கோவிலுக்கு போறோம்"&lt;br /&gt;&lt;br /&gt;"கோவிலுக்கா? நான் இப்ப தான் எந்திரிச்சேன். நான் கெளம்பணும். அட்லீஸ்ட் 15 மினிட்ஸாவது ஆகும்? என் ஃபோன் நம்பர் தான் உன்கிட்ட இருக்குல்ல. ஒரு கால் பண்ணிட்டு வந்திருக்கலாம்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"கொஞ்சம் ஷாக் கொடுக்கலாமேன்னு தான். நோ ப்ராப்ளம். அதுவரைக்கும் நான் வெயிட் பண்றேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க?" லைட்டாக ஜெர்க் ஆனான்&lt;br /&gt;&lt;br /&gt;"மாடியில இருக்க மாமி வீட்ல?&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.கே. நான் கெளம்பிட்டு கால் பண்றேன்"&lt;br /&gt;&lt;br /&gt;மாமி வீட்டுக்கு போய்விட்டாள். கணேஷ் கெளம்புவதற்கு 20 நிமிடம் மேல் ஆனது. அவளும் கீழே வந்தாள். அவள் ட்ரெஸ்ஸுக்கு மேட்சிங்காக, ஸான்டல் கலர் பீட்டர் இங்க்லாண்ட் ஷர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னைக்கு ஏன் பல்ஸரில் வரல?" என்ற கேள்வியை தொண்டை வரைக் கொண்டு வந்து, அவளின் அம்சமான புடவை லுக்கை பார்த்துவிட்டு, "உன் வண்டிய என்ன ப‌ண்றது?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஈவ்னிங் வந்து எடுத்துக்கறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஈவ்னிங்கா?"&lt;br /&gt;&lt;br /&gt;"கோவிலுக்கு போயிட்டு, நேரா நாம ஆஃபிஸ் போயிடலாம். எனக்கு 9.30க்கு ஒரு க்ளையண்ட் கால் இருக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாம் ப்ளான் பண்ணி தான் வந்திருக்கியா? ம்ம் நடத்து நடத்து?" என மௌனமாக பேசிக் கொண்டான். "ஓ.கே. எந்த கோவில்?"&lt;br /&gt;&lt;br /&gt;"மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்"&lt;br /&gt;&lt;br /&gt;"கிண்டில இருந்து மயிலாப்பூர்க்கா...? போறதுக்கே ஹால்ஃப் அன் ஹவர் மேல ஆகும்? வடபழனி முருகன் கோவிலுக்..."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல. இப்ப மணி 7.15 தான ஆகுது. ட்ராஃபிக்லாம் இருக்காது. 20 மினிட்ஸ்ல போயிடலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"இப்பவே நான் சொல்றத கேட்கமாட்டேங்குறா. இன்னும் எவ்வளவு இருக்கோ?" மறுபடியும் மைண்ட் வாய்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்திலேயே சரவணபவனில் டிஃபன் முடித்துவிட்டு, திரும்ப‌வும் அவ‌ர்க‌ள் ஆஃபிஸ் வ‌ந்த‌போது ம‌ணி 9.15.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ணி 11 இருக்கும். பாப்க‌ட், சிறுவாணி, ம‌துரை எல்லாம் சுற்றி வ‌ளைத்துக் கொண்ட‌ன‌ர். "க‌ணேஷ், ட்ரீட்?" "எங்க‌ளுக்கு ட்ரீட் வேணும்?" "இப்ப‌வே ல‌ஞ்ச் போறோம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"வெயிட், வெயிட். ஃபார் வாட்?"&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னைக்கு சியாம‌ளாவுக்கு ப‌ர்தேடே. ஸோ, ப‌ர்த்டே ட்ரீட்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ரைட். அவ‌ளுக்கு ப‌ர்த்டேன்னா, நீங்க‌ அவ‌கிட்ட‌ தானே கேட்க‌ணும்? எதுக்கு என்கிட்ட‌ கேட்குறீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;ஓரக்கண்ணால் சியாமளாவை தேடினான். அங்கே யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சியாம‌ளாகிட்ட‌ கேட்டா, கேன்டீன்ல‌ ஒரு ஜூஸ் கூட‌ வாங்கித் த‌ர‌மாட்டா. போன மாசம் ப்ரோமோஷன் வாங்குனத்துக்கு, பீட்ஸா கூட வாங்கித் தரல.  உன் வுட் பீ தான‌. நீ தான் கொடுக்க‌ணும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப‌ என் ப‌ர்த்டேன்னா, அவ‌கிட்ட‌ கேட்பீங்க‌ளா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நோ, நோ. அப்ப‌வும் நீ தான் த‌ர‌ணும்" எல்லாரும் கோர‌ஸ் பாடினார்க‌ள். &lt;br /&gt;&lt;br /&gt;"இது எந்த ஊர் நியாயம்?"&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ஸ்தையாய் நெளிந்தான். சியாமளா நேராக‌ க‌ணேஷ் இட‌த்திற்கு வ‌ந்தாள்.&lt;br /&gt; &lt;br /&gt;சியாமளா, "ஓ.கே கேர்ள்ஸ். எல்லாரும் ல‌ஞ்ச் அஞ்ச‌ப்ப‌ர் போக‌லாம்"&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ர்க‌ளால் ந‌ம்ப‌முடிய‌வில்லை. க‌ணேஷும்.&lt;br /&gt;&lt;br /&gt;*********************************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-4806111402516273811?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/4806111402516273811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=4806111402516273811&amp;isPopup=true' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/4806111402516273811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/4806111402516273811'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_09.html' title='சியாமளா-11: கொடுத்த ஷாக்?'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-8924923477061729256</id><published>2009-12-07T10:55:00.001+05:30</published><updated>2009-12-07T22:57:11.133+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>சியாமளா-10: திவி (அ) திவ்யா ப்ரியதர்ஷினி!</title><content type='html'>கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; 10 &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள், வியாழக்கிழமை. சீக்கிரம் ஆஃபிஸில் இருந்து வந்தவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. டூவீலரை எடுத்துக் கொண்டு, நேராக திருவான்மியூர் ஆர்.டி.ஓ ஆஃபிஸ் அருகே உள்ள முத்துவேல் வீட்டிற்கு வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன நீயா?" செயற்கையாக ஷாக்காகி போனது போல் நடித்தான். வீட்டை விட்டு கொஞ்சம் வெளியே வந்து இவன் தனியாகத் தான் வந்தான் என உறுதி செய்துகொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நானே தான். ரொம்ப போர் அடிக்குது. பீச் போகலாமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"வந்துட்ட. வேற வழி?" என புலம்பிக் கொண்டே இருவரும் பீச் கெளம்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பீச்சில் வண்டியை பார்க் செய்துவிட்டு, கடலின் அலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது முத்துவேல்,&lt;br /&gt;&lt;br /&gt;"த‌ம் அடிக்கிறீயா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல‌. என‌க்கு வேணாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"மேரேஜ் ஃபிக்ஸ் ஆன‌துல‌ இருந்து நீயும் ஒரு ரேஞ்சா தான் இருக்க‌. என‌க்கு நேர‌ம் வ‌ரும்டா. சியாமளா டார்ச்ச‌ர் தாங்க‌ முடியாம‌ த‌ண்ணி அடிக்க‌ நீ என்ன‌ கூப்பிடுவேல்ல‌, அப்ப‌ வ‌ச்சிக்குறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"முத்து, நீ இங்கேயே இரு. நான் போய் சோன் ப‌ப்ப‌டி, கார்ன் ஏதாவ‌து கொறிக்கிறதுக்கு வாங்கிட்டு வ‌ரேன்"&lt;br /&gt;&lt;br /&gt;வ‌றுத்த‌ க‌ட‌லை வாங்கிக் கொண்டிருந்தான். திரும்பும்போது, பார்க்கிங் ஏரியாவில் ஒருவ‌ன் உள்ளே வ‌ண்டியைத் திருப்பிக் கொண்டிருந்த‌ போது, அதை க‌வ‌னிக்காம‌ல் க‌ணேஷ் குறுக்கே வ‌ந்த‌தும், ச‌ட‌ன் ப்ரேக் அடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்.. " என அவன் அசிங்க‌மாக‌ திட்ட‌ ஆர‌ம்பிக்க‌ போகும்போது ந‌டுவே இடைவெளிவிட்டு, ஹெல்மெட் க‌ண்ணாடியை தூக்கிவிட்டுக் கொண்டு, "க‌ணேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... " என‌ முடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ணேஷுக்கு யார் என‌த் தெரிய‌வில்லை. முக‌த்தில் ஆச்ச‌ர்ய‌ ரேகைக‌ள் ப‌ர‌விக் கொண்ட‌து. அவ‌ன் பின்னால் வேற‌ ஒரு ஃபிக‌ர் இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய், நான் தான் தினேஷ்" என‌ அவ‌ன் சொல்வ‌த‌ற்கும், ஹெல்மெட்டை கழற்றிய‌ நேர‌த்திற்கும் ச‌ரியாக‌ இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ணேஷுக்கு ஆச்ச‌ர்ய‌ம். நான்கு வ‌ருட‌ பொறியிய‌ல் க‌ல்லூரி வாழ்க்கையில் கிடைத்த நிறைய ஃப்ரெண்ட்ஸில் ஒருவன். க‌ல்லூரி முடிந்து நான்கு வ‌ருட‌த்திற்கு அப்புற‌ம் இப்போது தான் பார்க்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;"தினேஷ், எப்ப‌டி இருக்க‌?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஃபைன்டா. நீ எப்ப‌டி இங்க‌? நீ யு.எஸ் போயிட்ட‌தா கேள்விப்ப‌ட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"யெஸ், ப‌ட் நான் த்ரீ ம‌ன்த்ஸ் முன்னாடியே வ‌ந்துட்டேன். இங்க‌ தான் என் ஃப்ரெண்ட் வீடு இருக்கு. அப்ப‌டியே சும்மா வாக் வ‌ந்தோம். உன‌க்கு க‌ல்யாண‌ம்ன்னு கேள்விப்ப‌ட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமான்டா. இவ‌ தான்" என‌ பின்னால் இருந்த‌வ‌ளுக்கு இன்ட்ரோ கொடுத்தான். மொபைல் ந‌ம்ப‌ர் மாற்றிக் கொண்ட‌ன‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;"க‌ண்டிப்பா க‌ல்யாண‌த்துக்கு வ‌ந்திட‌ணும்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.கேடா, ஷ்யூர்" என கணேஷ் சொல்லிக் கொண்டிருந்த‌போதே தினேஷ் அவ‌ன் க‌ண்க‌ளை ஒரு வித‌ த‌ய‌க்க‌த்துட‌ன் பார்த்துக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"திவ்யா, எப்ப‌டிடா இருக்கா?"&lt;br /&gt;&lt;br /&gt;மொபைலில் அவ‌ன் ந‌ம்ப‌ரை ஸ்டோர் ப‌ண்ணிக் கொண்டிருந்த‌வ‌ன், ச‌ரியாக‌ க‌வ‌னிக்க‌வில்லை, "எந்த‌ திவ்யா?"&lt;br /&gt;&lt;br /&gt;"திவ்யாடா, திவ்யா ப்ரிய‌த‌ர்ஷினி. ம‌ற‌ந்துட்டீயா?"&lt;br /&gt;&lt;br /&gt;லேசாக‌ அதிர்ச்சியானான். ம‌ன‌தினுள், "கிருஷ்ணகிரி, பர்கூர், க‌வ‌ர்ன்மென்ட் இன்ஜியனிய‌ரிங் காலேஜ், கேன்டீன், ப்ராக்டிக‌ல் லேப், ஹாஸ்ட‌ல், தியேட்ட‌ர், கோவில்" எல்லாம் ஃப்ளாஷ் அடித்துக் கொண்டிருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;கணேஷின் தோள்க‌ளைப் பிடித்து லைட்டாக‌ உலுக்கினான் தினேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல‌டா. தெரியல‌. ரொம்ப‌ நாளா கான்டாக்ட்ல‌ இல்ல‌"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்.. ரொம்ப நாள் முன்னாடி, என‌க்கு இமெயில் அனுப்பி இருந்தா. ஃபாரின்ல ஹையர் ஸடடீஸ் பண்ணிக்கிட்டு இருக்கிறதா சொல்லி இருந்தாள். உன்ன‌ ப‌த்தியும் கேட்டிருந்தா. உன் கார்ப்பரேட் இமெயில் ஐடியும் அனுப்பி இருந்தேன். நீங்க‌ அதுக்க‌ப்புற‌ம் கான்டாக்ட்ல‌ தான் இருப்பீங்க‌ன்னு நென‌ச்சேன். ஸாரி"&lt;br /&gt;&lt;br /&gt;"இட்ஸ் ஓகே"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.கேடா. நாங்க‌ கெள‌ம்புறோம்"&lt;br /&gt;&lt;br /&gt;முத்துவேலுட‌ன் கொஞ்ச‌ நேர‌ம் பீச்சில் இருந்துவிட்டு, நேராக‌ வீட்டுக்கு வ‌ந்துவிட்டான். அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌மாக‌ த‌ன்னுடைய‌ பெரிய‌ சூட்கேஸைத் திற‌ந்தான். எல்லாத் துணிக‌ளையும் வெளியில் எடுத்து அடியில் இருந்த‌ ஆட்டோகிராஃப் நோட்டை எடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திவ்யா எழுதிக் கொடுத்த‌ ப‌க்க‌த்திற்கு வ‌ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"லைஃபில் எதையும் மிஸ்&lt;br /&gt;ப‌ண்ண‌க்கூடாது என‌ நினைத்த‌தில்லை,&lt;br /&gt;உன்னுட‌ன் ப‌ழ‌கும் வ‌ரை!"&lt;br /&gt;-Divi&lt;br /&gt;&lt;br /&gt;என‌ ஆங்கில‌த்தில் எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த‌ ப‌க்க‌த்தின் ந‌டுவே முக‌த்தை வைத்து முக‌ர்ந்தான். ப‌ழைய‌ நாட்க‌ள் க‌ண்முன்னே ஓடிக் கொண்டிருந்த‌து, க‌ணேஷ் க‌ண்க‌ளில் இர‌ண்டு துளி க‌ண்ணீர்&lt;br /&gt;&lt;br /&gt;*****************************************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-8924923477061729256?