ஆண்மை, பேராண்மை!


முதலாமவ‌ளிடம் தேடியதை
கிடைக்குமென நம்பிக்கையுடன்
இரண்டாமாவள் காலில் விழுந்தபோது
அதில் முதுகலை முடித்தவள்
மூஞ்சியில் துப்பினாள்
"த்தூ நீயெல்லா.."
செத்தது மனைவி
முறுவலித்த ஆண்மையுடன்
வலித்த புகையுடன் வலிக்கிறது
பிறன்மனை நோக்கிய
பேராண்மை!

***************

1 comments:

மந்திரன் said...

கொஞ்சம் எதோ புரியாத மாதிரி இருக்கு

Related Posts with Thumbnails