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/8924923477061729256/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=8924923477061729256&amp;isPopup=true' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/8924923477061729256'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/8924923477061729256'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html' title='சியாமளா-10: திவி (அ) திவ்யா ப்ரியதர்ஷினி!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-2996718006047547111</id><published>2009-12-01T09:07:00.004+05:30</published><updated>2009-12-07T23:10:38.039+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>சியாமளா-9: "ஏன்?" புலம்பல் வாக்குமூலம்!</title><content type='html'>கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt; 9 &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணேஷ்க்கு காற்றில் பறப்பது போல் இருந்தது. இந்த சந்தோஷத்தை உடனே கொண்டாட வேண்டும் போல இருந்தது. உடனே நினைவில் வந்தான் நண்பன் முத்துவேல்&lt;br /&gt;&lt;br /&gt;"முத்து, என்ன பண்ணிக்கிட்டு இருக்க? ஈவ்னிங் ஃப்ரீயா?"&lt;br /&gt;&lt;br /&gt;"கொஞ்சம் ஃப்ரீ தான்டா. என்ன மேட்டர்?"&lt;br /&gt;&lt;br /&gt;"கெளம்பி எங்க ஏரியா வா. நைட் தண்ணி அடிக்கலாம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"வேணான்டா.. கடைசில சியாமளா வந்து கதவை தட்டுவா, மொத்த சரக்கும் இறங்கிடும். உங்க போதைக்கு நான் ஊறுகாயா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அத பத்தி வொர்ரீ பண்ணாத மச்சி. நாம இன்னைக்கு ஏசி பார் போயிடலாம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"மாமா, SMS படம் பார்த்து இருக்கேல்ல.. அந்த ஹீரோயின் மாதிரி நேரா பாருக்கு வந்துடுவா அவ. அவ பொறுக்கிடா"&lt;br /&gt;&lt;br /&gt;"அடி செருப்பால.. யாரை பார்த்து பொறுக்கிங்கிற. அவ என் ஆளு, நான் கட்டிக்கப் போறவ. மரியாதையா பேசு"&lt;br /&gt;&lt;br /&gt;"வேணும்டா வேணும் எனக்கு இன்னும் வேணும். எப்ப நீ அவளை தான் கட்டிக்கப் போறேன்னு சொன்னீயோ அன்னைக்கே உன் ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணி இருக்கணும்"&lt;br /&gt;&lt;br /&gt;"விடு ம‌ச்சி, இதுக்கெல்லாம் டென்ஷ‌ன் ஆனா எப்ப‌டி? நாம‌ என்ன‌ அப்ப‌டியா ப‌ழ‌கிருக்கோம். நீ மட்டும் இப்ப வ‌ந்தா ஏசி பார் ஃபுல் செல‌வை நான் ஏத்துக்கிறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்.. இது ஒரு ந‌ல்ல ப்ரோப்பஸல். ஆனா..இந்த‌ மாதிரி எல்லாம் உன்ன‌ நான் பாருக்கு கூப்பிட்டு போனேன்னு தெரிஞ்ச‌துன்னா, சியாம‌ளா என்ன‌ அடிப்பா மாமா"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ இப்ப‌ வ‌ர‌லைன்னாலும் அடிப்பா. நீ நைட் த‌ண்ணி அடிக்க‌ கூப்பிடுறேன்னு அவ‌கிட்ட‌ சொன்னேன்னு வ‌ச்சிக்கோ......."&lt;br /&gt;&lt;br /&gt;"ரைட் மாமா.. நான் 8 ம‌ணிக்கு உன்ன‌‌ வீட்ல‌ வ‌ந்து பிக்க‌ப் ப‌ண்ணிக்குறேன். எப்ப‌டியெல்லாம் மிர‌ட்டுறீங்க‌, ந‌ட‌த்துங்க‌டா ந‌ட‌த்துங்க‌"&lt;br /&gt;&lt;br /&gt;லைனை க‌ட் ப‌ண்ணிவிட்டான் முத்துவேல்&lt;br /&gt;&lt;br /&gt;"இதெல்லாம் கூட‌ ந‌ல்லா தான் இருக்கு" என்று ம‌ன‌துக்குள்ளே ர‌சித்தான் க‌ணேஷ்&lt;br /&gt;&lt;br /&gt;இர‌வு 8.45 ம‌ணி. அரைகுறையான‌ ம‌ங்க‌லான‌ வெளிச்ச‌த்தில் ஒரு ஆஃப் சிக்நேச்ச‌ர் பாட்டில் இர‌ண்டு பேர் உட‌லிலும் ச‌ரி பாதியாக‌ இற‌ங்கி இருந்த‌ நேர‌த்தில் ஆர‌ம்பித்தான் முத்துவேல்&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்டா, பிடிக்க‌ல‌ பிடிக்க‌ல‌ன்னு கீற‌ல் விழுந்த‌ டேப் ரிக்கார்ட‌ர் மாதிரி க‌த்திக்கிட்டு இருப்ப‌.. இப்ப‌ என்ன‌ ஆச்சி?"&lt;br /&gt;&lt;br /&gt;"சிம்பிளான‌ ஒரு லாஜிக் தான்டா. ஒரு பொண்ணு அசிங்க‌ப‌டுத்திட்டா, கன்னாபின்னான்னு க‌லாசுனா, ப‌ச‌ங்க‌ யாருக்கும் பிடிக்காது. நானும் 'என்ன‌ இவ‌ள‌ பைய‌ன் மாதிரி யாருக்கும் அட‌ங்காம‌ வ‌ள‌ர்த்து இருக்காங்க‌, என்ன‌ ஜென்ம‌ம்' அப்ப‌டியெல்லாம் யோசிச்சி இருக்கேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப‌ என்ன ஆச்சி? இப்ப மட்டும் எப்ப‌டி அவ‌ள‌ பொண்ணுன்னு ந‌ம்புன‌?"&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னிக்கு வ‌ரைக்கும் அவ‌கிட்ட‌ நான் த‌னியா ப‌த்து நிமிஷ‌ம் கூட‌ பேசுன‌து இல்ல‌. அன்னைக்கு ஹோட்ட‌ல் கூப்பிட்டு போய் என்னை கிண்ட‌ல் ப‌ண்ண‌தோடு ச‌ரி"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புற‌ம் அன்னைக்கு ம‌ட்டும் ஏன் உன் வீட்டுக்கு வ‌ந்தா? ரெண்டு பேரும் பேசாம என்ன பண்ணீங்க? மாமா, இந்த‌ ட‌கால்டி வேலையெல்லாம் என்கிட்ட‌ காட்டாத‌"&lt;br /&gt;&lt;br /&gt;"முத்து, இந்த‌ மாதிரி நீ பேசிக்கிட்டே இருந்தேன்னு வ‌ச்சிக்கோ, நான் சியாம‌ளாவுக்கு ஃபோன் ப‌ண்ணி உன்கிட்ட‌ கொடுத்திடுவேன். கொஞ்ச‌ம் நேர‌ம் மூடிட்டு, நான் சொல்ற‌த‌ கேளு"&lt;br /&gt;&lt;br /&gt;"உன்கூட‌ த‌ண்ணி அடிக்க‌ வ‌ந்தேன் பாரு, என்ன‌ சொல்ல‌ணும்"&lt;br /&gt;&lt;br /&gt;"கோச்சிக்காத‌ ம‌ச்சி.. எங்க‌ விட்டேன்.. ஆங்.. ஆனா என் மேல‌ அவ‌ளுக்கு அப்ப‌டி இரு இன்ட்ர‌ஸ்ட். நான் ச்சும்மா ஹ‌ரிணின்னு ஒரு பொண்ண‌ ல‌வ் ப‌ண்றேன்னு தான் சொன்னேன். அதே பேர்ல‌ என் ப‌ழைய‌ ஆஃபிஸ்ல‌ இருந்து ஒருத்தி வ‌ருவான்னு நான் கூட நென‌ச்சி பார்க்க‌ல‌. ஆனா பாரு ம‌ச்சி, சியாம‌ளா என்ன‌ டென்ஷ‌ன் ஆனா தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;""&lt;br /&gt;&lt;br /&gt;"எவ்ளோ டென்ஷ‌ன் ஆனான்னு கேளு ம‌ச்சி?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்டா கேட்டாலும் திட்டுற, கேக்க‌லைன்னாலும் திட்டுற‌. ஓசிக்குடி குடிக்க‌ வ‌ந்த‌து ஒரு குத்த‌மா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ச‌ரி நானே சொல்றேன். ஹ‌ரிணியும் சும்மா இல்லாம‌, என்னோட பழைய ஆஃபிஸ் வீர‌ தீர‌ செயல்களை ப‌ற்றி பெருமையா பேசிட்டு இருந்தா. நானும் ஃப‌ர்ஸ்ட் ஆர்வ‌ம் இல்லாம‌ கேட்டுட்டு இருந்தாலும், ஒரு க‌ட்ட‌த்துல‌ நானும் அவ‌ கூட‌ பேச‌ ஆர‌ம்பிச்சேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு நிமிஷ‌ம், அது என்ன‌ செய‌ல்க‌ள்?"&lt;br /&gt;&lt;br /&gt;"வீர‌ தீர செயல்கள் ம‌ச்சி. அதான்டா கிரிக்கெட் மேட்ச், ஸாங் பாடினது, த‌ண்ணி அடிச்ச‌து"&lt;br /&gt;&lt;br /&gt;"த்தூ, இதெல்லாம் சொல்ற‌துக்கு உன‌க்கே வெட்க‌மா இல்ல‌, ச‌ரி மேல‌ சொல்லு. சியாமளா ஹ‌ரிணிக்கு ரெண்டு அறை விட்டாளா இல்ல‌ உன‌க்கா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹெய்ஹேய், நான் யாரு? என்ன‌ போய் அடிப்பாளா? இப்ப‌டி நாங்க‌ பேசிக்கிட்டு இருக்கும்போது அவ‌ ரியாக்ச‌னை பார்க்க‌ணுமே, அப்ப‌டியே டென்ஷ‌ன்ல‌ செமத்தியா க‌டுப்பாயிட்டா. அதுக்கெல்லாம் என்ன‌ கார‌ண‌ம்? ல‌வ் ம‌ச்சி ல‌வ். அப்ப‌ க‌த்துனா பாரு ஒரு க‌த்து, "எக்ஸ்கியூஸ் மீ" அப்ப‌டின்னு?"&lt;br /&gt;&lt;br /&gt;"'க‌ணேஷ் நான் க‌ட்டிக்க‌ போற‌வன்'னு கத்தி சொன்னா. அப்ப‌ எல்லாரோட‌ ரியாக்ச‌ன் பார்க்க‌ணுமே. ச்சான்ஸே இல்ல. அந்த‌ ல‌வ், பொஸ‌ஸிவ்னெஸ் தான் என்னை என்ன‌மோ ப‌ண்ணிருச்சி ம‌ச்சி. இனிமே அவ‌ ர‌வுடி என்ன‌? பேய் பிசாசா இருந்தாக் கூட‌ நான் அவ‌ளைக் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிப்பேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌க் கொடுமை மாமா இதெல்லாம்? சியாம‌ளாவா இப்ப‌டி ப‌ண்ணா? ஆச்ச‌ர்ய‌மா இருக்கு? ப‌ளார் ப‌ளார்ன்னு உன‌க்கு ரெண்டு அறை விட்டுருப்பான்னு நென‌ச்சேன், ஜ‌ஸ்ட் மிஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;"இதென்ன‌ ஆச்ச‌ர்ய‌ம். இதுக்கு மேல‌ இன்னொன்னு சொன்னேன்னு வ‌ச்சிக்கோ, நீ அப்ப‌டியே ஷா...க் ஆகிடுவே. அடிச்ச‌தெல்லாம் இற‌ங்கிடும்"&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப‌வே பாதி இற‌ங்கிடுச்சி. சொல்லு. வேணாம்ன்னு சொன்னா விட‌வா போற‌?"&lt;br /&gt;&lt;br /&gt;"நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா, ஒரே இட‌த்துக்கு நெக்ஸ்ட் வீக் ஆன்சைட் போறோம்?"&lt;br /&gt;&lt;br /&gt;த‌ம்மை ப‌ற்ற‌ வாயில் எடுத்து வைத்த‌வ‌ன், நான் சொன்ன‌தைக் கேட்டு அதிர்ச்சியில் கீழே போட்டுவிட்டான்&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌ மாமா சொல்ற‌? க‌ல்யாண‌த்துக்கு முன்னாடியேவா?"&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் என்ப‌து போல் க‌ண்ண‌டித்தான் க‌ணேஷ்&lt;br /&gt;&lt;br /&gt;"ச‌ரி, கம்பெனி பாலிஸில ரெண்டு பேரா போயிட்டு, திரும்ப‌ " வரை சத்தமாக சொல்லிவிட்டு, "மூணு பேரா வ‌ர்ற‌த்துக்கு இடம் இருக்குமா?" என கடைசியில் முனகினான்&lt;br /&gt;&lt;br /&gt;"வாட்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா நீங்க‌ ஒண்ணும் தெரியாத‌ பாப்பா நீ, வாயில‌ விர‌ல‌ வச்சாக் கூட‌ க‌டிக்க‌ தெரியாது. இப்ப‌டியா க‌ல்யாண‌ம் ஆகாத‌ ஒருத்த‌ன‌ க‌ன்னாபின்னான்னு டென்ஷ‌ன் ஆக்குற‌து?"&lt;br /&gt;&lt;br /&gt;"விடு ம‌ச்சி க‌வ‌லைப்ப‌டாத‌. நாம‌ நாளைக்கும் த‌ண்ணி அடிக்க‌லாம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அட‌ப் போங்கடா.. நீங்க‌ளும் உங்க‌ ல‌வ்வும். உன்கூட‌ த‌ண்ணி அடிக்கிற‌துக்கு நான் குப்புற‌ ப‌டுத்து சிவனேன்னு தூங்குவேன்" என‌ த‌லை தெறிக்க‌ ஓடினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"வெண்ணில‌வே வெண்ணில‌வே&lt;br /&gt;விண்ணைத் தாண்டி வ‌ருவாயா?&lt;br /&gt;விளையாட‌ ஜோடி தேவை"&lt;br /&gt;&lt;br /&gt;என‌ ஹ‌ரிஹ‌ர‌ண் டைமிங்காக‌ எஃப்.எம்மில் பாடிக் கொண்டிருக்க‌ க‌ணேஷ் வீடு வ‌ந்து சேர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;************************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-2996718006047547111?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/2996718006047547111/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=2996718006047547111&amp;isPopup=true' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/2996718006047547111'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/2996718006047547111'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html' title='சியாமளா-9: &quot;ஏன்?&quot; புலம்பல் வாக்குமூலம்!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-7273764929353457166</id><published>2009-11-27T09:06:00.004+05:30</published><updated>2009-12-07T23:10:58.061+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>சியாமளா-8: பிரச்சினையில் பி.எம்?</title><content type='html'>கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; 8  &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் சீட்டில் உட்கார்ந்தான்.  கொஞ்சம் கூட யோசிக்காமல் பதில் சொன்னான், "அருண், சியாமளா வருவதாக இருந்தால், நான் ஆன்சைட் போவதற்கு ரெடி?"&lt;br /&gt;&lt;br /&gt;"வாட்?" எனச் சொல்லிக் கொண்டே, அரை நிமிடம் உதடு பிரிக்காமல் சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிரிப்பை தொடர்ந்து கொண்டே, "நீங்க கம்பெனிக்கு புதுசுன்னு நெனைக்கிறேன், அதுவும் இல்லாம யூத் வேற. ஒரு ஃப்ரண்டா சொல்றேன். நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு இல்ல சியாமளா"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்ம்" இப்போ கணேஷ் டர்ன். அமைதியாக சிரித்துக் கொண்டே, அருணின் பிரசங்கத்தை ரசிக்க‌ ஆர‌ம்பித்தான்&lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு லேடி. போன பார்ட்டில, தண்ணியடிச்சிட்டு கலாட்டா பண்ண பையனை......"&lt;br /&gt;&lt;br /&gt;"I know that history"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.கே. ஃபைன்.. குட் கேர்ள். வொர்க் விஷ‌ய‌த்துல‌ ரொம்ப‌ க‌ரெக்ட்டா இருப்பாங்க‌. அவ‌ங்க‌ ஏற்கென‌வே ஆன்சைட் போயிருந்த‌ க்ளைய‌ண்ட் தான். அவ‌ங்க‌ தான் சியாம‌ளாவ‌ திரும்ப‌ வ‌ர‌ச்சொல்லி ரிக்வெஸ்ட் ப‌ண்ணியிருந்தாங்க‌"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. க்ரேட்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா வ‌ம்பு ப‌ண்ற‌ ப‌ச‌ங்க‌ள‌, அடிச்சி துவைச்சிடுவாங்க‌. என‌க்கு தெரிஞ்சு, நெறைய்ய‌ பேரு ஏதோ ஒரு வ‌கைல‌ சியாம‌ளாவால‌ பாதிக்க‌ப்ப‌ட்டு இருக்காங்க‌. ஸோ.. நான் என்ன‌ சொல்ல‌ வ‌ர்றேன்னா?"&lt;br /&gt;&lt;br /&gt;"???"&lt;br /&gt;&lt;br /&gt;"சியாம‌ளாவுக்காக தான் ஆன்சைட் போறதுக்கு ஒத்துக்கிட்டீங்க‌ன்னா, ம‌றுப‌டியும் ஒரு த‌ட‌வை யோசிச்சீக்கோங்க‌. ஏன்னா, சியாம‌ளா அவ‌ங்க‌ள‌ க‌ட்டிக்க‌ப் போற‌வ‌ன‌ த‌விர‌ யாருக்கும் ப‌ய‌ப்ப‌ட‌ மாட்டாங்க‌.. ஐ மீன்,ஃப்ரீயா கூட‌ பேச‌ மாட்டாங்க‌"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப‌டியா சொல்றீங்க‌.. ஐ ஸீ" எக்க‌ச்ச‌க்க‌ புன்ன‌கையை வெளியில் கொட்டாம‌ல் உள்ளுக்குள் குதித்தான்&lt;br /&gt;&lt;br /&gt;"ஸோ, உங்க‌ முடிவு என்ன‌?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க‌ சியாம‌ளாகிட்ட‌ இது ப‌த்தி பேசிட்டு சொல்லுங்க‌.. அவ‌ங்க‌ ரெடியா இருந்தா, நானும் ரெடி. இல்லைன்னா, ரெண்டு பேருக்கு ப‌திலா புதுசா ரெண்டு பேர் தேடிக்கோங்க‌"&lt;br /&gt;&lt;br /&gt;க‌ணேஷை ஏற‌ இற‌ங்க‌ பார்த்தார் அருண். பின் மனதினுள், "இவன் என்ன லூஸா? சொந்த செலவுல சூனியம் வச்சிக்குறானே?" என நினைத்துக் கொண்டிருக்கும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;"தேங்க்ஸ்" என்று ம‌றுப‌டியும் ஃபார்ம‌லாக‌ கை கொடுத்துவிட்டு கெள‌ம்பினான் க‌ணேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அருண் அறையில் சியாம‌ளா.&lt;br /&gt;&lt;br /&gt;"சியாம‌ளா, நேரா நான் விஷ‌ய‌த்துக்கு வ‌ர்றேன். நீங்க‌ திரும்ப‌வும் UK க்ளைய‌ண்ட் ப்ளேஸ்க்கு போக‌ணும். நீங்க‌ ரெடியா?"&lt;br /&gt;&lt;br /&gt;முழுதாக‌ அரைநிமிட‌ம் யோசித்தாள். "ஸாரி, அருண். என்னால‌ இப்ப‌ போக‌ முடியாது"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌ கார‌ண‌ம்ன்னு தெரிஞ்சிக்க‌லாமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"கொஞ்ச‌ம் பெர்ச‌ன‌லா வேலைக‌ள், ஃபேமிலி க‌மிட்மெண்ட்ஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்.. ஓ.கே. ஸோ, அப்ப‌டின்னா, உங்க‌ளுக்கு ப‌திலா நான் புதுசா ரெண்டு பேரை தேட‌ணும். ஃபைன், ஐ வில் டேக் கேர்"&lt;br /&gt;&lt;br /&gt;"ரெண்டு பேரா? வாட் டூ யூ மீன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"யூ நோ க‌ணேஷ் ரைட். அவ‌ர்கிட்ட‌ தான் நான் ஃப‌ர்ஸ்ட் ப்ரோப்ப‌ஸ் ப‌ண்ணேன். ஃப‌ர்ஸ்ட், பெர்ச‌ன‌ல் வேலை, பிர‌ச்சினைன்னு சொல்லிக்கிட்டு இருந்தார். அப்புற‌ம் உங்க‌ பேரைச் சொன்ன‌தும் ஓ.கே சொல்லிட்டாரு"&lt;br /&gt;&lt;br /&gt;"   " மெல்லிதாக உதட்டின் ஓரத்தில் புன்னகை பரவ ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இதுல‌ Funny thing என்ன‌ன்னா, நீங்க‌ வ‌ர‌லைன்னு சொன்னா அவ‌ரும் வ‌ர‌மாட்டேன்னு சொல்லிட்டாரு. He is Crazy!!! உங்க‌ள‌ ப‌த்தி அவ‌ருக்கு தெரியாதுன்னு நெனைக்கிறேன்" &lt;br /&gt;&lt;br /&gt;"   " அந்த மெல்லிய புன்னகை காது வழி கடந்து நெற்றியின் நடுவில் வந்து இணையும் போது, முழுவதும் வெட்கத்தில் சிவந்து இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.கே. சியாம‌ளா. நாட் அ ப்ராப்ள‌ம். ஐ வில் டேக் கேர்"&lt;br /&gt;&lt;br /&gt;"அருண், ஒன் செகண்ட். நாங்க என்னைக்கு ஆன்சைட் கெளம்பணும்?" &lt;br /&gt;&lt;br /&gt;"வாட்?" தேவையில்லாமல் அதிர்ச்சியான‌தில் டென்ஷ‌ன் ஆனான்&lt;br /&gt;&lt;br /&gt;"   "&lt;br /&gt;&lt;br /&gt;"ச‌த்திய‌மா புரிய‌ல‌? ஏன் ரெண்டு பேரும் ஒரே மாதிரி சொல்றீங்க‌?" வ‌ழுக்கைத் த‌லையில் ஒட்டியிருந்த‌ வேர்வையை க‌ர்ச்சீப்பில் ஒற்றி எடுத்த‌ப‌டி கேட்டார் அருண்.&lt;br /&gt;&lt;br /&gt;"க‌ணேஷ் சொன்ன பெர்ஸனல் பிர‌ச்சினை, நான் தான். நான் சொன்ன‌ பெர்ஸ‌ன‌ல் க‌மிட்மென்ட்ஸ், க‌ணேஷ் தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"Why?"&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யோ க‌ட‌வுளே, இன்னிக்கி காலைல‌ இருந்து எத்த‌னை பேர்கிட்ட‌ தான் இத‌ சொல்ல‌ வேண்டி இருக்குமோ? அவ‌ன் கூலா எஸ்கேப் ஆகிட்டான்? இடிய‌ட்" என்று ம‌ன‌துக்குள் கடவுளையும், கணேஷையும் திட்டிக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ‌லோ சியாம‌ளா.. I asked WHY?"&lt;br /&gt;&lt;br /&gt;"He is my Fiancee!!! We are getting married SOOOOON!"&lt;br /&gt;&lt;br /&gt;"வாட்?" இது தான் அருணுக்கு நிஜ‌ ஷாக்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க‌ ஏன் அருண் ஷாக் ஆகிறீங்க‌?"&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த‌ மேட்ட‌ர் எல்லாம் தெரியாம‌ கணேஷ்கிட்ட‌ உங்க‌ள‌ ப‌த்தி ஏதேதோ சொல்லிட்டேன்?" சோக‌த்தில் மூழ்கினார் அருண்&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா ஹா ஹா" அந்த அறையே அதிர‌ அதிர‌ சிரித்தாள், க‌தாநாய‌கி சியாம‌ளா.&lt;br /&gt;&lt;br /&gt;(இள‌மை துள்ள‌லுட‌ன் அடுத்த‌ ப‌குதியை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்க‌வும்)&lt;br /&gt;&lt;br /&gt;**********************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-7273764929353457166?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/7273764929353457166/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=7273764929353457166&amp;isPopup=true' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/7273764929353457166'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/7273764929353457166'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html' title='சியாமளா-8: பிரச்சினையில் பி.எம்?'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-1378711660387712522</id><published>2009-11-23T09:00:00.006+05:30</published><updated>2009-12-07T23:11:17.494+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>சியாமளா-7: ஆன்சைட் போகும் கணேஷ்!</title><content type='html'>கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; 7 &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt;  &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சியாமளா அப்படி சொல்லி முடித்ததும், மொத்த கூட்டமும் ஷாக்காகி கணேஷை பார்த்தது. கணேஷால் எந்த ரியாக்சனும் முகத்தில் காட்ட முடியவில்லை. சரியாக ஒரு நிமிடம் கழித்து,&lt;br /&gt;&lt;br /&gt;ஹரிணி, "ஐயாம் ஸாரி" என்று சொல்லிவிட்டு சாப்பாட்டு தட்டை எடுத்துக் கொண்டு கெளம்பிவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டு முடியும் வரை யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை.  கைகழுவும் இடத்தில் சிறுவாணி, "கணேஷ், உன்ன பார்த்தா எனக்கு பாவமா இருக்கு. i'm sorry for you" என சாபம் கொடுப்பது போல் சொல்லிவிட்டு கெளம்பினாள். பாப்கட் தலை, "ம்ம். ம்ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்" என்றாள். எல்லாரும் அவரவர் இடத்துக்கு போய்விட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;கணேஷ்க்கு இருப்பு கொள்ளவில்லை, "என்னடா, இது அவன் அவனுக்கு எத்தனையோ பிரச்சினை இருக்கு. எனக்கு மட்டும் ஏன் யார்ன்னு தெரியாத பொண்ணுங்க எல்லாம் பிரச்சினையா இருக்கு.. ச்சே" என தோன்றியது. சியாமளாவுடன் கொஞ்ச நேரம் பேச வேண்டும் போல் இருந்தது. எழுந்து பார்த்தால் அவளும் இடத்தில் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஹரிணி உடல்நிலை சரியில்லை என சொல்லிவிட்டு ஆஃபிஸ்க்கு லீவ் போட்டு சென்றுவிட்டதாக இ-மெயில் வந்து இருந்தது. அந்த இ-மெயிலை ஷிஃப்ட் டெலீட் செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே தம் அடிக்கலாமா என யோசித்தான். பின் "வேண்டாம், சியாமளாவுக்கு தெரிந்தால், இன்னுமொரு பிரச்சினையை சமாளிக்க வேண்டியிருக்கும்" என தெளிந்தான். அரைமணிநேரம் அப்படி இப்படி என்று ஓடியது.  சியாமளாவுக்கு கால் பண்ணினான். அவள் கட் பண்ணிவிட்டாள்.  திரும்பவும் 5,6 முறை ட்ரை பண்ணினான். அவள் கட் பண்ணிக் கொண்டே இருந்தாள். வேறு வழியில்லாமல் SMS அனுப்பலாம் என முடிவு செய்தான்.&lt;br /&gt; &lt;br /&gt;"I'm really sorry. Whatever she told, thats true. But i swear, i will never touch liquor henceforth. I didn't influence her to talk like. SORRY again :(" &lt;br /&gt;&lt;br /&gt;அனுப்பி ஒரு மணிநேரம் ஆகியும் அவளிடம் இருந்து ரிப்ளை வரவில்லை. அதுவே க‌ணேஷை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணியது. "நேரில் அழைத்து தனியாக பேசலாமா?" என ஒரு கட்டத்தில் முடிவு செய்தான். இன்னைக்கு ஹெல்மெட் கொண்டு வராததால் முடிவை அவசரம் அவசரமாக மாற்றிக் கொண்டான்.&lt;br /&gt;  &lt;br /&gt;வேறு ஒரு ப்ராஜெக்ட்டின் பி.எம், அவசரமாக மீட் பண்ணவேண்டும் என்று இ-மெயில் அனுப்பி இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய கான்ஃபரன்ஸ் ரூம் போய் பார்த்தான் கணேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹாய் கணேஷ், ஐயாம் அருண்" புது ப்ராஜெக்ட்டின் பி.எம் கை கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹெல்லோ" என்றான் கணேஷ், சேரில் உட்கார்ந்தபடி&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.கே. ஆக்சுவலி நான் உங்கள வரச் சொன்னதுக்கு காரணம், எங்க ப்ராஜெக்ட்ல‌ ஆன்சைட்க்கு ஆட்கள் தேவைப்ப‌டுது. எக்ஸ்பீரிய‌ன்ஸ் ம‌க்க‌ள் எங்க‌ டீம்ல‌ இல்லை. அத‌ ப‌த்தி பேச தான் உங்க‌ள‌ கூப்பிட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்" பெரிதாக‌ எந்த‌ ரியாக்ச‌னும் காட்ட‌வில்லை&lt;br /&gt;&lt;br /&gt;"ஸோ, நீங்க‌ இன்ட்ரெஸ்ட்டா இருந்தா நெக்ஸ்ட் வீக் U.K கெள‌ம்புற‌ மாதிரி இருக்கும். So, Are you interested?"&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நொடி கூட‌ யோசிக்காம‌ல் உட‌னே க‌ணேஷ், "ஸாரி அருண். I'm not intested" என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. ஓகே. நான் ஏற்கெனவே, உங்க‌ ப்ராஜெக்ட் மேனேஜ‌ர்கிட்ட‌ பேசிட்டேன். அவ‌ரும் ஓ.கே சொல்லிட்டாரு"&lt;br /&gt;&lt;br /&gt;க‌ணேஷ் த‌லையைக் கீழே குனிந்து யோசித்துக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அருண் தொட‌ர்ந்தார், "டைம் தான் பிரச்சினைன்னா, ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல. நீங்க‌ இப்ப‌ போக‌ப் போற‌து 3 மாச‌ம் தான். ஒருவேளை, நீங்க‌ ரொம்ப‌ நாள் இருக்க‌ணும்ன்னு ஆசைப்ப‌ட்டா, அதுவும் Possible. என்ன‌ சொல்றீங்க‌"&lt;br /&gt;&lt;br /&gt;"நோ அருண், என‌க்கு ப‌ர்ச‌ன‌லா கொஞ்ச‌ம் வேலைக‌ள், பிர‌ச்சினைக‌ள் இருக்கு. இப்போதைக்கு என்னால‌ ஆன்சைட் போக‌ முடியாது." என்றான் க‌ணேஷ்&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்.. ஓ.கே.." என்று சொல்லிவிட்டு அருண் 2 நிமிட‌ம் யோசித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ணேஷ் சீட்டில் இருந்து எழுந்திருக்கும்போது, அருண் சொன்னார், "ஓ.கே. இப்போதைக்கு சியாம‌ளாவை ம‌ட்டும் இப்ப‌ அனுப்ப‌ வேண்டிய‌து தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"வாட்?"&lt;br /&gt;&lt;br /&gt;"யெஸ், உங்க‌ ரெண்டு பேரையும் தான் ப்ரோப்ப‌ஸ் ப‌ண்ணி இருந்தேன். இப்ப‌ உங்க‌ளுக்கு ப‌திலா இன்னொரு ஆள் தேட‌ணும்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"???!!!!!!???????"&lt;br /&gt;&lt;br /&gt;**************************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-1378711660387712522?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/1378711660387712522/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=1378711660387712522&amp;isPopup=true' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/1378711660387712522'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/1378711660387712522'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html' title='சியாமளா-7: ஆன்சைட் போகும் கணேஷ்!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-2753592960915909876</id><published>2009-11-19T09:03:00.007+05:30</published><updated>2009-12-07T23:11:33.912+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>சியாமளா-6: இரண்டு பெண்களும், பிசாசுகளும்!</title><content type='html'>கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; 6 &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீட்டிங் முடிந்து எல்லாரும் அவரவர் இடத்திற்கு போனார்கள். கணேஷ், சியாமளாவை எட்டிப் பார்த்தான். அவள் மானிட்டர் முன் தலையை குனிந்து உட்கார்ந்திருந்தாள். இந்த நேரத்தில் அவளை போய் பார்த்து பேசுவது, சாத்தானுடன் நள்ளிரவில் தோளில் கைபோட்டு பேசுவதற்கு சமம் என முடிவெடுத்ததால், இடத்தில் உட்கார்ந்தான்.&lt;br /&gt; &lt;br /&gt;"என்ன‌ ப‌ண்ண‌லாம்? இவ‌ளைக் க‌ன்வின்ஸ் ப‌ண்ண‌லாமா இல்லை இது தான் கேப்புன்னு இவ‌கிட்ட‌ இருந்து எஸ்கேப் ஆகிட‌லாமா? ஆனாலும் நான் சொன்ன‌ மாதிரியே ஒரு ஃபிக‌ர் அதே பேர்ல‌ வ‌ருவான்னு க‌ன‌வுல‌ கூட‌ திங்க் ப‌ண்ண‌து இல்ல‌. இவ‌ சியாம‌ளாவ‌ விட சூப்பரா, செமத்தியா வேற‌ இருக்கா" இதே போல் ஏக‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ள் ம‌ண்டையில் ஓடினாலும், க‌டைசியில் 'ஜீன்ஸ் போட்ட மஹாலெட்சுமி' தான் ஜெயித்தாள். (இன்னைக்கு ஜீன்ஸ் இல்ல‌. சுரிதார்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆஃபிஸ் க‌ம்யூனிகேட்ட‌ரில் சியாம‌ளாவிற்கு ping ப‌ண்ணினான்&lt;br /&gt;&lt;br /&gt;"Hi Shyamala"&lt;br /&gt;&lt;br /&gt;முழுதாக‌ ரெண்டு நிமிட‌ம் க‌ரைந்த‌ பின், அவ‌ளிட‌மிருந்து&lt;br /&gt;&lt;br /&gt;"Go to HELL"&lt;br /&gt;&lt;br /&gt;"உன்கூட‌ பேசுற‌ப்ப‌ல்லாம் நான் அங்க‌ இருந்து தான் பேசுற‌ மாதிரி இருக்கு" ம‌றுப‌டியும் மைண்ட் வாய்ஸ். இருந்தாலும் அவ‌ள் டென்ஷ‌னில் இருப்ப‌தால், கூல் ப‌ண்ண‌ ட்ரை ப‌ண்ணினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"Shall v go for Lunch?"&lt;br /&gt;&lt;br /&gt;"Go to HELL"&lt;br /&gt;&lt;br /&gt;"அங்க‌ போய் என்ன‌த்த‌ சாப்பிடுற‌து?" என‌ நினைத்துக் கொண்டு, அவ‌ளை கூல்ட‌வுன் ப‌ண்ணும் முய‌ற்சியை ச‌ந்தோஷ‌மாக‌ விட்டுவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ணி வேற மதியம் 1:30 தாண்டி ஓடிக் கொண்டிருந்த‌து. ப‌சி வ‌யிற்றைக் கிள்ளிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"க‌ணேஷ், சாப்பிட‌ போக‌லாமா?" என‌ ஸ்வீட் வாய்ஸ் அவ‌னைக் கூப்பிட்ட‌து&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. ஷ்யூர்" என‌ மின்ன‌ல்வேக‌த்தில் ப‌தில் சொல்லிவிட்டு யோசித்தான் "இது சியாம‌ளா குர‌ல் இல்லையே?" என்று சொல்லிக் கொண்டே எழுந்து பார்த்தால் "ஹ...ரி....ணி"&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப‌டியே ஷாக்காகி நின்றிருந்தான். ந‌ல்ல‌வேளை, சியாம‌ளா இட‌த்தில் இல்லை. அப்ப‌டியே சைல‌ண்டாக‌ இட‌த்தில் உட்கார்ந்தான். "இவ வந்த முதல் நாளே, பேர் சொல்லி கூப்பிடுற அளவுக்கு வந்துட்டா?" என மனதிற்குள் நினைத்துக் கொண்டான். அப்போது தான் பின்னால் ஒரு உருவ‌த்தின் நிழ‌லைக் க‌வ‌னித்தான். சேரில் உட்கார்ந்து கொண்டே திரும்பி பார்த்தால், சியாம‌ளா முறைத்து நின்று கொண்டிருந்தாள்.&lt;br /&gt;"ஆஹா, ஒரு பிசாசுகிட்ட‌ இருந்தா த‌ப்பிச்சு, கொள்ளிவாய் பிசாசுகிட்ட‌ மாட்டிக்கிட்டோமே?"&lt;br /&gt;&lt;br /&gt;க‌ணேஷுக்கு என்ன‌ ரியாக்ட் ப‌ண்ணுவ‌தென்றே தெரிய‌வில்லை. திருடிவிட்டு அப்பாவிட‌ம் மாட்டிய‌ குழ‌ந்தை மாதிரி  க‌ன்னாபின்னாவென்று முழித்தான். சிரிக்க‌ ட்ரை ப‌ண்ணான். அடுத்த‌ செக‌ண்டே மாறி உம்மென்று வைத்துக் கொண்டான். விட்ட‌த்தை வெறித்து பார்த்தான். அப்ப‌வும் சியாம‌ளா வெறித்த‌ க‌ண்க‌ளுட‌ன், நேராக க‌ணேஷை பார்த்துக் கொண்டிருந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;இருவ‌ரும் பேசிக் கொள்ள‌வில்லை. அப்போது ஹ‌ரிணி, க‌ணேஷ் இட‌த்திற்கு வ‌ந்தாள். பிசாசும், கொள்ளிவாய் பிசாசும் ஒரே இட‌த்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னும் என்ன‌ ப‌ண்ணிக்கிட்டு இருக்கீங்க‌. வாங்க‌ க‌ணேஷ், சாப்பிட‌ போக‌லாம்" என்றாள் ஹ‌ரிணி.&lt;br /&gt;&lt;br /&gt;நெளிந்தான். "ஓ.கே. சியாம‌ளா, வா சாப்பிட‌ போக‌லாம்" என்று சொல்லிவிட்டு அவ‌ன் முன்னால் ந‌க‌ர்ந்தான். பின்னாலே சியாம‌ளா. அவ‌ள் பின் ஹ‌ரிணி.&lt;br /&gt;&lt;br /&gt;6 பேர் உட்கார‌க்கூடிய‌ பெரிய‌ டேபிள். க‌ணேஷ் ப‌க்க‌த்தில் பி.எம். க‌ணேஷ்க்கு எதிரில் சியாம‌ளா. அவ‌ள் ப‌க்க‌த்தில் ஹ‌ரிணி. மத்த சீட்களில் சிறுவாணி, மதுரை, பாப்கட் உட்கார்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"கணேஷ், என்ன‌ நியாப‌க‌ம் இருக்கா? உங்க‌ ப‌ழைய‌ ஆஃபிஸ் தான்" ஹ‌ரிணி முத‌ல் அணுகுண்டை வீசினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்ப‌வும் நெளிந்தான். "ஒழுங்கா சாப்பாடு கூட‌ சாப்பிட‌ விட‌ மாட்டேங்குறாய்ங்க‌. அழ‌கா இருந்தாலே இது ஒரு பிர‌ச்சினை" என்று க‌ருவிக் கொண்டே, "இல்ல‌ங்க‌. நியாப‌க‌ம் இல்ல‌" இந்த‌ ப‌தில் சொல்லும் வ‌ரை சியாம‌ளா, க‌ணேஷையே பார்த்துக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.கே. நான் அப்ப‌ உங்க‌ டீம் இல்ல‌. என் ஃப்ர‌ண்ட் ஷாலினி தான் உங்க‌ள‌ ப‌த்தி அடிக்க‌டி சொல்லுவா. அந்த‌ கிரிக்கெட் டோர்ன‌மென்ட்ல‌, உங்க‌ பேட்டிங்க‌ பார்க்குற‌துக்காக‌, நானும் ஷாலினியும் வ‌ந்திருந்தோம். அந்த‌ மேட்ச்ல‌ கூட நீங்க‌ தான‌ ஓப்ப‌னிங் பேட்ஸ்மேன்" ஹரிணி பிசாசு வேலையை இனிதே ஆர‌ம்பித்த‌து. &lt;br /&gt;&lt;br /&gt;"அய்யோ என்ன‌டி சொல்ற‌.. ஷாலினின்னு ஒருத்தி வேற‌ இருக்காளா? டோர்னமென்ட்.. ரைட். க‌ல்யாண‌த்துக்கு முன்னாடியே, பொண்டாட்டி கையால‌ அடி வாங்குன‌து நானாக‌ தான் இருக்கும்" என்று ம‌ன‌திற்குள் நினைத்துக் கொண்டு, சியாம‌ளாவைக் க‌வ‌னித்தான். அவ‌ள் ஆர்வ‌ம் காட்டாம‌ல் மெதுவாக தட்டில் ஸ்பூனால் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. அப்ப‌டியா.. அது சூப்ப‌ர் மேட்ச்" ப‌ட்டும்ப‌டாம‌லும் பேசினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா. அந்த‌ மேட்ச்ல ஜெயிச்ச‌துக்கு உங்க டீம் க்ரீன்பார்க்ல கொடுத்த பார்ட்டிக்கு, நானும் வ‌ந்திருந்தேன். யப்பா.. என்ன ஒரு ஆட்டம்.. ஏழு ர‌வுண்ட் த‌ண்ணி அடிச்சிருப்பீங்க‌ளா?..'பொல்லாத‌வ‌ன்' எங்கேயும் எப்போதும் பாட்டுக்கு நீங்க போட்ட ஆட்டம்..ச்சான்ஸே இல்ல‌"&lt;br /&gt;&lt;br /&gt;க‌ணேஷுக்கு தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்ட‌து. "ச‌திகாரி, என்ன‌ சாவ‌டிக்காம‌ இங்கே இருந்து போக‌ மாட்டா போல‌ இருக்கே. ரெண்டு கன்னத்துலயும் சூடு கண்டிப்பாக விழும்" பின் ச‌த்த‌மாக‌, "ஓ.. இதெல்லாம் நோட் ப‌ண்ணீங்க‌ளா? க்ரேட். சூப்பர்ப் பார்ட்டி அது?" ம‌றுப‌டியும் ப‌ட்டும்ப‌டாம‌லும் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"பின்ன‌.. அந்த‌ நியூஇய‌ர் பார்ட்டில‌ கூட ஒரு பாட்டு ஸ்டேஜ்ல‌ பாடுனீங்க‌ளே? அது கூட.. ப்ர‌ச‌ன்னா ப‌ட‌ம்.. ம்ம்ம்"&lt;br /&gt;&lt;br /&gt;"'அழ‌கிய‌ தீயே' விழிகளின் அருகினில் வானம்.. அது தான.. என்னோட‌ ஃபேவ‌ரிட் ஸாங்" அவ‌னையும் அறியாம‌லேயே உற்சாக‌த்துட‌ன் பேசினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"யெஸ்.. அது தான். அப்ப‌ இருந்து எப்ப‌ ப்ர‌சன்னாவ‌ பார்த்தாலும் என‌க்கு உங்க‌ நியாப‌க‌ம் தான். நீங்க‌ளும் ப்ர‌ச‌ன்னா மாதிரி ஸ்மார்ட்டா இருக்கீங்க‌. I'm a crazy FAN of you" சொல்லிவிட்டு வெட்கத்தில் த‌லையைக் குனிந்தாள் ஹரிணி. &lt;br /&gt;&lt;br /&gt;கணேஷுக்கு அவன் இதயம் வெடிப்பது போல இருந்தது. கொஞ்ச‌ம் கூட‌ கேப் இல்லாம‌ல், சியாம‌ளா க‌த்தினாள், "எக்ஸ்கியூஸ் மீ!"&lt;br /&gt;&lt;br /&gt;"யெஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;"He is my Fiancee!"&lt;br /&gt;&lt;br /&gt;"வாட்?" ஹ‌ரிணியிட‌ம் இருந்து&lt;br /&gt;&lt;br /&gt;"வாட்??" எல்லாரிட‌மும் இருந்து கோர‌ஸாக‌.&lt;br /&gt;&lt;br /&gt;*****************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-2753592960915909876?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/2753592960915909876/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=2753592960915909876&amp;isPopup=true' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/2753592960915909876'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/2753592960915909876'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html' title='சியாமளா-6: இரண்டு பெண்களும், பிசாசுகளும்!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-6177715485443305341</id><published>2009-11-16T08:58:00.007+05:30</published><updated>2009-12-07T23:11:51.858+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>சியாமளா-5: ஆஃபிஸிற்கு புதிதாக வந்த நச் ஃபிகர்!</title><content type='html'>கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; 5 &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடப்பது எதுவுமே கணேஷுக்கு புரியவில்லை.எல்லாவற்றையும் கடவுள் மேலே போட்டுவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நார்மல் லைஃபுக்கு மாறினான். திங்கள்கிழமை காலையில் வழக்கம்போல ஆஃபிஸ் வந்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கணேஷ், அவன் க்யூபிக்கிளை சுற்றி ஒரு நோட்டம் விட்டான். சியாமளா கேபினில் அவள் இல்லை. ஓரளவுக்கு நிம்மதியாக இருந்தது. மெஷின் ஆன் பண்ணி, இமெயில் செக் பண்ணிக் கொண்டு ரிலாக்ஸ் மூடில் இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று நாலைந்து பெண்கள், கணேஷை சுற்றி வந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹேய் கணேஷ், கங்கிராட்ஸ்! சொல்லவே இல்ல" என்று சொல்லிக் கொண்டே அவன் கையை வலுக்கட்டாயமாக பிடித்து வாழ்த்து சொன்னாள் ஒரு பாப் கட் தலை.&lt;br /&gt;&lt;br /&gt;"???" &lt;br /&gt;&lt;br /&gt;"புதுமாப்பிள்ளை முறுக்கு இப்பவே வந்திருச்சி?" சிறுவாணி தண்ணியில வளர்த்த லாங் ஹேர் கேர்ள்&lt;br /&gt;&lt;br /&gt;"க‌ல்யாண‌ம் எப்போ?" இன்னொரு சைஸ் ஸீரோ சுரிதார் பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப‌டி மாறி மாறி கேள்வி கேட்ட‌தும், க‌ணேஷ் துடுக்குற்றான், "ஆஹா, அந்த‌ ச‌னிய‌ன் ஊர் ஃபுல்லா சொல்லிருச்சா? புது ஆஃபிஸ்ல‌ வ‌ந்த‌ ச‌குன‌மே ச‌ரியில்லை" என‌ த‌ன‌க்குத் தானே பேசிக் கொண்டான். "எப்ப அந்த பேரழகிய பார்த்தேனோ அன்னைல‌ர்ந்து என் மைண்ட் வாய்ஸ் ம‌ட்டும் தான் பேசுது. வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வ‌ர‌மாட்டேங்குது. எப்ப‌டி இருந்த நான், இப்ப‌டி ஆ...கிட்டேன்" என்று விட்ட‌த்தை வெறித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌ பாஸ், இப்ப‌வே ட்ரீம்க்கு போயிட்டீங்க‌ளா? சொல்லு எங்க‌ போக‌லாம் மேரேஜ் ட்ரீட்?"&lt;br /&gt;&lt;br /&gt;கணேஷ் "என‌க்கு சென்னைல‌ நிறைய‌ பார், ப‌ப் எல்லாம் தெரியாது? நீங்க‌ளே சொல்லுங்க‌" &lt;br /&gt;&lt;br /&gt;பாப்க‌ட், "ஹ‌லோ, திஸ் இஸ் டூ ம‌ச். ட்ரீட் அங்க‌ல்லாம் வேணாம். க‌ல்யாண‌த்துக்கு வ‌ரும்போது ஹோட்டல்ல அரேஞ்ச் ப‌ண்ணா ம‌ட்டும் போதும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அடிப்பா.....வி" மென்மையாக‌ புல‌ம்பினான்&lt;br /&gt;&lt;br /&gt;"தி.ந‌க‌ர் Barbeque Nation, இல்லைன்னா GRT Kebab Factory போக‌லாம் OR Residency Towers???" சைஸ் ஸீரோ கேட்ட‌து&lt;br /&gt;&lt;br /&gt;"எது ஓ.கே க‌ணேஷ்?" சிறுவாணி கேட்ட‌து.&lt;br /&gt;&lt;br /&gt;ஆற‌டியில் வ‌ள‌ர்ந்த‌ ம‌துரைக்காரி க‌ர‌க‌ர‌ப்பான‌ குர‌லில் கேட்டாள், "அதெல்லாம் அப்புற‌ம் டிசைட் ப‌ண்ண‌லாம். க‌ல்யாண‌ பொண்ணு யாரு க‌ணேஷ்? ல‌வ் மேரேஜா, அரேஞ்ச்டு மேரேஜா?? &lt;br /&gt;&lt;br /&gt;"அடிப்பாவி சியாம‌ளா, எல்லா மேட்ட‌ரையும் சொன்ன.. உன் பேரையும் சேர்த்து சொல்லி இருக்க‌ வேண்டிய‌து தானே? இப்ப‌டி கோர்த்து விட்டாளே? என்று அவ‌ளைத் தேடும்போது ஒரு பாட‌ல் அவ‌ள் கேபின் சைடில் இருந்து வ‌ந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"க‌ங்கைக்க‌ரை தோட்ட‌ம்&lt;br /&gt;க‌ன்னிப்பெண்க‌ள் கூட்ட‌ம்ம்ம்&lt;br /&gt;க‌ண்ண‌ன் ந‌டுவினிலே.. ஓ..ஓ..ஓ"&lt;br /&gt;&lt;br /&gt;டைமிங்காக‌ கேட்ட‌து. எட்டிப்பார்த்தான், சியாம‌ளா எழுந்தாள். "ம‌வ‌னே, பேர‌ச்சொன்ன, தொலைச்சிடுவேன்" என்ப‌து போல் மிர‌ட்டிக் கொண்டே க‌ணேஷை நோக்கி வ‌ந்தாள். ம‌ற்ற‌ பெண்க‌ள் க‌வ‌னிக்க‌வே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வ‌ந்த‌வ‌ள், "என்ன‌ங்க‌ ஸார், முக‌மெல்லாம் வீங்கி இருக்கு. நைட் என்ன‌ ஓவ‌ர் ம‌ப்பா? ஃப்ரெண்ட்ஸ்க்கு பேச்சில‌ர் பார்ட்டி கொடுத்தீங்க‌ளா?" ச‌ம்ப‌ந்த‌மில்லாம‌ல் கேட்டு சிரித்துக் கொண்டாள். சுற்றியுள்ளவர்களும் சிரித்த பெரும் சிரிப்பில் அந்த ஏரியாவே அதிர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"க்ர்ர்ர்க் க்ர்ர்ர்ர்ர்க்" ஆத்திர‌த்தில் க‌ணேஷ் ப‌ல்லைக் க‌டித்துக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.கே கேர்ள்ஸ். நாம‌ இத‌ப்ப‌த்தி ல‌ஞ்ச் ப்ரேக்கில‌ க‌ணேஷ்கிட்ட‌ கேட்டுக்க‌லாம்" என்று சொல்லி சியாம‌ளாவே ச‌பையைக் க‌லைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ணேஷ் இன்னும் அவ‌ளை முறைத்துக் கொண்டிருந்தான். ச‌டாரென‌ சியாம‌ளா திரும்பி க‌ணேஷிட‌ம் வ‌ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌டா, என் பேர‌ சொல்ல‌லியேன்னு பாக்குறீயா? அதான் நீ தான் ஹ‌ரிணியோ, ஷாலினியோ.. ஏதோ ஒரு பொண்ணுகூட‌ ஓடிப்போக‌ போறேன்னு சொன்னேல‌. அதான் சொல்ல‌ல‌.." என்று சொல்லிக் கொண்டே க‌ண்ண‌டித்தாள். கெளம்பி இடத்துக்கு போய்விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌றுப‌டியும் ப‌ல்லைக் க‌டித்தான் க‌ணேஷ். "அடிக்க‌டி க‌ண்ண‌டிக்கிறாளே, இவ‌ளுக்கு எதுவும் ஒண்ணரைக் க‌ண் வியாதி இருக்குமோ" என்று அடுத்த‌ செக‌ண்டே கொலைவெறியுட‌ன் யோசித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ல‌ஞ்ச் செல்வ‌த‌ற்கு கெள‌ம்பும்முன், ப்ராஜெக்ட் மேன‌ஜ‌ரிட‌ம் இருந்து இமெயில். உட‌னே டீம் மீட்டிங்கிற்கு கான்ஃப்ர‌ன்ஸ் ரூமுக்கு வ‌ர‌ச்சொல்லி எல்லாருக்கும் வ‌ந்திருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;லைட்டாக‌ க‌னைத்துக் கொண்டு பி.எம் ஆர‌ம்பித்தார், "உங்க‌ எல்லாரையும் இங்க‌ வ‌ர‌ச் சொன்ன‌துக்கு கார‌ண‌ம், புதுசா ஒருத்த‌ர் ந‌ம்ம‌ டீமுக்கு வ‌ந்திருக்காங்க‌. ஸோ, introduce ப‌ண்ற‌துக்காக‌ வ‌ர‌ சொன்னேன்"&lt;br /&gt;&lt;br /&gt;ஒருத்தி ஓர‌மாக‌ நின்றிருந்தாள். அருமையான ஸ்ட்ரக்சருடன், ரொம்ப‌ அழ‌காக‌ இருந்தாள். அவ‌ள் போட்டிருந்த‌ ட்ரெஸ் நல்ல‌ கலர் காம்பினேஷ‌னில் நிறைய‌ சிந்தெடிக் வொர்க்ஸ் ப‌ண்ண‌ப்பட்டு நீட்டாக‌ இருந்த‌து.&lt;br /&gt; &lt;br /&gt;"ந‌ச் ஃபிக‌ர் ந‌ம்ம டீம்ல. இவ வர்ற நேர‌ம் பார்த்து என‌க்கு பொண்ணு பார்த்து என் கைய‌ க‌ட்டிப் போட்டுட்டாங்க‌ளே க‌ணேஷ்" என்று ஃபீல் ப‌ண்ணினான். &lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக‌ வ‌ந்த‌வ‌ள் வாயைத் திற‌க்காம‌ல், இத‌ழ்க‌ள் ம‌ட்டும் அசைந்து இன்ட்ரோ கொடுத்தாள், "நான் ABC க‌ம்பெனில இதுக்கு முன்னால‌ வொர்க் ப‌ண்ணேன்..." &lt;br /&gt;&lt;br /&gt;"அட‌ ந‌ம்ம‌ ப‌ழைய‌ ஆஃபிஸ், எப்ப‌டி மிஸ் ப‌ண்ணோம்?" என்று வ‌டிவேல் ரேஞ்சில் திங்க் ப‌ண்ணினான் க‌ணேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ'யாம் ஹ‌ரிணி" என்று சிரித்துக் கொண்டே தொட‌ர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ணேஷ் ஜொள்ளுட‌ன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒரு ஜோடிக் க‌ண்க‌ள் தன்னை பார்ப்ப‌து போல் தோன்ற‌வே, சுற்றியும் பார்த்தான். "ஆ.. சியாம‌ளா"&lt;br /&gt;&lt;br /&gt;சியாம‌ளா பார்வையில் உக்கிர‌ம் தெறித்தது. கோபத்தில், ஆத்திரத்தில், முகம் சிவந்தது. க‌ணேஷுக்கும் அவ‌ள் பார்வையின் முதலில் புரியாமல் பின்னர் அர்த்த‌ம் புரிந்தது. ("கணேஷ் ஓடிப்போக‌ போவ‌தாக சியாமளாவிடம் பொய் சொன்ன‌ ப‌ழைய‌ ஆஃபிஸ் பெண் பெய‌ர் ஹ‌ரிணி")&lt;br /&gt;&lt;br /&gt;சியாம‌ளா, "எக்ஸ்க்யூஸ் மீ" என்று சொல்லிக் கொண்டே கான்ஃப‌ர‌ன்ஸ் ரூமை விட்டு வெளியேறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"What the HELL is happening?" அநியாய‌ டென்ஷ‌னில் க‌ணேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;***********************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-6177715485443305341?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/6177715485443305341/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=6177715485443305341&amp;isPopup=true' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/6177715485443305341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/6177715485443305341'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html' title='சியாமளா-5: ஆஃபிஸிற்கு புதிதாக வந்த நச் ஃபிகர்!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-6762131276523179748</id><published>2009-11-12T08:48:00.008+05:30</published><updated>2009-12-07T23:12:15.290+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம்பல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுக‌தை'/><title type='text'>சியாமளா-4: ஜீன்ஸ் போட்ட மஹாலெட்சுமி!</title><content type='html'>கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; 4 &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(ஃப்ளாஷ்பேக் முடித்துவிட்டு வரும்போது)&lt;br /&gt;&lt;br /&gt;கதவைத் திறந்தால் சியாமளா நின்று கொண்டிருந்தாள். ப்ளாக் கலர் டஃப் ஜீன்ஸ், காலர் வைத்த லாங்க் ஆரஞ்ச் டாப். போன தடவை மாதிரி எந்த வஸ்துவும் கழுத்தை சுற்றி போட்டு இருக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;"முத்துவேல், நீ எப்படி இங்க?" சியாமளாவின் முதல் கேள்வி முத்துவேலை நோக்கி&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ந்தான். "இல்ல, ச்சும்மா தான். கணேஷ், நான் கெளம்புறேன்டா" என்று வாசலை நோக்கி நடந்தான், ரெண்டு கன்னங்களையும் தடவிக் கொண்டே&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. முத்துவேல் ஸார், நீங்க கணேஷோட ஃப்ரெண்டா?. ஐ ஸீ.. மைண்ட்ல வச்சிக்கிறேன்" என்றாள் எகத்தாளமாக‌&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல.. ஆமா.. இல்ல.. எனக்கு ஆஃபிஸ்ல வேல இருக்கு.. பை" வீட்டை விட்டு ஓடாத குறையாக எஸ்கேப் ஆனான் முத்துவேல்&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்.. அப்புறம் கணேஷ்?" அவனிடம் திரும்பியபடியே&lt;br /&gt;&lt;br /&gt;பியரில் இருந்த தண்ணீர் எல்லாம் வியர்வை அருவியாக கொட்டியது. இவளை கொஞ்சம் கூட எதிர்பார்க்காததால் வெலவெலத்து போனான் என்பது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;திக்கித் திண‌றி, "உன்னை யாரு இங்க‌ எல்லாம் வ‌ர‌ச் சொன்ன‌து? இது பேச்சில‌ர்ஸ் ரூம்" என்று அவ‌ன் சொல்லிக் கொண்டிருக்கும்போது வீட்டை சியாம‌ளா நோட்ட‌ம் விட்டுக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ட்டிலின் அடியில் காலி பிய‌ர் பாட்டில்க‌ள் ஒளிந்து இருப்ப‌தை பார்த்துவிட்டு, அவ‌ள் க‌ணேஷை பார்த்த‌ பார்வையில் உஷ்ண‌ம் அதிக‌மாக‌ கொதித்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;நேரே போய், ஃபிரிட்ஜை திற‌ந்து பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. இன்னும் ரெண்டு கிங்க்ஃபிஷர் பீர் இருக்கா? ஸோ, நான்தான் த‌ண்ணிபூஜையில‌ க‌ர‌டியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல‌.. ஆமா.. இல்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"ஸேம் ரியாக்ச‌ன், வெரி பேட்.. ச‌ரி வா நாம‌ ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பியர் அடிக்க‌லாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"வாட்? உன்னை யாரு இங்க‌ எல்லாம் வ‌ர‌ச் சொன்னா? மேல் வீட்டு மாமிக்கு ம‌ட்டும் தெரிஞ்ச‌து, அகோரி ஆட்ட‌ம் தான்?" என்று க‌ணேஷ் சொல்லி முடிப்ப‌த‌ற்குள் காலிங் பெல், "டிங் டாங் டிங் டாங்" என விடாமல் அடித்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் சொன்னேன்ல‌" என்று சியாம‌ளாவிட‌ம் புல‌ம்பிக் கொண்டே திற‌ந்தான். திற‌ந்தால், &lt;br /&gt;&lt;br /&gt;மா....மீமீமீமீ&lt;br /&gt;&lt;br /&gt;விய‌ர்வை அருவியாக‌க் கொட்டிய‌து க‌ணேஷுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னால் நின்றிருந்த அவ‌னை இடித்து த‌ள்ளிவிட்டு, சியாம‌ளாவிட‌ம் போனாள் மாமி. அப்ப‌டியே க‌ன்ன‌த்தை மொத்த‌மாக‌ வாஞ்சையாக‌ த‌ட‌வி நெட்டி முறித்து சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"க‌ணேஷ், நீ நொம்ப‌ கொடுத்து வ‌ச்ச‌வ‌ன்டா.. அப்ப‌டியே ம‌ஹாலெட்சுமி மாதிரி இருக்கா? என் க‌ண்ணே ப‌ட்டுடும் போல‌ இருக்கு" &lt;br /&gt;&lt;br /&gt;"ம‌ஹாலெட்சுமி எந்த‌ ஊர்ல‌ ஜீன்ஸ் போட்டு வ‌ந்துச்சி. மாமி, நீங்க‌ என்ன‌ லூஸா?" க‌ணேஷின் மைண்ட் வாய்ஸ் ம‌ட்டும் எக்கோவுட‌ன் பேசிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌டா நீ எதுவும் பேச‌ மாட்டேங்குற‌? நான் சொல்ற‌து க‌ரெக்ட் தான‌. ம‌ஹாலெட்சுமியே வீட்டுக்கு வ‌ர‌ப்போறா?" ம‌றுப‌டியும் மாமி சிரிக்காம‌ல் புளுகினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இவ‌ ம‌ஹாலெட்சுமி இல்ல‌, பீர்லெட்சுமி. அடிக்கிற‌ பீர்ல‌ பாதி கேட்குறா, இவளா மஹாலெட்சுமி? ப‌டுபாத‌கி.. இவ‌ள‌ எங்கிருந்து தான் பிடிச்சாய்ங்க‌ளோ?" ம‌றுப‌டியும் மெதுவாக‌ புல‌ம்பினான் அவ‌ன் காதுக்குள்ளேயே&lt;br /&gt;&lt;br /&gt;"ச‌ரி சின்ன‌ஞ்சிறுசுக‌ பேசிக்கிட்டு இருங்க‌. நான் போய் ஃபில்ட‌ர் காஃபி போட்டிண்டு எடுத்திட்டு வ‌ர்றேன்" மாமி எஸ் ஆனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ணேஷிட‌ம் திரும்பி, "ரைட், மாமி ப்ராப்ள‌ம் ஸால்வ்டு. இப்ப‌ சொல்லு, ஆளுக்கு ஒரு பியர். ஓ.கேவா?"&lt;br /&gt;&lt;br /&gt;நிஜ‌மாக‌வே டென்ஷ‌ன் ஆனான் க‌ணேஷ், "ஹேய், நீ என்ன‌ பொண்ணா, இல்ல‌ பொண்ணு மாதிரியா? இப்ப‌டி ப‌ச‌ங்க‌ளுக்கு ஈக்வெலா போட்டி போடுறீயே? வெட்க‌மா இல்ல‌?" க‌த்தியே விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் எதுக்கு வெட்க‌ப்ப‌ட‌ணும். எந்த‌ பிய‌ர்ல‌ இது ப‌ச‌ங்க‌ ம‌ட்டும்தான் சாப்பிட‌ணும்னு போட்டு இருக்கு? இல்ல‌ விஜ‌ய் ம‌ல்லையா உன்கிட்ட‌ ம‌ட்டும் சொன்னாரா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல‌..அது வ‌ந்து.. ரைட்.. அப்ப‌டியா?" தைரியத்துடன், "ப‌ல்ஸ‌ர் பைக் விள‌ம்ப‌ர‌த்துல‌ கூட‌ தான், இது ப‌ச‌ங்க‌ளுக்கு ம‌ட்டும் தான்ன்னு சொல்லல.. ஆனா பசங்க மட்டும் தான ஓட்டுறாங்க‌.. எல்லா விஷ‌ய‌த்துல‌யும் போட்டி போடுற‌ நீ ப‌ல்ஸ‌ர் ஓட்ட‌ ரெடியா?" மடக்கி விட்ட திருப்தியுடன் சியாமளாவைப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ள் முக‌த்தில் ச‌ல‌ன‌மே இல்லாம‌ல், கையை நீட்டி சொன்னாள், "வெளியே போய் பாரு, நான் எதுல‌ வ‌ந்தேன்னு"&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தான். தூக்கி வாரி போட்ட‌து. Bajaj Pulsar DTS 135i ல் வ‌ந்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ச‌த்திய‌மாக‌ இவ‌ பொண்ணே இல்ல‌" ஹார்ட் பீட் 150ல் அ(து)டித்த‌து. "சரி ச‌ரி, ஏன் நீ ஏன் வ‌ள‌வ‌ள‌ன்னு பேசிட்டு இருக்க‌? இப்ப‌ எதுக்கு நீ இங்க‌ வ‌ந்த‌?" அவனுக்கு மீசையில் ம‌ண் ஒட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் நான் உன்ன‌ பாக்க‌ வ‌ர‌க்கூடாதா?" புருவ‌த்தை ஆட்டி ஆட்டி அவ‌ள் கேட்ட போது "இவ‌ பொண்ணுதான் போல‌யே" என்று கணேஷுக்கு ச‌ந்தேக‌ம் வ‌ந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் ஆண்பிள்ளை முறுக்கு என்னாவ‌து? "இங்க‌ பாரு? உன‌க்கு நான் ச‌ரியான‌ ஆள் கெடையாது. என‌க்கும் என் பழைய‌ ஆஃபிஸ் ஹ‌ரிணிக்கும் நெக்ஸ்ட் ம‌ன்த் மேரேஜ். வீ ஆர் ட்ரூ ல‌வ்வ‌ர்ஸ். ஓடிப் போக போறோம். ஸோ, இனிமே இப்ப‌டியெல்லாம் ப‌ண்ணாத‌. போ, நான் எங்க‌ அப்பாகிட்ட‌ பேசி க‌ல்யாண‌த்த‌ நிறுத்திடுறேன்" அரைம‌ணி நேர‌ம் முன்னால் ப்ளான் ப‌ண்ணிய‌த்தை ஒப்பித்தான் க‌ணேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;"ச‌ரி முடிச்சிட்டியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்" என்றான். ஆனால் "எதையோ சுத்தி வளைச்சி மடக்க போறது போல கேக்குறாளே? என்று அவ‌ன் மைண்ட் வாய்ஸ் சொல்லி முடிக்க‌ வில்லை,&lt;br /&gt;&lt;br /&gt;சியாம‌ளா ஆர‌ம்பித்தாள், "ஓடிப் போக‌ப் போறீங்க‌.. ஆனா இத‌ உங்க‌ அப்பாக்கிட்ட‌ பேசி ந‌ம்ம‌ க‌ல்யாண‌த்த‌ நிறுத்த‌ப் போறீங்க‌?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல‌.. ஆமா.. இல்ல.. " தெளிவாக குழம்பிவிட்டு பின்" ச‌ரி விடு, என‌க்கு தான் உன்னை பிடிக்க‌லைன்னு தெரியுதுல்ல‌? அப்புற‌ம் ஏன் இப்ப‌டி டார்ச்ச‌ர் ப‌ண்ற‌?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.கே இது டார்ச்ச‌ராவே இருக்க‌ட்டும். இப்ப‌ நான் இங்க‌ வ‌ந்தேன்னா.......?" முடிப்ப‌த‌ற்குள்&lt;br /&gt;&lt;br /&gt;க‌ணேஷ், "அத‌ தான் நான் வ‌ந்த‌த‌துல‌ இருந்து கேக்குறேன். சொல்லு ஏன் வ‌ந்த‌?" &lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ன் கையில் எதையோ திணித்தாள். அவ‌ன் பிரித்து என்ன‌வென்று பார்த்துக் கொண்டிருக்கும்போது சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ந‌ம்ம‌ மேரேஜ் இன்விடேஷ‌ன் ஃப‌ர்ஸ்ட் காப்பி. ப்ரூஃப் பார்த்துட்டு என்னென்ன‌ சேஞ்ச் ப‌ண்ண‌னும்ன்னு சொல்லு. மாத்திட‌லாம்?" சொல்லிவிட்டு கெளம்பிவிட்டாள். பல்ஸரை ஓர் உதை விட்டு ஸ்டார்ட் பண்ணிக்கொண்டே திரும்பி, கணேஷை பார்த்து வெட்கத்துடன் கண்ணடித்தாள் சியாமளா.&lt;br /&gt;&lt;br /&gt;"??????????????????????????????????"&lt;br /&gt;&lt;br /&gt;*************************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-6762131276523179748?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/6762131276523179748/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=6762131276523179748&amp;isPopup=true' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/6762131276523179748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/6762131276523179748'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html' title='சியாமளா-4: ஜீன்ஸ் போட்ட மஹாலெட்சுமி!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-8522295117190066844</id><published>2009-11-04T09:43:00.014+05:30</published><updated>2009-12-07T23:01:06.236+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காத‌ல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம்பல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>சியாமளா-3: பியர்+புலம்பல் வித் முத்துவேல்</title><content type='html'>"ஹேய் முத்து, ஃப்ரீயா இருக்கியா? மதியம் வீட்டுக்கு வரமுடியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்டா, எனக்கு வேலை இருக்கு கணேஷ். நான் ஆஃபிஸ் போறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஃப்ரிட்ஜ்ல 6 பியர் பாட்டில் வச்சி இருக்கேன். அது ரொம்ப ச்சில்லுன்னு இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"மச்சி, நான் வேணும்னா 11 மணிக்கே வந்துடட்டுமா? சீக்கிரம் முடிச்சிட்டு சீக்கிரம் லஞ்ச் சாப்பிடலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"#@#@!@# ##*#@ சீக்கிரம் வந்து சேரு"&lt;br /&gt;&lt;br /&gt;முத்துவேல், கணேஷ் வீட்டுக்கு வந்து சேர்வத‌ற்குள் ஒரு ஃப்ளாஷ்பேக். இவர்கள் ஆஃபிஸில் வேலை செய்யும் சியாமளாவைப் பற்றி பேசப் போகிறார்கள். சியாமளாவிற்கு கணேஷ் தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும், தனியே கூப்பிட்டுபோய் கன்னாபின்னாவென &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;கலாட்டா&lt;/a&gt; பண்ணிவிட்டாள். ஷாக்காகி போன கணேஷ், அவன் அம்மா அப்பாவிடம் &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;குய்யோ முறையோ&lt;/a&gt; என‌ பேசி பார்த்தும், அவனால் கல்யாண பேச்சு வார்த்தைகளை நிறுத்த முடியவில்லை. அத‌னால் இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ அச‌ம்பாவித‌ங்களை பற்றியும், சியாமளா அட்டூழியங்களைப் பற்றியும் த‌ன் பள்ளிகாலம் முதல் சிநேகமாக இருக்கும் உயிர் ந‌ண்ப‌ன் முத்துவேலிட‌ம் புல‌ம்புவ‌தற்கு அவ‌னை அழைத்துள்ளான் க‌ணேஷ். &lt;br /&gt;&lt;br /&gt;ஓவர் டூ கணேஷ் வீடு. டைம் 11 A.M&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் உள்ள‌ வா. நீ வ‌ர்ற‌த‌ மேல்வீட்டு மாமி பாத்துட்டாங்க‌ளா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல‌டா, ஏன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அவ‌ங்க‌ளுக்கு நீ ரூமுக்கு வ‌ந்தாலே ச‌ர‌க்கு அடிக்க‌த் தான் வ‌ர்றீயோன்னு ச‌ந்தேக‌ம் வ‌ந்திருச்சி, அதான்"&lt;br /&gt;&lt;br /&gt;"ச‌ரி ச‌ரி என்ன‌ மேட்ட‌ர்? சியாம‌ளா ஓவர் டார்ச்ச‌ர் ப‌ண்றாளா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஹா, நாம மனசுல நெனச்சத இவன் கரெக்ட்டா பேரோட சொல்றானே? எப்படி?" என்று ஆச்சர்யத்தில் புருவத்தை உயர்த்தியவன், "மச்சி, உனக்கு சியாமளாவை தெரியுமா?" கேட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு பியர் ஃப்ரிட்ஜில் இருந்து எடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"தெரியுமாவா.. உன்னை மாதிரி புதுசா வந்தவங்க தவிர, சியாமளாவை தெரியாதவன் இந்த ஆஃபிஸ்ல ஒருத்தன் கூட இருக்க மாட்டான். செக்யூரிட்டிக்கு கூட தெரியும்னா பாத்துக்கோயேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் மச்சி, அவ்வளவு பெரிய ஆளா அவ?"&lt;br /&gt;&lt;br /&gt;"போன NewYear Bash ஆஃபிஸ் பார்ட்டில, அவ டீம்ல ஒரு ஜூனியர் ஒருத்தன் தண்ணியடிச்சிட்டு ஓவரா சவுண்டு விட்டப்ப, ஓங்கி அவன் கன்னத்துல ஒரு அறை விட்டா பாரு. எல்லார் காதுலயும் 'ஒய்ங்ங்ங்ங்'ன்னு சவுண்ட் வந்துச்சி"&lt;br /&gt;&lt;br /&gt;முத‌ல் பிய‌ரின் முத‌ல் சிப்பை உறிஞ்சிக் கொண்டிருந்த‌வ‌ன் ட‌ப்பென‌ த‌ரையில் பயத்துடன் வைத்துவிட்டு, க‌ன்ன‌த்தைத் தடவிப்பார்த்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌டா சொல்ற‌.. த‌ண்ணிய‌டிக்குற‌து ஒரு குத்த‌மா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம‌ச்சி, ஸ்ட்ரெய்ட் ஃபார்வ‌ர்டு பொண்ணுங்க சிலர் பத்தி கேள்விப்ப‌ட்டு இருப்ப‌ல்ல.. அந்த‌ க்யூல‌ இவ‌தான் முத‌ ஆளு. அந்த அறை வாங்குன‌வ‌ன் ஒரு வார‌ம் ஆஃபிஸ் ப‌க்க‌மே வ‌ர‌ல‌. பேப்ப‌ர் போட்டு போயிட்டான்"&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டுக் கொண்டே, க‌டுமையான‌ டென்ஷ‌னில் முக்கால் பிய‌ரைக் காலி ப‌ண்ணிவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;"வேற என்ன அவளைப் பத்தி ஹாட் நியூஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;வாயில் தலைகீழாக கவிழ்த்தி குடித்துக் கொண்டிருந்தவன், பாதியிலே நிப்பாட்டி, "அவளை பத்தி வர்ற நியூஸ் எல்லாமே ஹாட் நியூஸ் தான். போன வருஷம் UK ஆன்சைட்ல இருந்தப்ப, பார்ட்டில மறுபடியும் ரகளை"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் அங்கே யாரையும் அடிச்சிட்டாளா?" மொத்த பயத்தையும் கண்களில் தேக்கி கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"யாரையும் அவ‌ அடிக்கல..அவ தான் ரெண்டு ரவுண்டு ஒயின் அடிச்சிட்டா. ஒரே ஆட்டம்"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய், என்னடா சொல்ற"&lt;br /&gt;&lt;br /&gt;"பின்ன என்ன? அவ போட்ட ஆட்டத்துல, ஈஃபிள் டவரே ஆட்டம் போட்டுச்சின்னா, பாத்துக்கோயேன்" பியர் வேலையைக் காட்ட ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"அவ தண்ணி எல்லாம் அடிப்பாளா? என்னால நம்பவே முடியல"&lt;br /&gt;&lt;br /&gt;"நம்பித் தான் ஆகணும். சரி இதையெல்லாம் நீ ஏன் இவ்வளவு சீரியஸா கேட்குற?"&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த நல்ல பொண்ண கட்டிக்கப் போறவன் நான் தான்"&lt;br /&gt;&lt;br /&gt;முழுதாக ஒரு நிமிடம் முத்துவேல், கணேஷை வெறித்து பார்த்தான். பலவித உணர்ச்சிகள் அந்த பார்வையில் கொட்டியது, கூடவே அவன் திறந்த அடுத்த‌ பியரும்.&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு ஆறுதல் சொல்றதுக்கு கூட எனக்கு வார்த்தைகள் இல்லடா. இந்த 25 வருஷத்துல இப்ப தான் எனக்கு உன்ன பாத்தா பாவமா இருக்கு. "&lt;br /&gt;&lt;br /&gt;"நீ வேற ஏன்டா, கூட கொஞ்சம் பீதியக் கெளப்புற‌? இத நிப்பாட்டுறதுக்கு வீட்டுல கத்துனேன், கதறுனேன். யாருமே சீண்டல. உன்கிட்ட புலம்பலாம்ன்னு வந்தா, அதுக்கு அவிங்களே பரவாயில்ல" நிறுத்தி நிதானமாக விட்டத்தை வெறித்தபடி பேசினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஃப்ரீயா விடுடா. ஆனா ஒண்ணு, அடுத்த வாரம் சனிப்பெயர்ச்சி இந்த உலகத்துல உனக்கு மட்டும் தான் நடக்க போகுதுன்னு நெனைக்கிறேன். &lt;strong&gt;கணேஷ் Weds சியாமளா&lt;/strong&gt;, குட் காம்பினேஷன்"&lt;br /&gt;&lt;br /&gt;"மூஞ்சியிலே குத்துனேன்னு வச்சிக்கோ, மவனே..." டென்ஷனாகி பின் பொறுமையாக "கடுப்பை கெளப்பாத, முத்து. ஏதாவது ஐடியா கொடுத்து அந்த கண்டத்துல இருந்து காப்பாத்துடா" ரெண்டாவது பியர் ஆரம்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ணும் இல்ல. நேரா போய் அவகிட்ட பேசிடு. முடிஞ்சா கால்ல விழுந்துடு"&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் பேசி பாத்துட்டேன். பேசுனா,I Love You சொல்றா"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா ஹா ஹா" விழுந்து விழுந்து சிரித்தான். "மச்சி, உன்னையெல்லாம் ஒரு பொண்ணு திரும்பி பாக்குறதே பெரிய விஷயம். ஒருத்தி உன்கிட்ட வந்து I Love you சொன்னா, அதுவே எட்டாவது உலக அதிசயம்"&lt;br /&gt;&lt;br /&gt;"த்தூ.. சனியனே, உன்கிட்ட போய் கேட்டேன் பாரு..என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"அவள‌ நேர்ல போய் பார்த்து, 'அசிங்க அசிங்கமா திட்டுவேன்.. இல்லன்னா நான் தம், தண்ணி எல்லாம் அடிப்பேன், ஏற்கெனவே ஒரு பொண்ண லவ் பண்றேன், நாங்க அடுத்த வாரம் ஓடிப் போக போறோம்' இப்படி ஏதாவது சொல்லி அவளை டென்ஷன் ஆக்கி ஒரு பயம் உண்டாக்குவேன், எப்படி நம்ம ஐடியா?" பெருமிதமாக அவனை பார்த்தான். ரெண்டாவது பியர் முடிகின்ற தருவாயில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"குட் ஐடியா" ஏளனமாக சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ச்சே, இப்ப நான் இருக்கற டென்ஷன்ல, அவ மட்டும் என் கையில சிக்குனா, அவளை ஆஃப்பாயில் போட்ருவேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"மச்சி, வாமிட் வந்தா பாத்ரூம் போயிடு"&lt;br /&gt;&lt;br /&gt;"அவளுக்கு உடம்பெல்லாம் கொழுப்புடா. அதான் அன்னைக்கு என்னை லஞ்ச்க்கு கூப்பிட்டு போய் கலாசிட்டா.. அவளுக்கு ஒரு நாள் இருக்கு?" பியர் உச்சி மண்டையில் டான்ஸ் ஆடியது.&lt;br /&gt;&lt;br /&gt;"?!?!"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல. ஐ மீன், அவ ஓவர் திமிர் பிடிச்சவன்னு சொல்ல வந்தேன்"&lt;br /&gt;&lt;br /&gt;காலிங் பெல் அடித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;"டேய், எல்லாத்தையும் எடுத்து உள்ள வை. மாமி வந்துட்டாங்கன்னு நெனைக்கிறேன். அமாவாசை, கிருத்திகைன்னா பாயாசம், வடைன்னு ஏதாவது இம்சை பண்றதே இவங்களுக்கு வேலையா போச்சி"&lt;br /&gt;&lt;br /&gt;30 செகண்டில் இடத்தை க்ளீன் பண்ணிவிட்டார்கள். கணேஷ் கதவை பாதி திறந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரையும் காணவில்லை. முழுதாகத் திறந்தான். முழுதாக நின்றிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சியாமளா" &lt;br /&gt;&lt;br /&gt;*************************&lt;br /&gt;கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; 3 &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-8522295117190066844?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/8522295117190066844/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=8522295117190066844&amp;isPopup=true' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/8522295117190066844'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/8522295117190066844'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html' title='சியாமளா-3: பியர்+புலம்பல் வித் முத்துவேல்'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-1890580644635369849</id><published>2009-10-30T10:26:00.011+05:30</published><updated>2009-12-07T23:02:00.047+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காத‌ல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம்பல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><title type='text'>சியாமளா-2: கணேஷ்க்கு கல்யாணம்!</title><content type='html'>கணேஷ்க்கு வீட்டில் பெண் பார்த்துவிட்டார்கள். அந்த பெண் பெயர் சியாமளா அவனுடன் ஒன்றாக வேலை பார்க்கிறாள். சியாமளா, திமிர் பிடித்த பெண் என்று கேள்விப்பட்டால் கூட பரவாயில்லை. நேராக பார்த்து பேசி, டென்ஷன் டரியல் ஆகியிருந்தான். (எவ்வளவு டென்ஷன் என்றால் &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;இங்கே&lt;/a&gt; போய் பார்க்கவும்)&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அவன் நம்பிக்கை எல்லாம் அப்பா, அம்மாவிடம் பேசி இந்த சம்மந்தத்தை இத்தோடு நிறுத்துவதில் தான் உள்ளது. தனியாக கிச்சனில் இருந்த அம்மாவிடம், அஸ்திரத்தை ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ம்மா, இந்த பொண்ணு வேணாம்மா. ரொம்ப குண்டா இருக்கா? நான் தான் சொன்னேன்ல, எனக்கு ஒல்லியான பொண்ணுதான் வேணும்"&lt;br /&gt;&lt;br /&gt;ஃபோட்டோவை வாங்கி பார்த்துவிட்டு,"இவ குண்டா? ஆடிக்காத்துல பறந்துபோற மாதிரி இருக்குறவ தான் வேணுமா? லூசாடா நீ. பரிமளா சித்திய பார்த்த‌து இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"யாரு அவங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதான்டா, திருமங்கலம் குண்டு சித்தி"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா"&lt;br /&gt;&lt;br /&gt;"அவ சின்ன வயசுல எப்படி இருந்தா தெரியுமா? முருங்கைக் காய் மாதிரி ஒல்லியா இருந்தா? இப்ப பாரு, அவ பேரே குண்டு சித்தின்னு சொல்றோம். கல்யாணத்துக்கு அப்புறம் எல்லா பொண்ணுங்களும் கண்டிப்பா குண்டு ஆயிடுவாங்க. ஒல்லியான பொண்ணுங்க தான் ரொம்ப ஃபாஸ்ட்டா குண்டு ஆவாங்க. மனசை போட்டு குழப்பிக்காதடா"&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா, நான் சொல்றது ஸ்லிம்மா, ஸ்ட்ரக்சர்டா... ம்மா ப்ளீஸ் அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது. அதுவும் இல்லாம இவ ரவுடிமா. என்கூட தான் வேலை பாக்குறா"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. அப்படியா.. ரொம்ப நல்லதா போச்சி. கண்ணா,சொல்றத கேளு ரொம்ப நல்ல இடம், நல்ல் குடும்பம்டா. வீணா மனசைப் போட்டு குழப்பிக்காத. போ, ஈவ்னிங் போறதுக்கு கெளம்பு"&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவிடம் திட்டம் பலிக்காது. வேற வழி இல்லை, அப்பா காலிலாவது விழுந்து இதை நிறுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹாலில் உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தவரிடம்,&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா, இந்த பொண்ணு சம்மந்தம் வேணாம்ப்பா ப்ளீஸ்!"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்டா, இப்ப போய் சொல்ற?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு வாரம் முன்னால நீங்க அனுப்பினத, நேத்து தான் நேர்ல பாத்தேன். என் புது ஆஃபிஸ்ல தான் வேலை பாக்குறா. சரியான திமிர் புடிச்ச பொண்ணுன்னு கேள்விப்பட்டேன். ப்ளீஸ் வேணாம்ப்பா"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. ரொம்ப நல்லதா போச்சி"&lt;br /&gt;&lt;br /&gt;(ஏன் சொல்லி வச்சதுபோல‌ ரெண்டு பேரும் ஒரே மாதிரி ரியாக்ட் பண்றீங்க)&lt;br /&gt;&lt;br /&gt;"அதெப்படிடா, ரெண்டே நாள்ல ஒரு பொண்ணைப் பத்தி இம்ரெஸ்ஷன் டெவலப் பண்ணுவ"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா... அவ நான் தான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சதும், என்னை லஞ்ச் கூப்பிட்டுப் போய் செமத்தியா கலாசிட்டா.. பெண்ணுரிமை, ஆண்கள் அதிகாரம்ன்னு விட்டு விளாசிட்டு கடைசில நான் தான் கல்யாண பொண்ணுன்னு சொல்றா. எனக்கு பேச்சு மூச்சே நின்னு போச்சி"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா ஹா.. ரொம்ப தெளிவான பொண்ணு தான். கல்யாணத்துக்கு முன்னாடி உங்க அம்மாவோடா இன்னோசன்ட் முகத்த வச்சி தான் கட்டிக்கிட்டேன். ஆனா அதுக்கு அப்புறம் உரிமை, அதிகாரம்,ராஜ்யம் எல்லாம் அம்மா தான். எல்லாமே என்கிட்ட ஒரு ஃபார்மலிட்டிக்கு தான் கேட்பா.  அந்த வகைல நீ கொடுத்து வச்சவன்டா. சியாமளா ரொம்ப தெளிவா முன்னாடியே உன்கூட வெளில வந்து பேசி இருக்கா, என்ஜாய்"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க‌ காமெடி ப‌ண்ற‌துக்கு இது தான் டைமா? இது என் வாழ்க்கை பிர‌ச்சினைப்பா. க‌ல்யாண‌த்துக்கு அப்புற‌ம் ஆஃபிஸ்ல‌ இருந்தே லேட்டா ப‌தினோரு ம‌ணிக்கு வ‌ந்தா சாப்பாடு கூட போட‌ மாட்டா. 'நீங்க‌ வ‌ர்ற‌ வ‌ரைக்கும் நான் ஏன் வெயிட் ப‌ண்ண‌னும், உங்க‌ளுக்கு நான் ஏன் சாப்பாடு போட‌ணும். இது கூட‌ கால‌ங்கால‌மா ஆண்க‌ள் மனைவி மீது ந‌ட‌த்தும் அட‌க்குமுறைக‌ளில் ஒன்னு'ன்னுனு மேடைல‌ பேசுற‌ மாதிரி பேசுவா"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ணும் க‌வ‌லைப்படாத‌டா. க‌ல்யாண‌த்துக்கு அப்புற‌ம் உன்னைய‌ ப‌ட்டினியா தூங்க‌விட‌ மாட்டா"&lt;br /&gt;&lt;br /&gt;"வாட்? ஏதோ ட‌புள்மீனிங்ல‌ பேசுற‌ மாதிரி இருக்கே" முன‌கினான். பின் சத்தமாக‌ "அப்பா, நான் சொல்ற‌து உங்க‌ளுக்கு புரிய‌வே இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ போய் கெள‌ம்பு. க‌ல்யாண‌த்துக்கு அப்புற‌ம் சியாமளா ஆஃபிஸ் போக‌மாட்டாள்ன்னு சொல்லிட்டாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"ஐய‌ய்யோ.. 24 ம‌ணிநேர‌மும் வீட்ல‌ தான் இருப்பாளா? நான் செத்தேன்" என்று அய‌ர்ச்சியாய் ந‌ட‌ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண் பார்க்கும் ப‌ட‌ல‌ம் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து. த‌லையைக் கீழே குனிந்த‌வ‌ன், அரைம‌ணிநேர‌மாய் நிமிர்ந்துகூட‌ பார்க்க‌வில்லை. பெரிய‌வ‌ர்க‌ள் தான் பேசிக்கொண்டிருந்த‌ன‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;சியாம‌ளா அப்பா, "கணேஷ், பொண்ணுகூட‌ த‌னியா 5 நிமிஷம் பேசுறீங்க‌ளா?"&lt;br /&gt;&lt;br /&gt;(அய்யோ, த‌னியா பேசி நானே என‌க்கு சூனிய‌ம் வ‌ச்சிக்க‌வா, நான் மாட்டேன்) "இல்ல‌ங்க‌, ப‌ர‌வால்ல‌" குனிந்த‌ த‌லையை நிமிர‌வே இல்லை.&lt;br /&gt;"அட‌, கூச்ச‌ப்ப‌டாதீங்க‌ மாப்ள‌, போய் பேசுங்க‌, நாங்க‌ எதுவும் சொல்ல‌ மாட்டோம்" சொல்லி அவ‌ரே சிரித்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;(மாப்ள‌யா???? ஆஹா முடிவே ப‌ண்ணிட்டாய்ங்க‌ளா?)எழுந்து போனான்.&lt;br /&gt;மொட்டைமாடிக்கு அனுப்புனா கூட அப்ப‌டியே கீழே குதிச்சி எஸ்கேப் ஆக‌லாம். இவிங்க‌ என்ன‌ பெட்ரூமுக்கு அனுப்புறாய்ங்க‌. ச‌ம்திங் ஃபிஷ்ஷி, குழ‌ம்பினான் க‌ணேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே போனான். வ‌ந்த‌ வேக‌த்தில் க‌த‌வு மூடிக் கொண்ட‌து. க‌த‌வில், ஒரு ச்சின்ன‌க் குழந்தை, வாயில் விர‌ல் வைத்து மூடி "Oh My GOD!" என்று சொன்ன‌ வால்பேப்ப‌ர் க‌ண்ணுக்குப் ப‌ட்ட‌து. &lt;br /&gt;&lt;br /&gt;"ஆஹா ச‌குன‌மே ச‌ரியில்லையே" மைண்ட் வாய்ஸ்&lt;br /&gt;சியாம‌ளாவைப் பார்த்தான். இவ‌னுக்கு பிடித்த‌ ஃப்ளூ க‌ல்ரில் டார்க் பார்ட‌ர் வைத்த‌ ப‌ட்டுபுட‌வையில் ஜெக‌ஜோதியாக‌ இருந்தாள். த‌லையைக் கீழே குனிந்து இருந்தாள். கால் விர‌ல்க‌ளை புட‌வை மூடியிருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ. வெட்க‌ப்ப‌டுறா போல கள்ளி, எமகாதகி. க‌ணேஷ் உஷார். புடிக்க‌லைன்னு நேரா சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடு" தீர்மானித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தொண்டையை செருமிக் கொண்டே, "இங்க‌ பாருங்க‌, உங்க‌ளுக்கும் என‌க்கும் செட் ஆகாது. நீங்க‌ உங்க‌ ரேஞ்சுக்கு ஏத்த‌ ந‌ல்ல‌ மாப்பிள்ளையா பாத்து செட்டில் ஆகிக்கோங்க‌. என்னை விட்ருங்க‌. நீங்க‌ளே உங்க‌ அப்பா, அம்மாகிட்ட 'என்ன பிடிக்கலை'ன்னு சொல்லி நிறுத்திடுங்க‌" த‌ம் பிடித்து விடாம‌ல் பேசினான்.&lt;br /&gt;&lt;br /&gt;""&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌ங்க‌ எதுவும் பேச‌ மாட்டேங்குறீங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம் ச‌ரி"&lt;br /&gt;&lt;br /&gt;"ரிய‌ல்ல்ல்லீ. தேங்க்ஸ்ங்க. Thanks a Lot" என்று சொல்லிவிட்டு  திரும்பி பார்க்காம‌ல் க‌த‌வை நோக்கி ஓடினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு நிமிஷ‌ம்"&lt;br /&gt;&lt;br /&gt;("ஆஹா, விட‌மாட்டேங்கிறாளே") திரும்பாம‌ல் க‌த‌வைப் பார்த்து நின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"I Love You!"&lt;br /&gt;&lt;br /&gt;க‌த‌வில் அந்த‌ குழ‌ந்தை இவ‌னையே பார்த்துக் கொண்டிருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;************************&lt;br /&gt;கணேஷ்-சியாமளா.. &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html"&gt;1&lt;/a&gt; 2 &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt;&lt;br /&gt;************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-1890580644635369849?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/1890580644635369849/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=1890580644635369849&amp;isPopup=true' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/1890580644635369849'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/1890580644635369849'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html' title='சியாமளா-2: கணேஷ்க்கு கல்யாணம்!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9082081332140293223.post-7579288339955810821</id><published>2009-10-27T09:46:00.009+05:30</published><updated>2009-12-07T23:02:54.015+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணேஷ்-சியாமளா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுக‌தை'/><title type='text'>சியாமளா-1: அடாவடி பொண்ணும், அப்பாவி பையனும்!</title><content type='html'>புதிய ஆஃபிஸில் முதல் நாள். கணேஷ்க்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுற்றியும் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா என மாநிலம் வாரியாக லட்டு மாதிரியான‌ பெண்கள் கூட்டம். எந்த பொண்ணைப் பார்க்க, என்ற ஏகக் குழப்பத்தில் இருந்தவனின் செல்ஃபோன் சிணுங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;"மச்சி, என்ன ஆஃபிஸ்டா இது? ஒரே பொண்ணுங்க கூட்டம். அம்பி மாதிரி இருக்கிற என்னை ரெமோ மாதிரி ஆக்குறாளுங்கடா..?" செய‌ற்கையாக‌ வெட்க‌ப்ப‌ட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு மச்சம் தான்டா. 'கணேஷ்'ங்கிற பேரைவிட 'கிருஷ்ணன்'னு சிச்சூவேனலா பேர் வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். என் ப்ராஜ்க்ட்லயும் இருக்காங்களே. ஹூம்ம் ஒரே ஆன்ட்டிஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி புலம்பாத. அதுக்கெல்லாம் லக் வேணும். சரி லஞ்ச்க்கு ஃபோன் பண்றேன். வை. டிஸ்டர்ப் பண்ணாத..பை"&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாதிரியாக‌ செட்டில் ஆகியிருக்கும்போது ல‌ஞ்ச் டைம் வ‌ந்த‌து. கெள‌ம்ப‌லாம் என்று இருந்த‌வ‌னின் முதுகின் பின்னால் ஒரு கீச்சுக் குர‌ல்.&lt;br /&gt;&lt;br /&gt;"எக்ஸ்கியூஸ் மீ"&lt;br /&gt;&lt;br /&gt;ஜீன்ஸ், டாப்பில் பின்னால் ஒரு பெண். துப்ப‌ட்டா மாதிரி இருக்கும் வ‌ஸ்துவை தோளில் துண்டு போடுவ‌து மாதிரி போட்டு இருந்தாள். தெளிவான‌ திருத்த‌மான‌ முக‌ம். டாப்ஸில் ஏதோ எழுதியிருந்த‌து. &lt;br /&gt;&lt;br /&gt;என்ன என பார்த்தவன் கணநேரத்தில் தெளிந்து "யெஸ்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயாம் சியாமளா, இந்த ப்ராஜெக்ட்ல தான் நானும் வொர்க் பண்றேன். வெளில லஞ்ச் போகலாமா?" மென்மையாக கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஷ்யூர்" என்றான் த‌ன்னிச்சையாக‌. அவ‌ள் பின்னாலேயே சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"யார் இவள்,நான் ஏன் இவ‌ள் பின்னால் போகிறேன்" என்ற‌ உண்மை லேட்டாக மனதில் உறைத்த‌து. &lt;br /&gt;&lt;br /&gt;பார்க்கிங்கில் க‌ணேஷ், அவ‌ன் வ‌ண்டி அருகே சென்றான். அப்போது, "என் வ‌ண்டியில‌ போயிட‌லாமே?" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. ஷ்யூர்" &lt;br /&gt;&lt;br /&gt;அப்போதும் ஏன் அப்ப‌டி சொன்னான் என்று அவனுக்கே தெரிய‌வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னால் அநாயச‌மாக‌ உண‌ர்ந்தவ‌ன், அவ‌ள் விரித்து போட்டிருந்த‌ கூந்த‌ல் வ‌ண்டி வேக‌த்தில் முக‌த்தில் மோத‌, "என்ன‌ ஷாம்பூவாக‌ இருக்கும்?" என்ற‌ ஆராய்ச்சியில் இற‌ங்கினான். &lt;br /&gt;&lt;br /&gt;எதிரெதிர் டேபிளில் இருவ‌ர். சிக்க‌ன் பிரியாணி, ப‌ட்ட‌ர் சிக்க‌ன் ஆர்ட‌ர் ப‌ண்ணிவிட்டு எனக்கு தேவையான‌தை ஆர்ட‌ர் ப‌ண்ண‌ சொல்லிவிட்டு, ஹேண்ட் வாஷ் ப‌ண்ண‌ போயிருந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;ம‌ன‌திற்குள் ஐன்ஸ்டீன் பிஸிக்ஸ் க்ளாஸ் எடுப்ப‌துபோல் ஒன்றும்புரியாம‌ல் உட்கார்ந்திருந்தான். வ‌ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என‌க்கு ஆண்க‌ள் சுத்த‌மாக‌ப் பிடிக்காது. சுய‌ந‌ல‌வாதிக‌ள். பெண்க‌ளிட‌ம் ம‌ட்டும் அதிகார‌த்தைக் காட்டும் வீர‌ர்க‌ள்" என்று சியாமளா ஆர‌ம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஙே!"&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லா விஷ‌ய‌த்திலும் பெண்க‌ள் த‌ங்க‌ளுக்கு க‌ட்டுப்ப‌ட்டு போக‌வேண்டும் என்று யோசிக்கும் narrow minded peoples" என்றாள் க‌டுப்பாக‌.&lt;br /&gt;&lt;br /&gt;மனதிற்குள், "இவளுக்கு என்ன பிரச்சினை? சம்பந்தமே இல்லாமல் என்கிட்ட புலம்பிக்கிட்டு இருக்கா?" என்று எண்ணினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன? எதுவும் பேசாம இருக்கீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லங்க, அதெல்லாம் ஒண்ணும் இல்ல. எனக்கு ஜீன்ஸ் போட்ட பொண்ணுங்கன்னா அலர்ஜி"&lt;br /&gt;&lt;br /&gt;"இதுகூட ஆண்களின் வறட்டு அதிகாரம். பெண்கள் ஆண்களுக்கு சமமாக ஜீன்ஸ் போடுறாங்களேன்கிற கோப‌த்தின் வெளிப்பாடு தான்."&lt;br /&gt;&lt;br /&gt;"வெல், இது முத்திப் போன‌ கேஸ். ரொம்ப‌ அடிப‌ட்டு இருக்கா" என்று நினைத்துக் கொண்டிருந்த போது, அவ‌னுடைய‌ ஃபோன் அடித்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"எக்ஸ்கியூஸ் மீ" என்று கடுப்புடன் க‌த்த‌ரித்துவிட்டு, "என்ன‌ம்மா இந்த‌ நேர‌த்துல‌?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல‌டா, இந்த‌ வார‌ம் ஊருக்கு வ‌ர்றேல்ல‌?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்மா, எதுவும் முக்கிய‌மான‌ விஷ‌ய‌மா?"&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாம் ந‌ல்ல‌ விஷ‌ய‌ம் தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி ச‌ரி நான் நைட் கூப்பிடுறேன்" என்றான் சியாமளா மீது இருந்த கடுப்பில்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே லெக்பீஸை க‌டித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூடை மாற்ற‌லாம் என‌ யோசித்துக் கொண்டு, "இந்த‌ ப்ராஜெக்ட்ல‌ உங்க‌ளுக்கு என்ன ரோல்?" என‌ சாஃப்டாக‌ கேட்டான் க‌ணேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதுவும் ஒரு வ‌கையான‌ ட்ரீட்மெண்ட். உங்க‌ லெவ‌ல்ல‌ விட‌ கீழே டெவ‌ல‌ப்பராக‌ இருந்தால் அதிகார‌மாக‌ பேச‌லாம் என்கிற‌ ம‌ன‌ப்பான்மையின் வெளிப்பாடு" என்றாள் சூடு கொஞ்ச‌மும் குறையாம‌ல்.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ணேஷ் க‌டுப்பின் உச்சிக்கே போனான். "பாவ‌ம் உங்க‌ள‌ க‌ட்டிக்க‌ போற‌வ‌ன் நெல‌மை" என்று ச‌த்த‌மாக‌வே முன‌கினான். &lt;br /&gt;&lt;br /&gt;"வாட்? என்ன‌ சொன்னீங்க‌?"&lt;br /&gt;&lt;br /&gt;"இதெல்லாம் எதுக்கு என்கிட்ட‌ புல‌ம்பிக்கிட்டு இருக்கீங்க‌. வாட்ஸ் யுவ‌ர் ப்ராப்ள‌ம்?" க‌த்தியே விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"'பாவ‌ம் உங்க‌ள‌ க‌ட்டிக்க‌ போற‌வ‌ன் நெல‌மை'ன்னு நீங்க‌ முன‌கின‌து என‌க்கு கேட்டுருச்சி. இருந்தாலும் உங்களுக்கு self-sympathy அதிகம்" என்று சொல்லிக் கொண்டே ஹேண்ட் பேகில் இருந்து அவ‌ள் எதையோ எடுப்ப‌த‌ற்கும்,&lt;br /&gt;&lt;br /&gt;"வாட்?" என‌ அதிர்ச்சியின் உச்சியில் க‌த்துவ‌ற‌கும் ச‌ரியாக‌ இருந்த‌து. &lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ள் கையில் அவ‌னுடைய‌ லேண்ட்ஸ்கேப் க‌ல‌ர் ஃபோட்டோ.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ‌லோ, இது எப்ப‌டி உங்க‌ கையில‌..? என்று அதிர்ச்சியில் உறைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த‌ ச‌ன்டே, நீங்க‌ பொண்ணு பார்க்க போகும் முருகேச‌ன் வாத்தியார் வீட்டுப் பொண்ணு நான் தான்" என்றாள் முத‌ல் முறையாக‌ வெட்க‌ப்ப‌ட்டுக் கொண்டே.&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ள் டாப்ஸில் எழுதியிருந்த‌ வாச‌க‌ம், "SAY SOMETHING!"&lt;br /&gt;&lt;br /&gt;*****************************&lt;br /&gt;கணேஷ்-சியாமளா.. 1 &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_30.html"&gt;2&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post.html"&gt;3&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_12.html"&gt;4&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_16.html"&gt;5&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_19.html"&gt;6&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;7&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/11/blog-post_27.html"&gt;8&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post.html"&gt;9&lt;/a&gt; &lt;a href="http://urfriendchennai.blogspot.com/2009/12/blog-post_07.html"&gt;10&lt;/a&gt;&lt;br /&gt;*****************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9082081332140293223-7579288339955810821?l=urfriendchennai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://urfriendchennai.blogspot.com/feeds/7579288339955810821/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9082081332140293223&amp;postID=7579288339955810821&amp;isPopup=true' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/7579288339955810821'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9082081332140293223/posts/default/7579288339955810821'/><link rel='alternate' type='text/html' href='http://urfriendchennai.blogspot.com/2009/10/blog-post_27.html' title='சியாமளா-1: அடாவடி பொண்ணும், அப்பாவி பையனும்!'/><author><name>கணேஷ்</name><uri>http://www.blogger.com/profile/16882315030135152024</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SyU4vWvQCEI/AAAAAAAAAmw/mFNL7BOSZ5o/S220/DSC00489.JPG'/></author><thr:total>15</thr:total></entry></feed>
